TIN இலக்கத்தை பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

TIN  இலக்கத்தை பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம&#

3 weeks ago இலங்கை

அவசர சிகிச்சயைளிக்க மறுத்த வைத்தியசாலை : 2 மாத குழந்தை பரிதாபமாக பலி

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் 2 மாத குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததையடுத்து, குழந்தையை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம்

3 weeks ago இலங்கை

கொழும்பு கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள் - ஆய்வுகள் ஆரம்பம்

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ கடற்கரையில் எண்ணெய் மற்றும் தார் போன்ற மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரி

3 weeks ago இலங்கை

கெஹலியவின் 9 கோடி ரூபாவுக்கும் அதிகமான 16 வங்கி கணக்குகள் அதிரடியாக முடக்கம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சந்தேகத்திற்கிடமான பர

3 weeks ago இலங்கை

எரிபொருளைத் திருடி விற்றம் கும்பல் - கெரவலபிட்டியவில் பாரிய மோசடி சுற்றிவளைப்பு

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்கெரவலபிட்டிய  - யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும

3 weeks ago இலங்கை

இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு : சன நெரிசலில் சிக்கி பலர் காயம்

இருபதுக்கு20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய வீரர்களின் வெற்றி பேரணி நேற்று மும்பையில் நடைபெற்றது.9ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தி

3 weeks ago பல்சுவை

இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா : தடுமாறிய இஸ்ரேல் இராணுவம்

 தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ் நாசர் இஸ்ரேல் தாக்குதலால் நேற்று கொல்லப்பட்டார்.இந்த நிலையில் அதற

3 weeks ago உலகம்

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பின் தொழிலாளர் கட்சி வரலாற்று வெற்றி: ஈழத்தமிழ் பெண் அமோகம வெற்றி

பிரித்தானிய  பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி   வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி, பிரித்தானியாவில் 14 ஆண்&#

3 weeks ago உலகம்

ரணில் மீண்டும் ஜனாதிபதியானால் 5 ஆண்டுகளில் உலகில் பலமான நாடாக இலங்கை மாறும் என தகவல்

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடி&

3 weeks ago இலங்கை

''ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே..' : உறுதியாக கூறிய ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கமைய, இந்த வருடம் ஜனாதிபதி தேர்த&

3 weeks ago இலங்கை

நாளை பாடசாலைகள் முடங்கும் அபாயம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள்  விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்ப

3 weeks ago இலங்கை

இந்தியா, ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்படவுள்ள மத்தள விமான நிலையம்

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவி&#

3 weeks ago இலங்கை

இலங்கையில் வைட்னிங் க்ரீம்களால் சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண

3 weeks ago இலங்கை

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகம் என அதிர்ச்சி தகவல்

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.இவ்வாறான

3 weeks ago இலங்கை

காஸாவில் இளம் குழந்தைகளிடையே பரவும் மிகவும் ஆபத்தான தோல் நோய் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகவும் ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.அவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் ச&

3 weeks ago உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : பைடனை பின் தள்ளிய கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அதில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பிரபல ஊடகமொ

3 weeks ago உலகம்

பாராளுமன்ற வளாகத்தில் இறுதியாக வலம் வந்த சம்பந்தனின் பூதவுடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்   இராஜதவரோதயம் சம்பந்தனின்  பூதவுடல் இன்றயதினம் பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்&#

3 weeks ago இலங்கை

யாழில் ஆள்மாறாட்டம் செய்து வசமாக சிக்கிய இரு பெண்கள்

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர&#

3 weeks ago தாயகம்

சம்பந்தனின் முயற்சி பலனற்று போனமை கவலையளிக்கிறது! ஆனந்தசங்கரி இரங்கல்

சம்பந்தன் (R. Sampanthan) ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது, அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கர

3 weeks ago தாயகம்

ரணிலின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றில் வழக்கு

தற்போதைய அதிபர்  ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ĩ

3 weeks ago இலங்கை

யாழில் சட்டத்தரணியின் அலுவலகத்தில் திடீர் சோதனை: வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (Jaffna) - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தĬ

3 weeks ago தாயகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்: மாவை சேனாதிராஜா தகவல்

மறைந்த  இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(R. Sampanthan) நினைவேந்தல் நேற்று(2) யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இ&

3 weeks ago தாயகம்

தவறான முடிவெடுத்த உலகின் முதல் ரோபோ

தென் கொரியாவில் (South Korea) ரோபோ ஒன்று தவறான முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அந்நாட்டின் குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோப&

3 weeks ago உலகம்

டிரம்ப் உடனான விவாதத்தின்போது தூங்கியதாக ஒப்புக்கொண்ட ஜோ பைடன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்(Donald Trump) உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் வேட்பாளர்க&

3 weeks ago உலகம்

கொழும்பில் பாரிய சமையல் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த மாணவி: தொடரும் விசாரணை

கொழும்பில் (Colombo) உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த 23 ஆம் திகதி பொசன் போயா 

3 weeks ago இலங்கை

ஓய்வை அறிவித்த காற்பந்து ஜாம்பவான்: கவலையில் ரசிகர்கள்

நடைபெற்றுவரும் (EURO) யூரோ கிண்ணத்தொடர் தான் தனது இறுதி தொடர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.ஸ்லோவேனியா அணĬ

3 weeks ago பல்சுவை

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தர்: பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna)- மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நே&

3 weeks ago தாயகம்

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது 

3 weeks ago தாயகம்

கடன் மறுசீரமைப்பில் வெற்றி பெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் என ஜனாதிபதி தகவல்

கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் வெற்றிபெற்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், இது நாட்டுக்கு கிடைத்த தனித்துவமான வெற்றி என்

3 weeks ago இலங்கை

''சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்க முடியாதா? '' : சபையில் வாக்குவாதம் செய்த சஜித் : நாளை பாராளுமன்றில் அஞ்சலி

இரா.சம்பந்தனின் மறைவினால்  பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் நிலவுவதாக சபாநாயகர் மஹிந்த  யாப்பா அபேவர்தன இன்று சபையில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார

3 weeks ago இலங்கை

ஹிஜாப் அணிந்தமைக்காக பெறுபேறுகள் இடைநிறுத்தம் : திருகோணமலையில் 70 முஸ்லிம் மாணவிகளுக்கு நேர்ந்த சோகம்

திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள், அவர்கள் தலையை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது அம்மாணவிகளின் மதசுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் வெளியிட்டுள்ளது.இதுதொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்

3 weeks ago இலங்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பெற்றுகொடுக்க தீவிர முயற்சியில் இறங்கிய பிக்குகள் குழு

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள

3 weeks ago இலங்கை

முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்  முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.குருநĨ

3 weeks ago தாயகம்

வீடு சென்ற மாணவிகளை தடுத்துவைத்து அச்சுறுத்திய இளைஞர்கள் - கண்டியில் நடந்த பரபரப்புச் சம்பவம்

கண்டி - பன்வில பகுதியில் 5 பாடசாலை மாணவிகளை தடுத்துவைத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற புலமை பரிசில் பரீட்சை செயலமர்வில் கலந்து&#

3 weeks ago இலங்கை

காஸாவின் இரண்டாவது பெரிய நகரை இலக்கு வைத்தது இஸ்ரேல் : தாக்குதலுக்கான அறிவிப்பையும் வெளியிட்டது

காசாவின் இரண்டாவது பெரிய நகரமான கான் யூனிஸின் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் பலஸ்தீனியர்களை மனிதாபிமான பகுதிகளுக்கு செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறித்த பகுதியில் கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதற்கான அறிவிப்பாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.கடந்த காலங்களில் இராணுவ உத்தரவுகள் மக்களை வழிநடத்திய மவாசிக்கு அருகில், இஸ்

3 weeks ago உலகம்

கென்ய பாராளுமன்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு

கென்யா பாராளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர

3 weeks ago உலகம்

உக்ரேனின் இரண்டு கிராமங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு - மறுக்கிறது உக்ரேன்

உக்ரேனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்பிர்ன் மற்றும் நோவோலெக்சாண்டிவ்கா கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்Ī

3 weeks ago உலகம்

கோலாகலமாக தொடங்கியது லங்கா பிரிமியர் லீக் தொடர் - முதல் போட்டியில் கண்டிக்கு வெற்றி

5ஆவது முறையாக நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மாலை பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது.இந்த ஆண்டு LPL தொடர் &#

3 weeks ago பல்சுவை

இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு: சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்த

மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் வெளியிட்டுள்ளார்.குறித்த இரங்கல் செய்தியை மகிந&#

3 weeks ago இலங்கை

இரா.சம்பந்தனின் மறைவுக்கு சரத் பொன்சேகா இரங்கல்

இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய இரா சம்பந்தன் (R. Sampanthan) உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு (colombo) தனியார் வைத்தியசாலையில் காலமாகியுள்ளார்.இரா. சம்பந்தனĬ

3 weeks ago இலங்கை

மற்றுமொரு எரிபொருள் விலை குறைப்பு! இன்று வெளியான அறிவிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில நிறுவனங்களின் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், சினோபெக் நிறுவனம் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகை

3 weeks ago இலங்கை

காலஞ்சென்ற சம்பந்தனுக்கு நாமலின் இரங்கல் செய்தி

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் காலமாகியுள்ள நிலையில், அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின

3 weeks ago இலங்கை

தமிழ் அரசுக் கட்சி தலைவர் சம்பந்தன் மறைவு: இந்திய பிரதமர் மோடி இரங்கல் செய்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர

3 weeks ago இலங்கை

சம்மந்தனின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது! அங்கஜன் எம்.பி இரங்கல்

திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த சம்மந்தனின்(Sampanthan)  இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது என சிறிலங்கா சுதந்திர கட்சியின&#

3 weeks ago தாயகம்

இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ள சம்பந்தனின் பூதவுடல்

புதிய இணைப்பு உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் (R.Sampanthan) உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திரு

3 weeks ago தாயகம்

தினசரி மல்டி-வைட்டமின் உட்கொள்வது மரண அபாயத்தை வரவழைக்கக்கூடும் ; என ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தினசரி மல்டிவைட்டமின்களை உட்கொள்வது மக்கள் நீண்ட காலம் வாழ உதவாது எனவும், ஆரம்பகால மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளத&#

3 weeks ago இலங்கை

ஜப்பானின் 20 இலட்ச ரூபா கார் இலங்கையில் 60 இலட்சம் ரூபா : வெளியான தகவல்

ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான அம்புலன்ஸ்கள், குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவை

3 weeks ago இலங்கை

இலங்கையில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடும் போது அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமைய

3 weeks ago இலங்கை

யாழில். வெடிகுண்டுடன் கைதான வன்முறை கும்பலை சேர்ந்த நபர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.யாழ்ப்பாணத்

3 weeks ago தாயகம்

இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என அலி சப்ரி தகவல்

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டல&

3 weeks ago இலங்கை

சரத் பொன்சேகா- ரணில் ஒரே மேடையில்...! : பொன்சேகாவை புகழந்த ஜனாதிபதி

முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய "இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு விட்டுக்கொடுக்கமாட்டேன்” என்ற &

3 weeks ago இலங்கை

இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை; ஷாருஜன் துடுப்பாட்டத்தில் அபாரம்

இங்கிலாந்தில் நேற்று ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் 65 ஓட்டங்க

3 weeks ago பல்சுவை

மாலைதீவு அதிபருக்கு பில்லி, சூனியம் வைத்த பெண் அமைச்சர்: அதிர்ச்சியில் மக்கள்

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு  எதிராக பில்லி, சூனியம் வைத்த சந்தேகத்தின்பேரில் அந்நாட்டின் பெண் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்நாட்டின் சுற்றுசĮ

3 weeks ago உலகம்

பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் 550 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் கடும் வெப்பநிலை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியுள்ளது.இதனால் அங்குள்ள சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட

3 weeks ago உலகம்

சீனாவுக்கு செல்லாதீர்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தனது குடிமக்களை சீனா, ஹொங்கொங்கிற்கு செல்ல வேண்டாம் என தாய்வான் எச்சரித்துள்ளது.சீனாவில் இருந்து பிரிந்த தாய்வான் 1949யில் தனி நாடானது. ஆனாலும் தன்னுடன் இணைத்துக் க&#

3 weeks ago உலகம்

'மஹிந்த சீனாவின் பழைய நண்பர்" : மஹிந்தவை சந்தித்த சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர்!

சீனாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டோங் இன்று (28) பீஜிங்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.மஹிந்த ராஜபக்ஷவை ‘சீனாவின் பழĭ

4 weeks ago இலங்கை

ரணிலால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும்...! மகாநாயக்க தேரர் பாராட்டு

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மாத்திரமே உள்ளது என    கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் தலைவரும், ஸ்ரீ ஜயவ

4 weeks ago இலங்கை

ரஷ்ய - உக்ரேன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழப்பு

ரஷ்ய - உக்ரேன் போரில் இலங்கையை சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங

4 weeks ago இலங்கை

''மக்களை சுட என்னிடம் ஜே.வி.பி.யினர் ஆயுதம் கேட்டனர்.." : பிள்ளையான் பரபரப்பு தகவல்

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தலை பழுதாகிவிட்டது. அவர்களே எங்களுக்கு முதலில் ஆயுதம் தந்தார். பின்னர் மக்களை சுடுவதற்காக தன்னிடம் ஆயுதம் கேட்டார்கள். ஆனால் நான் கொட

4 weeks ago இலங்கை

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

கடத்தல் வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

4 weeks ago இலங்கை

இலங்கையில் இருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடி : 115 இந்தியர்கள் கைது

இலங்கையில் இருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 115 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பல பகுதி&

4 weeks ago இலங்கை

பச்சை மிளகாயில் சுவையான ஐஸ்கிரீம்..! இலங்கையில் புதிதாக அறிமுகம்

 இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய

4 weeks ago இலங்கை

தேர்தல் ஒன்றுக்கு தயாராகுங்கள் : வெளியான முக்கிய அறிவிப்பு

தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப் பிரிவு அதிகாரி கங்கானி லியன

4 weeks ago இலங்கை

'நீங்கள் ஒரு மோசமான ஜனாதிபதி.." : மாறி மாறி கூறிய பைடன், ட்ரம்ப்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை

4 weeks ago இலங்கை

இந்தியாவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரிப்பு : அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக அமெரிக்க  வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்  தெரிவித்துள்ளார்.2023ம் ஆண்டுக்கான சர்வதேச ம

4 weeks ago உலகம்

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

 ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்&

4 weeks ago பல்சுவை

ஸ்லோவாக்கியாவில் ரயிலும்-பஸ்ஸும் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு

ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நேற்று நடந்த பயங்கர விபத்தில், ரயிலும் பஸ்ஸ{ம் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்லோவாக்கியாவின் தென்பகுதியில் நோī

4 weeks ago உலகம்

வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை

அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பாடசாலைக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது.அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம&#

4 weeks ago உலகம்

24 மணித்தியாலங்களில் 47 பாலஸ்தீனியர்கள் கொலை!

 காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலிய இராணுவம் தொட

4 weeks ago உலகம்

அரசியல் தீர்வு என்று எதனையும் தமிழ் பேசும் மக்களுக்கு திணிக்க முடியாது : தேசிய மக்கள் சக்தி

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டியது அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அம&#

4 weeks ago இலங்கை

ஆசிரியர்கள் தொடர்ந்து பணிப்பகிஸ்கரிப்பு : கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபரĮ

4 weeks ago இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரையை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி கொண்டாடிய மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த நிலையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்

4 weeks ago இலங்கை

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்கிறது இந்தியா

முக்கிய பொருளாதாரத் துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ள

4 weeks ago இலங்கை

பால் புரைக்கேறி ஒரு மாத பெண் குழந்தை பரிதாப மரணம் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  அதிகாலை (26) இடம்

4 weeks ago தாயகம்

ஆழ்கடல் வள்ளத்தின் உரிமையாளர் விமான நிலையத்தில் கைது

ஆழ்கடல் வள்ளத்தின் உரிமையாளரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மாலைதீவுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார

4 weeks ago இலங்கை

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் பின்லாந்தில் கொலை!

 பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் பின்லாந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவ

4 weeks ago இலங்கை

இஸ்ரேலுக்கு இரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா : பரபரப்பு தகவல் வெளியானது

காஸாவில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்பெயின் 

4 weeks ago உலகம்

பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளன&

4 weeks ago உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. : டிரம்ப் - பைடன் இன்று நேருக்கு நேர் விவாதம்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர

4 weeks ago உலகம்

குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆப்கானிஸ்தான் - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்கா!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ள&

4 weeks ago பல்சுவை

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு இன்று எட்டப்பட்டது

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை  இலங்கை எட்டியுள்ளத

1 month ago இலங்கை

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

 கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் உள்ள எமது செ

1 month ago இலங்கை

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: சிறுவன் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லி

1 month ago தாயகம்

மலர் சாலை உரிமையாளர் நடுவீதியில் வெட்டி படுகொலை - பொலிஸார் தீவிர விசாரணை

பலபிட்டிய, ஆவாச தோட்டம் சந்தியில் நேற்று இரவு வெட்டுக் காயங்களுடன் மலர் சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைசĮ

1 month ago இலங்கை

18 வயது மாணவன் துப்பாக்கியால் சு ட் டு உ யி ர் மா ய் ப் பு !

உயர்தர  மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த 18 வயதுட&

1 month ago இலங்கை

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து - மூவர் உடல் சிதறி பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்தĪ

1 month ago தாயகம்

இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் 10 பேர் மீது ஆபத்தான முறையில் படகை செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுநெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது

1 month ago தாயகம்

கோழி இறைச்சி, முட்டை உண்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை பச்சையாகவோ Ħ

1 month ago இலங்கை

வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு : கென்யாவில் வெடித்த கலவரத்தால் 5 பேர் பலி

கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தலைநகர் நைரோபியில் 

1 month ago உலகம்

தினமும் 10 குழந்தைகளின் கால்கள் துண்டாடப்படுகிறது - காஸா போரின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி கடந்த 8 மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்து

1 month ago உலகம்

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மண்டையில் பொருத்தப்பட்ட சாதனம் - வைத்தியர்கள் சாதனை

உலகில் அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வை தரும் மருத்துவ புதுமைகள் எங்காவது நடந்த வண்ணமே உள்ளன.இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சோமட்செட்டில் வசித்து வரும் ஓரான் நோல்சன் என்ற 13 வயது சிறுவன் தனது 3 வயது முதல் தீராத கை, கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு  இதனால் தினமும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் அடிக்கடி சுய நின

1 month ago உலகம்

இவ்வார இறுதியில் ரணிலுடன் இணையும் மூன்று அரசியல்வாதிகள் : அரசியலில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , சரத் பொன்சேகா , ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவு

1 month ago இலங்கை

விடுதலை புலிகளுக்கு இந்தியா அனுப்பிய அறிவித்தல் : 30 நாட்கள் கால அவகாசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 'சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?' என்பதற்கான காரணங்களை விளக்குமாறு,  இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று விடுத&

1 month ago இலங்கை

தேங்காய் சிரட்டைகளால் இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் வருமானம்

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேரா

1 month ago இலங்கை

இலங்கை - இந்தியா இடையில் தரைப்பாலம் : பின்னணியில் சதி என்கிறார் கர்தினால்

 இலங்கை  - இந்தியா இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.அத்துடன் Ī

1 month ago இலங்கை

இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி - நீர்கொழும்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள்

இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட&#

1 month ago இலங்கை

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவி

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட&

1 month ago இலங்கை

தனிப்பட்ட இலாபத்திற்காகவே வாகன இறக்குமதி என இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தரப்பினர

1 month ago இலங்கை

ஆற்றை நீந்தி கடக்கும் யானைக் கூட்டம்.. - அபூர்வ வீடியோ

இந்தியாவின் அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டம் பிரம்மபுத்திரா ஆற்றை நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முடியாது என பலரும் நினைத்தது உண்டு. ஆனால், அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும், இந்த வீடியோ டிரோன் உதவியுடன் பட

1 month ago பல்சுவை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்

1 month ago பல்சுவை