யாழில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை: களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்! : காரணமும் வெளியானது

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று இரவு ஏற்பட்ட மோதல் காரணமாக பல வீடுகளும் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 4 பேர் 

8 months ago தாயகம்

உக்ரைன் முழுவதும் குண்டுமழை

உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான

8 months ago உலகம்

இறக்குமதி தடைகளால் இலங்கை பெற்ற வருமானம் - வெளியான புதிய தகவல்

இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் 286 பொருĩ

8 months ago இலங்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கொடுத்த வாக்குறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடமĮ

8 months ago இலங்கை

பிரான்ஸில் பெண்மீது விழுந்த விண்கல்

பிரான்ஸ் நாட்டில் மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தன

8 months ago உலகம்

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடிக்கும் அபாயம்!

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையிலான மோதல் இனமோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும் நி

8 months ago இலங்கை

ராணியாக முதல் பிறந்தநாளை கொண்டாடும் கமீலா: மன்னர் சார்லஸ் தரும் பரிசு என்ன

பிரித்தானிய மன்னர் சார்லஸின் மனைவி கமீலா இன்று தனது 76வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.ராணியாக தனது முதல் பிறந்தநாளை கமீலா கொண்டாடுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.இந்த

8 months ago பல்சுவை

ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி : மீண்டும் 330 ரூபாவை எட்டுகிறது டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில், டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.இலங்கை ரூப&

8 months ago இலங்கை

“சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்” : வலுக்கிறது கடும் எதிர்ப்பு

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்&

8 months ago இலங்கை

இந்தியாவின் உலக சாதனையை முறியடித்தது இலங்கை

இலங்கை வில்வித்தையில் 128 வில்வீரர்களின் பங்கேற்புடன் இன்று (16) ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் 30,000 அம்புகளை எய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.ஹோமாகம, தியகம மஹ

8 months ago பல்சுவை

காவல் நிலையம் அருகில் தற்கொலைக்கு முயற்சி - யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ் - அச்சுவேலி காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரை காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர்.தன் ம&

8 months ago தாயகம்

யாழில் விசாரணைகளை நடத்தச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல்

யாழ். தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று (17) காலை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்ற கோட்டக்கல்வி அதிகாரிகள் மீத&#

8 months ago தாயகம்

யாழ் - சென்னைக்கு இடையில் நாளாந்த விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த 

8 months ago தாயகம்

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் பிரதிநிதிகள்

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை 13 ஆவது திருத்த சட்டமும் தற்போதைக்கு சரிப்பட்டு வராது என தெரிவித்துள்ளார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.அப்படியென்றால் தமிழருக்கான தீ

8 months ago தாயகம்

சிறிலங்காவின் வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரி வருவாயில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரிபĮ

8 months ago இலங்கை

அறுபட்ட தலையை மீண்டும் பொருத்தி வைத்தியர்கள் சாதனை....!உயிர் பிழைத்த சிறுவன்…!

அறுபட்ட தலையை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.இச்சம்பவம், இஸ்ரேலில்  பதிவாகியுள்ளது.அங்கு, 12 வயதான சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக

8 months ago உலகம்

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! ஒரே நேரத்தில் வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செ

8 months ago இலங்கை

பல மில்லியன் டொலர் முதலீடு! எரிபொருள் விநியோகத்தில் பாரிய மாற்றம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15.07.2023) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அī

8 months ago இலங்கை

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்

8 months ago இலங்கை

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் - ஊசியால் தொடரும் சோகம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார

8 months ago இலங்கை

வாகன இறக்குமதி தடை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானம்

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்கமாக, மின்சார வாகன

8 months ago இலங்கை

டக்ளஸின் கருத்துக்களைப் பாராட்டிய அமைச்சர் மனுஷ நாணயக்கார

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய 

8 months ago இலங்கை

தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்..

தெமோதரை பகுதியில்  தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந

8 months ago இலங்கை

வெள்ளை வானில் குழந்தைகளை கடத்தி கண், சிறுநீரகம் திருட்டு - இலங்கைத் தமிழர் பரப்பு பேட்டி

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், சிறுநீரகத்திற்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக புகலிடம் தேடி த

8 months ago தாயகம்

சிறிலங்கா ஆரம்பித்த புதியதோர் அத்தியாயம்

நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக்குழுவொன்றை சிறிலங்காவில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்க

8 months ago இலங்கை

இறுதி போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டும்: கமால் குணரட்ன மீது சபா குகதாஸ் சாடல்

''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுப் பிதற்றியுள்ளார்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரி

8 months ago தாயகம்

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..! தொழிலாளர் சட்ட திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை

 இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செ

8 months ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு

முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெர&#

8 months ago தாயகம்

சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்த பொலிஸார்! குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏ

8 months ago இலங்கை

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் Ī

8 months ago தாயகம்

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி! 24 மணிநேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா

 நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத&

8 months ago இலங்கை

புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் மார்க்கம் திறப்பு..! யாழை வந்தடைந்த போக்குவரத்து அமைச்சர்...!

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவைகள் அநுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப்பணிகளுக்காக  நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கொழ

8 months ago தாயகம்

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் விரிசல்: சாடுகிறார் சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நாட்டுக்குள்ளே பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதெனக்

8 months ago இலங்கை

ஓ.எம்.பி அலுவலகத்தின் கோரிக்கைகளுக்கு ஒத்துப்போக மாட்டோம்: உதயச்சந்திரா பகிரங்கம்

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளத் தயார் இல்லை. என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா &

8 months ago தாயகம்

ராஜபக்சவின் அறிவிப்பு வந்த இரு நாட்களில் அரங்கேறிய கொடூரம்! இளைஞர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெற்றிவாகை சூடிக்கொண்டதாக ராஜபக்ச அறிவித்த அந்த கடைசி இரு நாட்களில் (16.05.2023 மற்றும் 17.05.2023) உயிர் காக்க அங்குமிங்கும் ஓடிய பல்ல

8 months ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியை வைப்புச் செய்வதில் புதிய சிக்கல்

போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு

8 months ago இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையதளத்தில் ஆபாச படங்களையும்,  வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன.கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும&

8 months ago இலங்கை

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெĩ

8 months ago இலங்கை

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்: இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் கோரிக்கை

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின

8 months ago இலங்கை

பேராதனை வைத்தியசாலையில் யுவதிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய விதம் குறித்து வெளியான தகவல்

ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்த

8 months ago இலங்கை

இலங்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கால அவகாசம் முடிந்த பின்பும் கிடைக்கும் வாய்ப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காī

8 months ago இலங்கை

இலங்கையர் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அமைச்சர்

உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு ச&

8 months ago இலங்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்கள்! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

8 months ago இலங்கை

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன

8 months ago இலங்கை

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம&#

8 months ago இலங்கை

சர்வதேச நியமங்களுக்கு அமைய மனித புதைகுழி அகழப்பட வேண்டும் - முல்லைத்தீவில் போராட்டம்

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்த

8 months ago தாயகம்

அமெரிக்காவிலிருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பலி

அமெரிக்காவில் இருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி Ī

8 months ago உலகம்

இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் தமிழர் தரப்புக்குள் குழப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளினால் கடிதம் அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக&#

8 months ago தாயகம்

சிறிலங்கா கடற்படைக்கு எதிராக வெடிகுண்டு அனுப்புவேன் - சீமான் ஆவேசம்

தமிழ் நாட்டின் முதலமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கடற்றொழிலாளரĮ

8 months ago இலங்கை

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க நடவடிக்கை - பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர

8 months ago இலங்கை

பௌத்த தேரர்களை குறிவைத்து புதிய திட்டம்! புலம்பெயர் சமூகம் நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு

பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர 

8 months ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஆபத்து! கொழும்பில் வெடித்த போராட்டம்

ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிறĮ

8 months ago இலங்கை

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! கிடைத்தது அனுமதி

இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்க

8 months ago இலங்கை

இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! அரசு நடவடிக்கை

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் கடற்ப

8 months ago தாயகம்

டொலரின் பெறுமதியில் திடீர் மாற்றம்! 150000 ரூபாவை கடந்து கிடுகிடுவென உயரும் ஆபரண தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக 

8 months ago இலங்கை

தவறிழைக்கும் பிக்குகளை விசாரிக்க வேண்டும்: முன்வைக்கப்பட்ட யோசனை

தவறிழைக்கும் மகா சங்கத்தினர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான பிக்குகள் நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.ஒழுக்கக்கேடான செய

8 months ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! அவசரமாக பறந்த கடிதம்

முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல

8 months ago தாயகம்

மூன்று இளம் பிக்குமாரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கொருவர் கைது

நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்கு வசித்து வந்த பிக்கு ஒ&

8 months ago இலங்கை

மன்னம்பிட்டி விபத்து! 'இப்படி தான் நடந்தது' - பேருந்தில் பயணித்தவரின் திகில் அனுபவம்

பொலன்னறுவை மன்னம்பிட்டி விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.கொட்டலிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தனியார் பேருந்து ஆ

8 months ago இலங்கை

இலங்கைக்கு வர அனுமதி தாருங்கள் - சாந்தன் உருக்கமான கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட

8 months ago இலங்கை

மன்னம்பிட்டி பேருந்து விபத்து - பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலன்னற

8 months ago இலங்கை

குடும்ப தகராறில் இளம் குடும்பஸ்தர் குத்தி கொலை - யாழில் சம்பவம்

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

8 months ago தாயகம்

இன்னும் சில நாட்களில் யாழ் - கொழும்பு தொடருந்து சேவை.! வெளியான நேர அட்டவணை

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் - கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேச&

8 months ago தாயகம்

கடந்த 500 நாட்களில் 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை – ஐ.நா.

 உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த மோதல் 500 நாட்களை எட்டியĬ

8 months ago உலகம்

வாக்குறுதியை நிறைவேற்றிய நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்

நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் தேஜா நிடமானுரு, தனது அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு தகுதி பெற்றால், தலை மொட்டையடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார

8 months ago பல்சுவை

கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தின் முன் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

கிளிநொச்சியில் காணாமல்போனவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் காணா

8 months ago தாயகம்

கிழித்து எறியப்பட்ட இரு பெண்களின் ஆடைகள்! நீங்களெல்லாம் மனிதர்களா - கொதித்தெழும் பௌத்த தேரர்

தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பௌத்த தேரர் தொடர்பான காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர்.  ஒரு பெண்ணுடைய ஆடையை பலாத்காரமாக பிடுங்கி, வீசி, அதனை வீடியோ எடுத

8 months ago இலங்கை

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த  விபரங்களை   மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்&

8 months ago இலங்கை

பௌத்த தேரர் விவகாரம்! சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச

8 months ago இலங்கை

பூதாகரமாகும் மனித புதைகுழி விவகாரம்! வரலாற்றில் வெளியான அதிர்ச்சி தகவல் - கருணா தண்டிக்கப்படுவாரா..

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது

8 months ago தாயகம்

திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிங்கள பொலிஸ் யுவதியின் செயல்

போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாம

8 months ago தாயகம்

2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிக்கு மக்களால் நையப்புடைப்பு : தாக்கியவர்களை கைது செய்த பொலிஸார்

கொழும்பு, நவகமுவை, ரக்சபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொள

8 months ago இலங்கை

கனடாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இ

8 months ago உலகம்

ஒரே இரவில் 1 வயது குறைந்த தென் கொரிய மக்கள்..என்ன நடந்தது தெரியுமா..!

பொதுவாக ஆண்டுகள் செல்ல செல்ல நமக்கு வயது ஏறி கொண்டே போகும். இது தான் உலக வழக்கம், ஆனால் தென் கொரியர்கள் ஒரே இரவில் 1 வயது குறைந்து விட்டனர்.இந்த இளமை தென் கொரியர்களுக்

8 months ago பல்சுவை

தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்

உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸா

8 months ago தாயகம்

வைத்தியசாலைகளில் தொடரும் மரணங்கள்: ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

 நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உர

8 months ago இலங்கை

சூடு பிடிக்கும் பொலிஸ்மா அதிபர் நியமனம்: பேராயர் இரகசியக் கடிதம்

புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்&

8 months ago இலங்கை

வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! பிரதேசத்தையே சுற்றிவளைத்த பாதுகாப்பு படை

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்&

8 months ago இலங்கை

இராணுவ முகாம்களின் கீழ் மனித புதைகுழிகள்: மனுவல் உதயச்சந்திரா சந்தேகம்

தமிழர் பகுதியில் கடத்திகொண்டு சென்ற பிள்ளைகளை இரணுவ வீரர்கள்தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனு&

8 months ago இலங்கை

யாழ். மண்டைதீவு ஆலயக் கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றி&

8 months ago தாயகம்

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட

8 months ago இலங்கை

நாட்டை வந்தடைந்த உலகின் மிகவும் ஆபத்தான பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மலேசியாவின் கோலாலம்பூரில

8 months ago இலங்கை

அறிமுகமாகியது மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி: சில மணிநேரங்களில் பல இலட்சம் கணக்குகள்

மெட்டா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘த்ரெட்ஸ்’ Threads செயலியில் மிக விரைவாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.இந்த செயலி இன்றையதினம் (07.06.2023) அறிம&

8 months ago பல்சுவை

தென்னாபிரிக்காவில் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்திய நைட்ரேட் ஒக்சைட் வாயு கசிவு

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஒக்சைட்டு வாயு கசிந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த&#

8 months ago உலகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களு&#

8 months ago தாயகம்

யாழ் - சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! இனிமேல் தினசரி விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்

8 months ago தாயகம்

விடுதலைப்புலிகளை அழிக்க நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தம் முடிந்திராது - மொட்டு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க எவராவது நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.நாடாளுமன்

8 months ago இலங்கை

தேசிய தலைவரின் இறுதி தருணங்கள் - இலங்கை தயங்குவது ஏன்..! தொடரும் மர்மம்

"தமிழர்களின் தேசிய நிகழ்வுகளை செய்வதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளையே அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பாவித்து அச்சுறுத்தும் பொழுது சாதாரண பொதுமக்களுக்கு என்ன &#

8 months ago தாயகம்

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழி - இதுவரை இனங்காணப்பட்ட 16 இற்கும் மேற்பட்ட உடல எச்சங்கள்

 இரண்டாம் இணைப்புகொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 16 மனித எச்சங்கள் (உடல எச்சங்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்க&

8 months ago தாயகம்

ராகலையில் தீ விபத்து – 20 லயன் அறைகள் சேதம்! சொத்துகள் தீக்கிரை!!

நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை கீழ்பிரிவு தோட்டத்தில் நெடுங்குடியிருப்பில் இன்று (05.07.2023) முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் சேதமடைந்

8 months ago இலங்கை

யாழில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா கடற்படை - பாரிய போராட்டத்திற்கு தயார் நிலை

 யாழ்ப்பாணம் - மண்டைதீவு கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.இந்த அளவீட்டு பணĬ

8 months ago தாயகம்

மனித புதைகுழிகளை மறைக்கும் தொல்லியல் திணைக்களம் - வெளிக்கிளம்பியுள்ள சர்ச்சை

"கொக்குத் தொடுவாய் போன்ற வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைக்குழிகளை மூடி மறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்க

8 months ago தாயகம்

பாடசாலை மாணவி வன்புணர்வு - சிகையலங்கார நிபுணர் சிக்கினார்

16 வயதுடைய பாடசாலை மாணவியை தன்னுடன் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்த சிகையலங்கார நிபுணர் கண்டி காவல்துறை பிரிவின் பெண்கள் மற்ற

8 months ago இலங்கை

முல்லைத்தீவில் எழுச்சியாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது.பொ

8 months ago தாயகம்

நோட்டோ எல்லையில் பறந்தது புடின் இருந்த விமானமா..! கிளம்பிய சர்ச்சை

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருக&#

8 months ago உலகம்

பற்றி எரிந்த யாழ் கொழும்பு சொகுசு பேருந்து - அம்பலமானது களவுத்தனம்

 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 30 ஆம் தி&

8 months ago தாயகம்

மெத்தை வெடித்ததில் பலியான நபர் - காரணம் இது தான்!

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகாலயா மாநிலம், கிழக&#

8 months ago உலகம்

உலகில் பிறந்த மிகச் சிறிய குழந்தை - எடை எவ்வளவு தெரியுமா...!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் கடும் வ

8 months ago பல்சுவை

கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை : ஜனாதிபதி ரணில்

உள்நாட்டுக் கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை - மாகம் ருஹு

8 months ago இலங்கை

தென்னிலங்கையில் கோர விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு

காலி- கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இந்தக் கோர விபத்து இன்று (04.07.2023) அதிகாலை 4.30 மணியளவி

8 months ago இலங்கை