ரஷ்யாவின் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தில், ஆயிரக்கணக்கானோர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.கிழக்கு தĭ
இங்கிலாந்தில் மருத்துவமனைக் காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் காத்திருப்பதைத் சமாளிக்கும் திட்டம் தாமதமாகியுள்ளது.இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை திட்டத்
மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேர
கட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் லொறி ஓட்டுநர்களின் போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாĨ
உலகின் புகழ் பெற்ற தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் போன்ற முக்கிய உலகத் தலைவர்களை பின் தள்ளி இந்திய பிரதமர் நரĭ
சீனாவின் வுகான் நகரத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகின்றது.ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரோன் என தொடர்ந்து கொரோனா வைரĬ
திருப்பதி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட்டு, வழக்கம்போல் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் மற்றும் புதுச்சேரிக்க
கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என விரும்புவதாக எலிசபெத் மகாராணி தெரிவித்துள்ளார்.எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண
முழு அரசு மரியாதையுடன் பாடகர் லதா மங்கேஷ்கர் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்
கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின
மடகஸ்காரின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மணிக்கு 250கிமீ வேகத்தில் காற்று வீசி&
மொராக்கோவில் 04 நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிற
வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க ஸ்கொட்லாந்தில் உள்ள குடும்பங்கள் எவ்வளவு கூடுதல் பணத்தைப் பெறுவார்கள் என்பதை நிதிச் செயலர் கேட் ஃபோர்ப்ஸ் அடுத்த வாரம
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்&
பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நான்கு மூத்த உதவியாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டில் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.கொள்கை திட்ட தலைவர் முனிரா மிர்சா தனது பதவியை இர
கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 84 சதவீதமானோருக்கு, தடுப்பூசி அளித்துள்ளதாக வேல்ஸ் பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.மந்த கதியில் நகரும் கொவிட
ஈக்குவடோர் தலைநகர் கீட்டோவில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதா&
வடக்கு அயர்லாந்தின் முதலமைச்சர் பால் கிவன், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், பால் கிவனின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியில் (டியு
ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது.கடந்த வாரங்களில் தினசரி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட
வௌவால் மூலம் பரவ கூடிய வைரஸினால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த எச்சரிக்கையி
பெருவியன் கடற்கரையில் எண்ணெய் கசிவு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனவரி 15 அன்று கிட்டத்தட்ட
தியனன்மென் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு ஹொங்கொங்கில் அமைக்கப்பட்ட கடைசி பொது நினைவிடமும் மறைக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் சீன அதிகாரிகளா
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸின் திரிபான ‘நியோகோவ்’ குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த 2019ஆம் ஆண்டில் கொரோனா வைரஸினை முதன்முதலில் கண்டு
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையகத்த
கொரோனா கட்டுப்பாடுகளை சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர், வடகொரியா மெல்ல தளர்த்த ஆரம்பித்துள்ளது.இதன் ஒரு கட்டமாக சீனாவை அண்மித்துள்ள அதன் எல்லைகள் திறக்கப்பட்டுள&
Pfizer நிறுவனத்தின் Paxlovid மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது.இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை காரண
வடமேற்கு வொஷிங்டனின் வான் நெஸ் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதன்போத
தென்கிழக்கு ஆபிரிக்க நாடுகளைத் தாக்கிய அனா புயல் காரணமாக 75 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.வெப்பமண்டல புயலான அனா வீசியதைத் தொடர்ந்து மடகாஸ்கரில் 41 பேர்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 251209 பேர் கொரோனா தொற்றினால் &
டெல்லியில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக
பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிராகரித்துள்ளார்.டவுனிங் ஸ்ட்ரீட்டிலுள்ள பிரதமர் வீட்டில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு
அதிகளவான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.தடுப்பூசித் திட்டம் வெற்றியடைந்துள்ளமையினால் மக்களிடையே கடுமையான நோய&
திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு பதிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பித்துள்ளது.இதனையடுத
ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீடித்து பிரதமர் அறிவித்துள்ளார்.பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்க
ஜப்பானில் மேலும் 18 வட்டாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விரிவுபடுத்த அரசாங்க ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இ&
தென்மேற்கு ஜேர்மனியில் உள்ள ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் துப்பாக்கி
புதிய கொரோனா கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்வையும் இரத்து செய்துள்ளா
வடக்கு அயர்லாந்தில் நேற்று சனிக்கிழமையன்று ஐந்து கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.இதனை அடுத்து அங்கு பதிவாகிய மொத
உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.மோர்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் நடத்திய கரு
போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதாக வார்சா நகர உணவங்கள் தெரிவித்துள்ளன.இதன் மூலம் தங்களது ஊழியர்களை கொரோனா தொ
கொவிட்-19 இன் ஓமிக்ரோன் மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு நாடு கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளை ஏற்காது என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்த&
5ஜி தொழில்நுட்பத்தினால் விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளன.அமெரிக்க விமான நிறுவனங்கள் இவ்வாறு அச்சம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங
வடக்கு அயர்லாந்தில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குறைந்தபட்ச சுய தனிமைக் காலம் ஏழு முழு நாட்களில் இருந்து ஐந்தாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் ப
குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத
சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை எதிர்வரும் பெப்ரவரி 28ம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.இந்தியாவ
கனடாவில் வீசிய கடும் பனிப்புயல் கராணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.டொரோன்டோவில் வீசிய பனிப்புயலால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.வீதிகளĮ
டோக்கியோ உட்பட நாட்டின் பெரும்பகுதியில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிĨ
கனடாவில் இருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக கனடாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்
பேரழிவால் பாதிக்கப்பட்ட டோங்காவிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பவுள்ளதாக நியூஸிலாந்து தெரிவித்துள்ளது.தலைநகரின் முக்கிய விமான நிலைய ஓடுபாதையில் உள்ள சாம்பல் Ī
இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 282000ற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணி
குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கபĮ
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை குறைந்தது 26பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த 26 பேரில் ஐந்து பெண்&
பிரான்ஸில் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை கண்டித்து ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள
ஒமிக்ரோன் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் புனேயைச் சேர்ந்த ஜென்னோவா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது.குறித்த தடுப்பு மருந்து விரைவில்
இந்தியாவில் 15 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இதுவரை மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித
அபுதாபி விமான நிலையத்திற்கு மூன்று எரிபொருள் டிரக்குகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ள
நாட்டின் சுகாதார நிபுணர்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளார்.இ
கொரோனா தொற்றால் 147000குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குறித்த ஆண
டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்
டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமி ஜப்பானிய கரையோரத்தைத் தாக்கியுள்ளதாக ஜப்பானிய வளிமண்டல நிலையம் அறிவித்துள்ளது.தென்அமாமĬ
தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவான சுனாமி பேரலையை அடுத்து பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அ&
பிரித்தானியாவில் மேலும் 81,713 கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் பதிவாகிய குறைந்த நாளாந்த எண்ணிக்கை என தரவுகள் காட
இந்தியா – பிரித்தானியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது.இதன்போது பிரித்தானியா இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந
டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் கடும் குளிர் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்தĬ
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில&
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் என ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.சர்வதேச அளவிலான கொரோனா பாதிப&
எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி முதல் அமெரிக்க குடும்பங்கள் நான்கு இலவச கொவிட் சோதனைகளை முன்பதிவு செய்யலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்த ஏழு முதī
கிராம அதிகாரிகளை வீடு வீடாக சென்று அனைத்து குடியிருப்பாளர்களின் தடுப்பூசி நிலையை பதிவு செய்ய அனுமதிக்கும் உத்தரவை, பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வெளியிடவுள்ளது.நோய்
கொரோனா வைரஸ் (கொவிட்-19) அழுத்தங்களைச் சமாளிக்க சுகாதார சேவைக்கு உதவ இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது.100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் கோர
பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.தடுப்பூசி போடப்படĮ
ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்ī
இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 253496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனையடுத்து பாதிக்கப்பட்டவī
தென்னாபிரிக்க நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்துத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டுள்ளது.ஒமிக்ரோன் வகை கொரோனா பரவலைத் தடுக்கும் ந
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 241976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எ
சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதனை காண்பிக்கும் காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றது.இதற்காக வர
கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது.இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகண&
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இ
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பாதி பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.பிராந்தியம் மு
தமிழகர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.இதன்படி காளை உரிமையாள
கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கொவிட் தடுப்பூசி அல்லது பூஸ்டரை செலுத்த தாமதப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பிரித்தானிய மகப்பேறியல் கண்காணிப்பு அமைபĮ
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவசர ஆலோசனையை நடத்தவுள்ளார்.கடந்த சில வ
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நேற்று(திங்கட்கிழமை) 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள்
ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க உதவுகின்றன என்று அரசாங்க ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய க
மனிதரொருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர்கள் மிகப் பெரும் சாதனையை செய்துள்ளனர்.இந்த அறுவை ச
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது.இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று பாதித்&
நியூயோர்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த தீவிபத்
சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியரும், பயோடெக்னாலஜி மற்றும் மூலக்கூறு வைராலஜி ஆய்வகத்தின் தலைவருமான லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் கருத்துப்
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துமாறு
ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 39 வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு விமானப் போக
அமெரிக்காவின் வொஷிங்டனில் சூறாவளிக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்கள
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர்.முர்ரி மலைப்பிரதேசம், கு
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத
லண்டனில் மருத்துவமனைகளில் சுமார் 200 இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அங்குள்ள மருத்துவமன
கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் ħ
மத்திய மெக்சிகோ மாநிலமான ஸகாடெகாஸில் காருக்குள் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்ப
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ர&
இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர&
போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவுக்கு இரண்டாவது முறையாக கொவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.49 வயதாகும் ஆண்ட்ரெஜ் துடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்