புத்தாண்டுக்கு பின்னர் அரசியலில் மாற்றங்கள்!

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும் இரு வாரங்கள் மிக முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக ஏப்ரல் 20 முதல் 30 வரை அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.