24 மணித்தியாலங்களில் 47 பாலஸ்தீனியர்கள் கொலை!

 காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலிய இராணுவம் தொட

1 year ago உலகம்

அரசியல் தீர்வு என்று எதனையும் தமிழ் பேசும் மக்களுக்கு திணிக்க முடியாது : தேசிய மக்கள் சக்தி

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிய வேண்டியது அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அம&#

1 year ago இலங்கை

ஆசிரியர்கள் தொடர்ந்து பணிப்பகிஸ்கரிப்பு : கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபரĮ

1 year ago இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரையை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பரிமாறி கொண்டாடிய மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றியிருந்த நிலையில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்

1 year ago இலங்கை

இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்கிறது இந்தியா

முக்கிய பொருளாதாரத் துறைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிப்பது உட்பட இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ள

1 year ago இலங்கை

பால் புரைக்கேறி ஒரு மாத பெண் குழந்தை பரிதாப மரணம் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  அதிகாலை (26) இடம்

1 year ago தாயகம்

ஆழ்கடல் வள்ளத்தின் உரிமையாளர் விமான நிலையத்தில் கைது

ஆழ்கடல் வள்ளத்தின் உரிமையாளரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மாலைதீவுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தபோது இவர் கைது செய்யப்பட்டார

1 year ago இலங்கை

இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் பின்லாந்தில் கொலை!

 பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் பின்லாந்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அவரது கணவ

1 year ago இலங்கை

இஸ்ரேலுக்கு இரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா : பரபரப்பு தகவல் வெளியானது

காஸாவில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்பெயின் 

1 year ago உலகம்

பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளன&

1 year ago உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. : டிரம்ப் - பைடன் இன்று நேருக்கு நேர் விவாதம்

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர

1 year ago உலகம்

குறைந்த ஓட்டங்களுக்குள் சுருண்ட ஆப்கானிஸ்தான் - இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தென்னாபிரிக்கா!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ள&

1 year ago பல்சுவை

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு இன்று எட்டப்பட்டது

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை  இலங்கை எட்டியுள்ளத

1 year ago இலங்கை

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

 கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சம்பவ இடத்தில் உள்ள எமது செ

1 year ago இலங்கை

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: சிறுவன் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லி

1 year ago தாயகம்

மலர் சாலை உரிமையாளர் நடுவீதியில் வெட்டி படுகொலை - பொலிஸார் தீவிர விசாரணை

பலபிட்டிய, ஆவாச தோட்டம் சந்தியில் நேற்று இரவு வெட்டுக் காயங்களுடன் மலர் சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தெல்வத்தை மலவெண்ண பிரதேசத்தைசĮ

1 year ago இலங்கை

18 வயது மாணவன் துப்பாக்கியால் சு ட் டு உ யி ர் மா ய் ப் பு !

உயர்தர  மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த 18 வயதுட&

1 year ago இலங்கை

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து - மூவர் உடல் சிதறி பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்தĪ

1 year ago தாயகம்

இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் 10 பேர் மீது ஆபத்தான முறையில் படகை செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுநெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது

1 year ago தாயகம்

கோழி இறைச்சி, முட்டை உண்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் நன்கு வேகவைத்து சமைக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை பச்சையாகவோ Ħ

1 year ago இலங்கை

வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு : கென்யாவில் வெடித்த கலவரத்தால் 5 பேர் பலி

கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம், தலைநகர் நைரோபியில் 

1 year ago உலகம்

தினமும் 10 குழந்தைகளின் கால்கள் துண்டாடப்படுகிறது - காஸா போரின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரம்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2023 ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகி கடந்த 8 மதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 37, 658 பேர் உயிரிழந்து

1 year ago உலகம்

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மண்டையில் பொருத்தப்பட்ட சாதனம் - வைத்தியர்கள் சாதனை

உலகில் அறிவியல் வளர்ச்சியால் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வை தரும் மருத்துவ புதுமைகள் எங்காவது நடந்த வண்ணமே உள்ளன.இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சோமட்செட்டில் வசித்து வரும் ஓரான் நோல்சன் என்ற 13 வயது சிறுவன் தனது 3 வயது முதல் தீராத கை, கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு  இதனால் தினமும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் அடிக்கடி சுய நின

1 year ago உலகம்

இவ்வார இறுதியில் ரணிலுடன் இணையும் மூன்று அரசியல்வாதிகள் : அரசியலில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , சரத் பொன்சேகா , ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவு

1 year ago இலங்கை

விடுதலை புலிகளுக்கு இந்தியா அனுப்பிய அறிவித்தல் : 30 நாட்கள் கால அவகாசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 'சட்டவிரோத அமைப்பு என்று ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது?' என்பதற்கான காரணங்களை விளக்குமாறு,  இந்தியாவின் தீர்ப்பாயம் ஒன்று விடுத&

1 year ago இலங்கை

தேங்காய் சிரட்டைகளால் இலங்கைக்கு 300 மில்லியன் டொலர் வருமானம்

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேரா

1 year ago இலங்கை

இலங்கை - இந்தியா இடையில் தரைப்பாலம் : பின்னணியில் சதி என்கிறார் கர்தினால்

 இலங்கை  - இந்தியா இடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால்  இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகிவிடும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.அத்துடன் Ī

1 year ago இலங்கை

இலங்கையில் இடம்பெறும் பாரிய மோசடி - நீர்கொழும்பில் சிக்கிய 30 வெளிநாட்டவர்கள்

இணையத்தளம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட&#

1 year ago இலங்கை

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவி

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட&

1 year ago இலங்கை

தனிப்பட்ட இலாபத்திற்காகவே வாகன இறக்குமதி என இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில தரப்பினர

1 year ago இலங்கை

ஆற்றை நீந்தி கடக்கும் யானைக் கூட்டம்.. - அபூர்வ வீடியோ

இந்தியாவின் அசாமின் நிமதி கட் வனப்பகுதியில் உள்ள யானைக்கூட்டம் பிரம்மபுத்திரா ஆற்றை நீந்திக் கடக்கும் அபூர்வ வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிக எடையுடைய யானைகள் நீர்நிலைகளை அவ்வளவு எளிதில் நீந்தி கடக்க முடியாது என பலரும் நினைத்தது உண்டு. ஆனால், அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும், இந்த வீடியோ டிரோன் உதவியுடன் பட

1 year ago பல்சுவை

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்

1 year ago பல்சுவை

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஜூலியன் அசாஞ்சே - இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை

விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர&#

1 year ago உலகம்

மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளன : நெதன்யாகு

தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெற்று வரும் தீவிர மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டி இருப்பதாகவும், ஆனால் அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும் இஸ்ரேல்

1 year ago உலகம்

யாழில் காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்து அதனை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் (jaffna) - சாவற்காட்டு பகுதியை &

1 year ago தாயகம்

மின்சார கட்டணத்தில் திருத்தம் : வெளியான விசேட அறிவிப்பு

மின்சார கட்டணங்களை திருத்தம் செய்வது தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.மின்சாரக் கட்டண

1 year ago இலங்கை

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்

அடுத்த வருடத்தில் இருந்து 02 பருவங்களுக்கும் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்தார்.அதன்படி, அடுத்த மாதம் விவசாயி

1 year ago இலங்கை

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டிலுள்ள பாடசாலைகளில் (Schools) கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கமைய பாடசாலைகளை ந

1 year ago இலங்கை

யாழில் வானுடன் மோதிய முச்சக்கர வண்டி: சாரதிக்கு நேர்ந்த கதி

யாழில் (Jaffna) முச்சக்கர வண்டியினை முந்திச் செல்ல முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தானது இன்று (24) இடம்பெī

1 year ago தாயகம்

உலகின் இளம் பேராசிரியராக12 வயது இந்திய சிறுவன் சாதனை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபோனோ பாரி என்ற 12 வயது மாணவர், உலகின் இளம் பேராசிரியராக மாறியுள்ளார்.அவரது அறிவார்ந்த நிலை காரணமாக, மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பிய

1 year ago உலகம்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வெளியான அறிவிப்பு

 கொழும்பு (Colombo) அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உறுதிப் பத்திரங்களை வழ

1 year ago தாயகம்

வெளிநாடொன்றிலிருந்து வந்த பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பாகிஸ்தானிலிருந்து(pakistan) அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து பாரிய ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்று (24) மாலை கொழும்பு பிரதம தபால் நிலையத்திī

1 year ago இலங்கை

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !

கனடாவில் (Canada) வேலை அனுமதி பத்திரம் பெறுவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனடிப்படையில், வெளிநாட்டு

1 year ago உலகம்

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும்  ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் Ī

1 year ago தாயகம்

மாணவியைக் கடத்தி கூட்டுபாலியல் செய்த ஐந்து நபர்கள் - காதலனை காணச் சென்றபோது சம்பவம்

   ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு

1 year ago இலங்கை

கொழும்பு வைத்தியசாலையில் நிலவும் பாரிய பிரச்சினை : நோயாளர்கள் பாதிப்பு

தாதியர்களின் பற்றாக்குறையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவதில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் ம

1 year ago இலங்கை

'ராஜபக்சக்கள் எவருக்கும் அடிபணிய தயாரில்லை.." : ரணிலிடம் அதிருப்தியை வெளியிட்ட பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி அமைக்க தயாராகும் ராஜபக்சக்கள் இல்லாத புதிய அரசியல் கட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்

1 year ago இலங்கை

'ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.." : ஜனாதிபதி உறுதியாக கூறியதாக ராஜித தகவல்

"உரிய வகையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் தேர்தலை ஒத்திவைக்கும் எவ்வித எண்ணமும் தன்னிடம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக

1 year ago இலங்கை

மன்னாரில் மர்மம், அடுத்தடுத்து மடியும் உயிர்கள் : அச்சத்தில் மக்கள்

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவ

1 year ago இலங்கை

பிரித்தானிய தேர்தல் : முதல் AI வேட்பாளர் அறிமுகம்

பிரித்தானியாவில் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட AI அல்லது செயற்கை நுண்ணறிவு வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.AI வேட்பாளர்கள் தே

1 year ago உலகம்

கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு இராஜியம்

கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கி ஐக்கிய அரபு இராஜியத்தின் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களில் ப

1 year ago உலகம்

ஹிஜாப் அணிய தடை : மீறினால் 18 இலட்சம் ரூபா அபராதம்

தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை என பல்வேறு சட்டமூலங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தடையை மீறி பெண்கள் ஹி

1 year ago உலகம்

இஸ்ரேலின் எந்த இடமும் விட்டுவைக்கப்பட மாட்டாது - ஹிஸ்புல்லா எச்சரிக்கை

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக போரைத் தொடுத்தால் இஸ்ரேலின் எந்த இடமும் விட்டுவைக்கப்பட மாட்டாது என்று எச்சரித்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேலுக்கு விமானநி

1 year ago உலகம்

மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்க 

1 year ago பல்சுவை

யாழில் பரபரப்பு சம்பவம்: வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் |

யாழ்ப்பாணத்தில் (jaffna) எரியூட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கு

1 year ago தாயகம்

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை

கனடாவின் (Canada) பிரதான இரு மாகாணங்களுக்கு கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் படி, கனேடிய முக்கிய மாகாணங்களான ஒன்றாரியொ மற்றும் கியூபெ&

1 year ago உலகம்

உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திண&

1 year ago இலங்கை

மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது என்கிறார் ஜனாதிபதி

நாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும், இவ்வாறான இ

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு- ஜனாதிபதி அறிவுறுத்தல்...!

சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்க

1 year ago இலங்கை

சமஷ்டித் தீர்வைத் தமிழர்கள் பெற இந்தியா ஒத்துழைக்க வேண்டும்...! ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து...!

இலங்கைத்தீவில் தமிழருடைய தேசத்தையும் அதன் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும்  சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்ள இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என இந்Ī

1 year ago தாயகம்

இந்திய வெளிவிவகார அமைச்சரின் திடீர் வருகை பாரிய சந்தேககம் என்கிறார் விமல்

 இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் தரவு கட்டமைப்புக்களை, இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம்  முன்னெடுத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் வ

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் : புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புல

1 year ago இலங்கை

தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது : ரணிலை எச்சரிக்கும் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலையும், அடுத்த வருடம் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்திய

1 year ago இலங்கை

பிரட் லீக்கு பின் பெட் கம்மின்ஸ் - ஹெட்ரிக் சாதனை!

ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் (Pயவ ஊரஅஅiளெ) தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி &#

1 year ago பல்சுவை

ரஷிய மென்பொருள் நிறுவனத்திற்கு அதிரடி தடை விதித்த அமெரிக்கா : 400 மில்லியன் பேர் உலகளவில் பாவனை

ரஷியாவை சேர்ந்த சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கேஸ்பர்ஸ்கை- இன் மென்பொருள்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. "கேஸ்பர்ஸ்கை தனது மென்பொருள்களை இனி அம

1 year ago உலகம்

பிலிப்பைன்ஸ் வீரர்களை கோடாரியால் தாக்கிய சீனா : தென் சீனக் கடலில் சம்பவம்

தென் சீனக் கடலில் நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது.குறித்த தாக்குதலானது, ஜூன் 17ħ

1 year ago உலகம்

ஜப்பானில் வேகமாக பரவும் கொடிய பக்டீரியா : இலங்கை அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவேண்டும் என கோரிக்கை

 கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர

1 year ago இலங்கை

கழுதைப்பாலில் சீஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் : இலங்கையில் புதிய முயற்சி

கழுதைப்பாலில் இருந்து சீஸ் உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகளை இலங்கை ஆரம்பி

1 year ago இலங்கை

ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் தாமதம் : காரணத்தை வெளியிட்ட அமைச்சர்

ஒன்லைன் முறையின் மூலம் கடவுச்சீட்டுகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினர் 

1 year ago இலங்கை

இலங்கையில் பெண்களிடையே பரவும் லெப்டோஸ்பிரோசிஸ் : மருத்துவர்கள் எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்

1 year ago இலங்கை

சர்ச்சைக்குரிய பதிவுகளின் பின்னணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே உள்ளனர் : ஹசரங்க அதிரடி குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில், இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக அணித் தலை

1 year ago பல்சுவை

''தலையை துண்டியுங்கள்..'' : ரஷ்யா பிறப்பித்த பயங்கரமான உத்தரவு

ரஷ்யா தன் படைவீரர்களுக்கு பயங்கரமான உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு ஆதாரமாக அச்சத்தை ஏற்படுத்தும் புகைப்படம் ஒன்றும் வெளி

1 year ago உலகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்து தொடரும் உயிரிழப்புகள் - என்ன நடக்கிறது?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்&#

1 year ago உலகம்

புனித தலமான மக்காவில் சுருண்டு விழுந்து மரணமடைந்த 650 ஹஜ் பயணிகள் : பலர் மாயம்

இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட பயணிகள் பலர் வெப்ப அலை காரணமாக சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள

1 year ago உலகம்

சமூக கிளர்ச்சிகள் ஏற்படும் அபாயம்..! மகாநாயக்க தேரர்கள் அரசிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால்  சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் எனவும், உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறும் மல்வத்து மற்றும் அஸ்கிர

1 year ago இலங்கை

இஸ்ரேலிய படை மனிதாபிமான வலயத்தில் தாக்குதல் - அதிர்ச்சியில் காஸா மக்கள்

காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் பலஸ்தீன போராளிகளுக்கு இடையே நேற்றும் (19) மோதல்கள் இடம்பெற்றதோடு இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களும் நீடித்தன. ‘மனிதாபிமான வ&

1 year ago உலகம்

வம்பிழுத்தவரை இந்திய ரசிகர் என நினைத்து அடிக்க பாய்ந்த பாகிஸ்தான் வீரர் : வைரலாகும் காணொளி

தன்னை வம்பிழுத்தவரை இந்திய ரசிகர் என நினைத்து பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவூப்(Haris Rauf) அடிக்க முயன்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவின் புளோரிடா நகரில் ஹர

1 year ago பல்சுவை

அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் மகிந்த..!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கி

1 year ago இலங்கை

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பியவர்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலைக்கு கொண்டு சென்ற ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திய அரகலிய போராட்டதாரர்கள் புதிய அரசி

1 year ago இலங்கை

வடக்கில் ரணிலால் சிங்களவர் வசமாகும் தமிழர் காணிகள்: நாடாளுமன்றில் ஒலித்த குரல்

வடக்கில் பொதுமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாக நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒரு தோற்றப்பாடை வெளிப்படுத்தினாலும், அங்கு பெரும்பாலான சிங்

1 year ago தாயகம்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: மாணவர்கள் பலர் காயம்

ஹங்வெல்ல (Hungwella) பகுதியில் தனியார் பேருந்து மற்றும் சிசு செரிய பாடசாலை மாணவர் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிĪ

1 year ago இலங்கை

நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் : முன்னெடுக்கப்படவுள்ள முக்கிய கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) இலங்கை (Sri Lanka) விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைசĮ

1 year ago இலங்கை

வட கிழக்கில் சுற்றுலாத்துறையை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு: கேள்வி எழுப்பும் சாணக்கியன்

சுற்றுலாப் பயணிகளின் வருகை வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா சாணக்கியன் (R. Shanakiyan) கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றில், நேற்று (18) உரையாற்ற

1 year ago தாயகம்

மின்சார கட்டடணத்தை குறைக்க கிளம்பியது எதிர்ப்பு

மின்சாரக் கட்டணம் பாரியளவில் குறைக்கப்பட்டால், மின்சார சபையை தொடர்ந்து செயற்படுத்துவது கடினமாகும் என மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்

1 year ago இலங்கை

செங்கடலில் முற்றாக மூழ்கியது சரக்கு கப்பல்: ஹவுதி தாக்குதலால் ஏற்பட்ட விளைவு

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்ட கிரீஸ் (Greece) நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் முழுமையாக கடலில் முழ்கியது.இஸ்ரேலுக்கு (Israel) எதிரான போரில் ஹமாஸுக்கு ஆதரவளி

1 year ago உலகம்

முல்லைத்தீவு வான் பரப்பில் தோன்றிய அதிசய உருவங்கள்: அதிர்ச்சியில் மக்கள்

முல்லைத்தீவு (Mullaitivu) வான் பரப்பில் இரண்டு அதிசய உருவங்கள் தோன்றியிருந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த உருவங்கள்&

1 year ago தாயகம்

முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் : சபையில் ஜனாதிபதி உருக்கம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார்.நடந்த சம்பவங்

1 year ago இலங்கை

'இந்திய அரசே எம்மையும் வாழ விடு.." : யாழில் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.யĬ

1 year ago தாயகம்

வாக்குப் பெட்டிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பான விபரங்கள் கிடைத்தவுடன் வாக்குப் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தே

1 year ago இலங்கை

அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27

1 year ago தாயகம்

மணமகள் தேவை விளம்பரத்தால் ஏமாந்த பல பெண்கள்..! - அம்பலமான முன்னாள் இராணுவ அதிகாரியின் மோசடி

 பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மணமகள் தேவை என விளம்பரம் செய்து இவ்வாறு பாரியளவி&#

1 year ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்குமென எச்சரிக்கை..!

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார தெரிவித்த

1 year ago இலங்கை

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி : எச்சரிக்கும் வைத்தியர்கள்

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு சரிவினை சந்தித்துள்ளதுடன் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் குழந்தை பிறப்புக்கள் சுமார் ஒரு லட்சத்தினால் வĬ

1 year ago இலங்கை

இலங்கையில் பெரியவர்களால் சிறுவர்களிடையே பரவும் நோய் - பெற்றோருக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சளி அதிகரித்து இ

1 year ago இலங்கை

கன்றுக் குட்டியை பார்த்து தலைதெறிக்க ஓடிய யானை

நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினம் யானை தான். யானைக்கு மதம் பிடித்தால் சுற்றியுள்ள அனைத்தையும் துவம்சம் செய்து விடும். ஆனால் இங்கு ஒரு யானை சிறு கன்றுக் குட்டியை பார்த்து மிரண்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. காட்டிற்குள் சிறிய கன்று ஒன்று, எதிரே வந்த யானையை துரத்திக் கொண்டு ஓடுகிறது. கன்றுக்குட்டியை பார்த்து மிரண்ட யானை பின்னாலேயே செல்கிறது. இந்த வீடியோவை

1 year ago பல்சுவை

மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் அபாரா வெற்றி : நிக்கோலஸ் பூரன் புதிய சாதனை

2020 உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற  மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றி ப&#

1 year ago பல்சுவை

ஜப்பானில் 30 வீதமானோர் உயிரிழக்கும் அபாயம் : பரவும் புதிய நோய்

ஜப்பான் நாட்டில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோயொன்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எஸ்.டி.எஸ்.எஸ். எனப்படும் ஸ்டிரெப்டோகாக்கல் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (ளுī

1 year ago உலகம்

பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மெதுவாகச் சுழல்வதாக தகவல்!

கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்.இது மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நா

1 year ago உலகம்

கொரோனா தொற்றை விட 40 மடங்கு ஆபத்தான வைரஸ் : அச்சத்தில் உலக நாடுகள்

உலக நாடுகளில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவுவதை அடுத்து, அதை தடுக்கும் பொருட்டு அரச அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர&#

1 year ago உலகம்

செவ்வாய் கிரகத்தின் பள்ளத்திற்கு வைக்கப்படவுள்ள இந்திய பெயர்

இந்திய இயற்பியலாளர் தேவேந்திர லாலின் நினைவாக செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்திற்கு 'லால்' என பெயரிட இந்திய விண்வெளி நிறுவனம&#

1 year ago பல்சுவை