தம்புள்ள அணிக்கு புது உரிமையாளர்; தம்புள்ள சிக்‌ஸர்ஸ் என பெயர் மாற்றம்

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர் மற்றும் புதிய பெயரை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (05) அறிவித்துள்ளது.அதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள LPL போட்டியில் தம்புள்ளை அணி ‘தம்புள்ளை சிக்ஸர்ஸ்‘ என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.  அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டுமான பொறியியலாளர் ஆலோசனை நிறுவனமான சிகுவோயா கன்ச

1 year ago பல்சுவை

இறையாண்மைக்கு பாதகம் ஏற்பட்டால் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - புடின் எச்சரிக்கை

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன.அமெரி

1 year ago உலகம்

போர் தொடரும் என மீண்டும் வலியுறுத்தும் நெதன்யாகு: போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட முடியாது என்கிறது ஹமாஸ்

மத்திய காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.பாலாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமிற்குள் தமது தரைப்படைகள் நுழைĪ

1 year ago உலகம்

அலுவலக மேசையிலேயே "வாழை" வளர்க்கும் சீனர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

பணிச்சுமை அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் ஊழியர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள ஊழியர்கள் ஏராளமான பழக்க வழக்கங்க

1 year ago பல்சுவை

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: முதலிடம் பெற்று சாதனை

முள்ளிவாய்க்கால் (Mullivaikal) யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயிரியல் பிரிவில் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.அண்மையில் கல்விப் பொதுத் 

1 year ago தாயகம்

பதவி விலகினார் மோடி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்.மோடி அமைச்சரவையின் பதவி விலகல&

1 year ago உலகம்

கனடா செல்லச் சென்ற யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு (canada) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை கு&#

1 year ago தாயகம்

சீரற்ற காலநிலையால் பரவும் புதிய நோய் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இ&#

1 year ago இலங்கை

காணாமல் போயுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 5000 வாகனங்கள் : விசாரணைகள் ஆரம்பம்

காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது.க&#

1 year ago இலங்கை

யாழில் பெரும் மோசடி குற்றச்சாட்டில் கைதான போலி வைத்தியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்

1 year ago தாயகம்

4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் உட்பட பெண்களுக்கு ஏற்பட்ட கதி

சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.புல்மூட்டை அரிசிமலை பகுதியில் தாக

1 year ago இலங்கை

மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்கவுள்ள பா.ஜ.க - நிபந்தனைகளை விதித்துவரும் கூட்டணி கட்சிகள்

இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது.  இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க கூட்டண

1 year ago உலகம்

சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாய எச்சரிக்கையும் தொடர்கிறது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் த&#

1 year ago இலங்கை

காஸா போர் நிறுத்திற்கான பைடனின் 3 கட்ட ஒப்பந்த வரைவு : ஐ.நாவின் ஆதரவை கோரும் அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கிடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக காஸாவில் நிரந்தரபோர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி 

1 year ago உலகம்

ஜேர்மனியில் கனமழை... பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

தெற்கு ஜேர்மனியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.தெற்கு ஜே

1 year ago உலகம்

நிலவில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் பூமியை நோக்கி வரும் சீன விண்கலம்

சீனாவின் Chang'e-6 விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 மூன் லேண்டரை விண்ணில் செலுத்தியது.தற&#

1 year ago உலகம்

இந்திய பொதுத் தேர்தல் 2024: பா.ஜ.கவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்குமா

முதலாம் இணைப்புஇந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது ஆளும் பா.ஜ.கவுக்கு தனி பெருமĮ

1 year ago உலகம்

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரல்; - சந்தேக நபர் தலைமறைவு

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.பதவிய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்

1 year ago இலங்கை

விடுதலைப்புலிகள் உட்பட 15 அமைப்புகளின் சொத்துகளை முடக்கியது இலங்கை அரசு

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்

1 year ago இலங்கை

நீதிமன்ற தீர்ப்பை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது : மக்களின் வெற்றி என்கிறார் திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபாய் நாளாந்த வேதன உயர்வு தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு தோட்ட நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்

1 year ago இலங்கை

கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கலங்கல் : மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலங்கலான நீர் கிடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.வெள்ளம் காரணமாக கலட்டுவா நீர் சுத்திகரிப்பு நிலைய

1 year ago இலங்கை

மோசமான காலநிலையால் 17 பேர் உயிரிழப்பு - 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, தொடர்ந்தும் வெள்ள அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் &

1 year ago இலங்கை

சஜித்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல

1 year ago இலங்கை

தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கான கடவுச்சீட்டு : எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக த

1 year ago இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது - மின்சாரக் கட்டணத்திலும் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற

1 year ago இலங்கை

இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : ஆப்கான் அணி அபார வெற்றி

இருபதுக்கு - 20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தி

1 year ago பல்சுவை

இஸ்ரேலுக்கு எதிரான தென்னாபிரிக்காவின் வழக்கு: பலஸ்தீனமும் இணைய நீதிமன்றறில் விண்ணப்பம்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையிலான போர் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தொடர்கின்ற நிலையில், கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக விளங்கும் ரஃபா நகரிலĮ

1 year ago உலகம்

மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகி கிளாடியா ஷீன்பாம் வரலாற்று சாதனை

மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளருமான கிளாடியா ஷீன்பாம், நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஆணாதிக்க &#

1 year ago உலகம்

இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு...! மழைக்கு மத்தியில் வட மாகாண அரச சாரதிகள் யாழில் போராட்டம்...!

வடக்கு மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(03)  முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத

1 year ago இலங்கை

மாமாவை வெட்டிக் கொன்ற மருமகன்..! இலங்கையில் பயங்கரம் - நடந்தது என்ன?

மாதம்பே, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நரசிம்ம கேசர பண்டாரநாயக்க &#

1 year ago இலங்கை

டெல்லியை வாட்டும் வெப்பம்: தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்!

இந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தலைநகர் டில்லியிī

1 year ago இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் வானிலை: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ள&

1 year ago இலங்கை

11 ஆண்டுகளின் பின் கனேடிய – சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

கனேடிய மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.பதினொரு ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் ப

1 year ago உலகம்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜா

1 year ago இலங்கை

கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் தொடருந்தில் தீ பரவல்

பதுளையில் இருந்து  கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே தொடருந்தில் தீ பரவியுள்ளது.இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த தொடருந்தின் பின் இயந்தி&#

1 year ago இலங்கை

வெளிநாடொன்றில் விமான சாகச நிகழ்ச்சியில் பயங்கரம்: பார்வையாளர்கள் அதிர்ச்சி

விமானங்கள் நடத்திய சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தமை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.போர்த்துகல் (portugal) நாட்டின் தெற்கு பகு&

1 year ago உலகம்

4 ஆவது முறையாக ஐசிசி சிறந்த வீரருக்கான விருது வென்ற விராட் கோலி

ஐசிசி சர்வதேச கிரிக்கெட் பேரவை (International Cricket Council)  வழங்கும் வருடாந்த விருது வழங்கள் விழாவில் விராட் கோலிக்கு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.அ

1 year ago பல்சுவை

இலங்கையின் சீரற்ற காலநிலை: தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையானது காரணமாக தென்னிந்திய பகுதிகளிலும், தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்க கடல் பகுதி&#

1 year ago இலங்கை

கடை உரிமையாளரால் தாக்கப்பட்டு காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு

கம்பளை(gampola) கஹடபிட்டியவில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் சுமார் 10 நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்த

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

 இலங்கையில் (srilanka) நடத்தப்படும் முன்னணி கிரிக்கெட் போட்டியான எல்பிஎல் தொடரில் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகிய வி. வியாஸ்காந்த் (Vijayakanth Viyaskanth)  இலங்கை தேசிய அணியில் இடம்பிடĬ

1 year ago தாயகம்

'அரசாங்கத்திலிருந்து விலகுவோம்.." : ஜனாதிபதி ரணிலுக்கு மொட்டு கட்சியினர் விடுத்துள்ள எச்சரிக்கை

பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நடைமுறைப்படுதĮ

1 year ago இலங்கை

இந்தியாவில் வெப்ப அழுத்தம் : கடந்த 24 மணிநேரத்தில் 85 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெப்ப அழுத்தம் காரணமாக 85 பேர் உயிரிழந்துள்ளனர். &#

1 year ago உலகம்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் இடைநிறுத்தவில்லை : வெளியாகிய முக்கிய தகவல்

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வெளியாகும் தகவல்

1 year ago இலங்கை

பழைய வாகனங்களை விற்கும் வர்த்தக மாபியாக்குழு : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இலங்கை மக்களிடம் குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாகன தரகர்கள் தொடர்&#

1 year ago இலங்கை

கணவன் மீது வெட்டு - மனைவியை தாக்கி நகைகள் பறிப்பு! யாழில் கொள்ளைக் கும்பலின் வெறிச்செயல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில்  கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலை

1 year ago தாயகம்

ஐ.எஸ். ஐ.எஸ் நபர்களை வழிநடத்தியவர் கொழும்பில் அதிரடியாக கைது

ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பினர் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேகநபர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 17119 பேர் பாதிப்பு : 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில மாதமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17119 ஆக அதிகரித்துள்ளது.4947 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்&#

1 year ago இலங்கை

'ஓர்கா' திமிங்கலம் அருகே குதித்து நீச்சலடித்த சுற்றுலா பயணி.. சாகச பிரியருக்கு அபராதம் விதிப்பு

நியூசிலாந்து அருகே கடலில் நீந்திக்கொண்டிருந்த ஓர்கா திமிங்கலத்திற்கு மிக அருகே குதித்து நீச்சலடித்த சுற்றுலா பயணிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் வித

1 year ago பல்சுவை

ரஷ்யாவுக்கு எதிராக அதெரிக்கா எடுத்த தீர்மானம் : உலகளவில் பெரும் அதிர்வலை

அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார்.இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்க&#

1 year ago உலகம்

காசாவில் நிரந்தர அமைதி : ஜோ பைடன் பகிரங்க அறிவிப்பு

காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.போரை முடிவுக்குக் கொண்டு &#

1 year ago உலகம்

பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடம்

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வ

1 year ago உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - சம்பவ இடத்திலேயே மூவர் பலி!

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாகிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்தின், மினியாபொலிஸ் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில்

1 year ago உலகம்

ரணிலின் அரசியல் போக்கை மறைக்க முயலும் தேசவிரோதி சுமந்திரன்: கடும் தொனியில் கஜேந்திரன்

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின் (Ranil Wickremesinghe) உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் (M. A. Sumanthiran) மற்றும் சி.வி விக

1 year ago தாயகம்

கருடன் திரை விமர்சனம்

விடுதலை என்ற பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இனி நம் ரூட்டு கதையின் நாயகன் தான் என சூரி முடிவெடுத்து தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுக்க, அந்த லிஸ்டில் இந்த கருடன் இண

1 year ago சினிமா

வாகனங்களை இறக்குமதி செய்ய அமைச்சர்கள் முஸ்தீபு என குற்றச்சாட்டு

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதைக் காரணம் காட்டி தமக்குத் தேவையான வாகனங்களை கொண்டுவர அமைச்சர்கள் தயாராகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை வாக

1 year ago இலங்கை

உக்ரேன் இராணுவத்தில் இலங்கையர்கள்...! ரஷ்யா தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டாம் என கோரிக்கை

வெளிநாட்டவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைய முடியும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யன் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சில் நேற்று (30) ந

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 18473 பேர் பாதிப்பு : 8 பேர் உயிரிழப்பு

நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 5341 குடும்பங்களைச் சேர்ந்த 18473 பேர் பாதிக்கப்பட்டுள்ள

1 year ago இலங்கை

மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை மேலும் தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.போதிய வைத்

1 year ago இலங்கை

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளின் வங்கி கணக்குகள் தொடர்பில் வெளியாக முக்கிய தகவல்..!

அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 1,25,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்

1 year ago இலங்கை

Hair Dryer மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் பலி

 புத்தளத்தில் Hair Dryer எனப்படும் முடி உலர்த்தி  மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் நேற்றையதினம்(30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இத்துயர சம்பவம் நே

1 year ago இலங்கை

கம்பஹாவில் பாடசாலை மாணவிகள் மூவர் மாயம்! : அதிர்ச்சியில் பெற்றோர்

கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தĭ

1 year ago இலங்கை

இருபதுக்கு 20 உலக கிண்ணம் : பயிற்சி போட்டியில் மே.தீவுகள் அணி வெற்றி

இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடருக்கான பயிற்சி போட்டியில், மே.தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியை 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.இந்த வெற்றி, இருப&

1 year ago பல்சுவை

கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நோர்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் முறையாக உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வீழ்த்தி

1 year ago பல்சுவை

ஹமாஸை முற்றாக அழிக்க இன்னும் 7 மாதங்கள் தேவை என்கிறது இஸ்ரேல்

 காசா மீதான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் (இந்த ஆண்டு இறுதி வரை) என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வருடம் ஒக்

1 year ago உலகம்

காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல் : தாக்குதல்கள் உக்கிரம்

 காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்கĬ

1 year ago உலகம்

இஸ்ரேலுக்கு எதிராக உருவெடுத்த அந்த வார்த்தை: கொதித்தெழுந்த இந்தியா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள்

இஸ்ரேலுக்கு (Israel) எதிராக சமூக ஊடகங்களில் உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் கொதித்தெழுந்துள்ளனர்.இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பு நேற்று முன்தினம் ரொக்

1 year ago உலகம்

இலங்கை வந்த ஆங்கில பெண்ணுக்கு நேர்ந்த அவலம்: உதவுவோருக்கு 15 லட்சம் ரூபா பணம்

கொழும்பு (Colombo) புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பேருந்து தரிப்பிடத்திலிருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பேருந்தில் ஏறிய ஆங்கிலேய யுவதியொருவரின் பை திருடப்&

1 year ago இலங்கை

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான நிதி: ரணிலின் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.அதிபரின

1 year ago இலங்கை

மின்கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக  இலங்கை மின்சார சபை (CEB) பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்

1 year ago இலங்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் விவகாரம்: பொய்யான அறிக்கை வழங்கிய விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியதற்காக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 year ago இலங்கை

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் இறக்குமதி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம

1 year ago இலங்கை

கிராமிய வங்கிகளை உடைத்துக் கொள்ளையிட்ட நபர்: வெளியாகிய அதிரச்சி காரணம்

இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று (28) குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு

1 year ago இலங்கை

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு கனடாவின் பங்களிப்பு: உறுதியளித்த தூதுக்குழுவினர்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க கனேடிய தூதுக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.

1 year ago தாயகம்

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்

மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தரவுகளை சுī

1 year ago இலங்கை

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

யாழில் (jaffna) சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மானிĪ

1 year ago தாயகம்

யாழில் கோர விபத்து: கனடா செல்ல இருந்த இளைஞன் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (jaffna) - மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (26.5.2024) ஞாயிற்றுக்கிī

1 year ago தாயகம்

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் (india) கைது செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் (Easter Attack) தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணை&#

1 year ago இலங்கை

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

வேலை வாய்ப்புகள், ஆதரவு சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் என்பன ஒரு நகரத்தில் குடியேறுவதற்கு அல்லது விடுமுறையை கழிப்பதற்கான முக்கிய

1 year ago உலகம்

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள்

ஐபிஎல்(Ipl) கிரிக்கெட் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிப் போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு மாதமாக இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் பĭ

1 year ago பல்சுவை

கொழும்பு - கொள்ளுப்பிட்டி வர்த்தக நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை

கொழும்பு (Colombo) - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம&

1 year ago இலங்கை

பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன்

பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை அடுத்தமாதம் 9 ஆம் திகதி யாழில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் அனைவரையும் பங்கெடுக்குமாற&#

1 year ago தாயகம்

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இன்று (27) மதியம் பயணித

1 year ago இலங்கை

ஜப்பானில் இரண்டு இலங்கையர் கைது!

சட்டவிரோத கருக்கலைப்பு செய்தமை தொடர்பாக ஜப்பானில் இரண்டு இலங்கையர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 23 அன்று இபராக்கி மாகாணத்தின் டோரைடில் வசிக்கும் ஒர&#

1 year ago உலகம்

உறுதியான முடிவை அறிவிக்கவேண்டும் ரணில் : மொட்டு அமைச்சர்கள் அழுத்தம்

அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விரும்பினால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை முதலில் உறுதியாக அறி

1 year ago இலங்கை

ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன்

ரஷ்ய(Russia) இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், &#

1 year ago உலகம்

இங்கிலாந்திலிருந்து இலங்கையரை நாடுகடத்த அதிரடி உத்தரவு

மனிதக்கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இலங்கையர் ஒருவரை பிரான்ஸுக்கு (France) நாடு கடத்துமாறு இங்கிலாந்தின் (England) நீதிமன்றம் ஒன்று உத

1 year ago இலங்கை

இலங்கையில் ஐஎஸ் ஐஎஸ் : கண்டறிய விசேட நடவடிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அ&#

1 year ago இலங்கை

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!

இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்ல

1 year ago இலங்கை

இலங்கை வந்த அமெரிக்க வர்த்தகருக்கு ஏற்பட்ட நிலை : வெறுங்கையுடன் நிற்கும் அவலம்

 அளுத்கமவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 1.45 மில்லியன். திருடப்பட்டமை தொடர்பில்

1 year ago இலங்கை

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரின் மீது பலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில்

1 year ago உலகம்

போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு (Mullaitivu), கேப்பாப்பிலவில் (Keppapilavu) போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார்.அத

1 year ago தாயகம்

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்- ஜனாதிபதி ரணில் யாழில் உறுதி...!

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் வி

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 11 பேர் உயிரிழப்பு : நாளை சூறாவளியாக உருவாகலாம் என எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் இந

1 year ago இலங்கை

வெசாக் பார்வையிட சென்ற இளைஞர்கள் 3 பேர் ரயில் மோதி பலி

காலி – புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.மருதானையில் இர&#

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலை : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை ம&#

1 year ago இலங்கை

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை 24 சதவீதமாக அதிகரிப்பு..! உலக உணவுத் திட்டம் மதிப்பீடு

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்Ī

1 year ago இலங்கை

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர் கொழும்பு மாளிகாவத்தையில் கைது!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத

1 year ago இலங்கை

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விபத்துக்குள்ளானதில்   குழந்தை ஒன்று உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் கĬ

1 year ago உலகம்

பப்புவா நியூ கினியாவில் கொடூரம் : நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்த

1 year ago உலகம்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை சீனா ஏற்படுத்துகின்றது.சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ம&

1 year ago உலகம்