மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த நோயாளி

புளோரிடாவைச் சேர்ந்த கிட்டார் கலைஞரான கிறிஸ்டின் நோலனுக்கு மூளையில் கட்டி இருந்துள்ளது.

 இதனையடுத்து அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 மருத்துவர்கள் மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது, கிறிஸ்டின் சந்தோசமாக கிட்டார் வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

 மூளை தொடர்பான அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

https://media2.getlokalapp.com//production-lokalapp-1312163145/videos/12463359/12463359_12460212_WhatsApp_Video_2024-01-24_at_8.30.53_AM_online-video-c_vNkDvLp_transcode_1227805.mp4