இலங்கை

இந்தியாவா? சீனாவா? எது முக்கியம் : இந்திய தொலைகாட்சியின் கேள்விக்கு பதிலளித்த நாமல்

  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்திய மற்றும் சீன முதலீடுகளைப் பொறுத்தமட்டில், இதனை 'எந்த நாடு முதலீடு செய்கிறது' என்ற கோணத்தில் அணுகுவதை விடுத்து, 'எந்த ம

6 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையாக தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததĬ

6 months ago இலங்கை

டிக்கெட் 10 ஆயிரம் ரூபா : நானுஓயாவிலிருந்து ஆரம்பமாகும் ‘கலிப்சோ’ ரயில் சேவை

 "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவையினை ஒவ்வொரு  செவ்வாய்க்கிழமையும் நானுஓயா மற்றும் தெமோதரரயில்  நிலையங்களுக்கு இடையே இன்று முதல் உ

6 months ago இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் வெளியானது

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி ரயில் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த ப&

6 months ago இலங்கை

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகளின் விநியோக நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நி

6 months ago இலங்கை

3 நாட்களில் 43,537 கோடி ரூபா இழப்பு : ட்ரம்பின் தீர்மானத்தால் ஆட்டங்கண்டுள்ள இங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இலங்கை உட்பட உலகĭ

6 months ago இலங்கை

'நீ இல்லாத இடைவெளி சுமையானது.." : மனம் நொந்து போன ஜனாதிபதி அநுர

தேசிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மனதை உருக்கும் வகையிலான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்ட&

6 months ago இலங்கை

இலங்கையில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பு நிலையம் : 4 பேர் பரிதாபமாக பலி

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பே

6 months ago இலங்கை

தாயின் உடலோடு சேர்ந்து தொங்கிய குழுந்தை : கம்பஹாவில் பேரதிர்ச்சி

கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையில் பண

6 months ago இலங்கை

’பதில் வரியை சீனா திரும்பப் பெறாவிட்டால் கூடுதலாக 50வீத வரி விதிப்போம்’ - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.இதன் கா

6 months ago இலங்கை

அழைப்பு வந்தும் மோடியை டக்ளஸ் சந்திக்காதமை ஏன்..! ஈ.பி.டி.பி தரப்பு விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந

6 months ago இலங்கை

இலங்கையின் பகுதியொன்றில் ஏற்பட்டுள்ள ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாத&

6 months ago இலங்கை

இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: சீனா உடனடியாக பதிலடி

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.அத்&

6 months ago இலங்கை

தேசபந்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பா..

தற்போது  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடĪ

6 months ago இலங்கை

டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா விதித்துள்ள 34% பதிலடி வரிகளை உடனே திரும்பப் பெறாவிட்டால் சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்

6 months ago இலங்கை

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறைய

6 months ago இலங்கை

நாமல் சிஐடியை விட்டு வெளியேறியவுடன் சென்ற இடம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.பின்னர் அவர் குற்றப் ப

6 months ago இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதர்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்'குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து, அவர் தூதருடன் கலந்துரையாடியுள்ளார்.இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், சந்திப்பின் ப

6 months ago இலங்கை

''தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்'' : அநுர முன் தெரிவித்த மோடி

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் &#

6 months ago இலங்கை

பாதுகாப்பு உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து : முழுமையான தகவல் இதோ

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.  ஜனாதிபத&#

6 months ago இலங்கை

9 வகை இரத்தினங்கள் பதித்த பதக்கத்தை மோடிக்கு அணிவித்த அநுர : திருக்குறளை கூறி நன்றி கூறிய மோடி - video

Video - https://www.youtube.com/shorts/Hgmxq_uyUqkஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.குறித்த விருது, இந்திய - இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி இந்தியர்களு

6 months ago இலங்கை

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தால் ஆபத்தா? அரச தரப்பு விளக்கம்

 இலங்கை - இந்தியவுக்கு இடையிலான  புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற  நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்ப&#

6 months ago இலங்கை

இலங்கையில் பேரதிர்ச்சி சம்பவம் : சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவர்கள்

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட  ஐந்து பாடசாலை மாணவர்களை ஹோமா

6 months ago இலங்கை

அரசாங்கத்துக்கு 59 கோடி ரூபா இழப்பு : அதிரடியாக கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்கள்

மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வĬ

6 months ago இலங்கை

திடீரென கூட்டாக சந்திக்க உள்ள சந்திரிகா, மஹிந்த, ரணில், மைத்திரி : காரணம் இதோ

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர்  நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கொழும்பிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் பிற்பĨ

6 months ago இலங்கை

இதுதான் விதி..! ஜே.வி.பி.யின் கிளர்ச்சி நாளான இன்று இந்தியாவுடன் ஒப்பந்தம்

 ஜே.வி.பி தலைமையிலான கிளர்ச்சியின் நினைவு தினமான ஏப்ரல் 5ஆம் திகதி, அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத&

6 months ago இலங்கை

குதிரைப்படையை சூழ வருகை தந்த நரேந்திர மோடி : கொழும்பில் சிறப்பு வரவேற்பு - video

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர

6 months ago இலங்கை

சீனாவுக்கு அம்பாந்தோட்டை போல, கச்சதீவை குத்தகைக்கு கேட்பாரா மோடி?

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இன்னொர&#

6 months ago இலங்கை

''அமெரிக்கா விதித்த வரியால் நாட்டுக்கு பெரிய அதிர்ச்சி - தாங்குவது மிகவும் கடினம்" என்கிறது அரசாங்கம்

  அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகள், இலங்கை எதிர்பார்க்காத பெரிய அதிர்ச்சியான விடயமெனவும் இலங்கை மீண்டெழும் நேரத்தில் இதை தாங்குவது கடினமெனவும் கைத்Ī

6 months ago இலங்கை

11 முறை குத்தி கொலை செய்யப்பட்ட கைதி : காலி சிறைச்சாலையில் சம்பவம்

காலி புஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவர், கூரான ஆயுதம் ஒன்றினால் 11 தடவைகள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸĬ

6 months ago இலங்கை

மோடியை வரவேற்க கொழும்பில் விசேட ஏற்பாடுகள் : பல வீதிகளை மூடுவதற்கும் தீர்மானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக தலைநகர் &#

6 months ago இலங்கை

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்மு

6 months ago இலங்கை

'நிர்வாணமாக்கப்பட்டு மிளகாய் பொடியை தூவினர்.." பட்டலந்த சித்திரவதை முகாமில் இருந்தவர் சாட்சி

 பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆணைக்குழுவின் அறிக்கையின்பட&#

6 months ago இலங்கை

'அமெரிக்காவால் இலங்கைக்கு பெரும் ஆபத்து..." விரைவில் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை

 ஐக்கிய அமெரிக்க இராச்சியம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 44 சதவீத தீர்வை வரி இலங்கையின் பொருளாதார எதிர்காலத்துக்கு மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத

6 months ago இலங்கை

''இந்தியாவை பகைத்தால் உக்ரேனை விட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படும்" என எச்சரிக்கை

அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏ

6 months ago இலங்கை

அதிகமான பொய்களை கூறும் தேசபந்து : தப்பிக்க நூதன செயல்

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிகவும் சூட்சுமமான முறையில் அதிகாரிகளிடம் தனது நடதĮ

6 months ago இலங்கை

'அம்மா என்னை காப்பாற்றுங்கள்.." : கொழும்பில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள கைதியின் மரணம்

 கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமை அந்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயிரிழந்த இளைஞன் பதுளை மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்தவர் என க

6 months ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவை தூக்கிலிட வேண்டும் : மனைவி மீது கை வைத்து பாருங்கள்.." எனவும் சவால்

  ஜே.வி.பி. கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டுமெனவும் அரசியல்வாதிகளின் மனைவிகள் கைது செய்யப்பட

6 months ago இலங்கை

87இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை விட இரகசியமானதொன்றை மோடியுடன் கைச்சாத்திட உள்ளதாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செய்யப்படவுள்ள வலுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கைக்கே பாதிப்பாக அமையலாம் என்

6 months ago இலங்கை

மோடியுடன் இரகசிய ஒப்பந்தமா..? ஜனாதிபதி செயலகத்துக்கு விரைந்த குழு

நாட்டு மக்களுக்கு தெரியாமல் இரகசியமான வகையில் எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய பிரதமரின் வருகையின் ப

6 months ago இலங்கை

2 கோடி ரூபாவை மோசடி செய்த பெண்கள் : இலங்கையில் அரச நிறுவனத்தில் பதிவான சம்பவம்

 அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கணினி தரவுகளை மாற்றியமைத்து  நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைĨ

6 months ago இலங்கை

'கண்முன்னே கொடூரமாக கொலை செய்தார்கள்.." பட்டலந்த வதை முகாம் தொடர்பில் மனுத்தாக்கல்

 பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின்  நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா  குற்றப்புலனாய்வு திணைக்களத்

6 months ago இலங்கை

ட்ரம்பின் அறிவிப்பால் ஆட்டங்கண்டுள்ள இலங்கை : தொழிற்சாலைகள் பல மூடும் அபாயம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவால் ஆச

6 months ago இலங்கை

மொட்டிலிருந்து வந்தவர்கள் ரணிலைக் கைவிட்டு மீண்டும் மஹிந்தவிடம் தாவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துஎதிர

6 months ago இலங்கை

இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஒட்டிசம் : பெற்றோரிடம் முக்கிய வேண்டுகோள்

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க த

6 months ago இலங்கை

நாட்டில் மீண்டும் தாக்குதல் அச்சுறுத்தலா? : நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தகவல்

 நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்பும் மற்றும் நாட்டை வன்முறைக்கு தள்ளும் நிலைமையை உருவாக்கக் கூடியநபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தொடர்பி

6 months ago இலங்கை

மோடியின் வருகைக்கு முன்பாக இந்திய பாதுகாப்பு குழு கொழும்பில் முகாம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு தரப்புடன் ஒருங்கிணைக்க இந்தியாவிலிருந்து பாதுகாப்பு குழு கொழும்பு வந்தடைந்துள்ளதĬ

6 months ago இலங்கை

மோடி வருகையின் பின்னணி : கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 4 ஹெலிகொப்டர்கள்

  இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக இந்திய விமானப் படையின் 4 ஹெலி கொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத

6 months ago இலங்கை

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் : ஐந்து பேர் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய

6 months ago இலங்கை

தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க பிரேரணை

விளக்கமறியலில் உள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி&

6 months ago இலங்கை

TIN தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விளக்கம்

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண்னான  TIN இலக்கம் கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் 

6 months ago இலங்கை

மஹிந்தவின் முக்கிய ஆதரவாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

6 months ago இலங்கை

செவ்வந்தியை தேடி சென்ற பொலிஸாரிடம் சிக்கிய பெண்.

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையுடன் தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

6 months ago இலங்கை

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

 நாட்டிலுள்ள பல உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலு

6 months ago இலங்கை

இலங்கையில் உணவு மாப்பியாக்கள் அட்டூழியம் : உணவுப் பொருட்கள் விலை உயரும் என எச்சரிக்கை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில்  ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும். அத்தியாவசிய உணவு பொர

6 months ago இலங்கை

பொலிஸ் அதிகாரிகளை வீட்டிற்குள் இழுத்துச் சென்ற இளைஞர்கள் : திருகோணமலையில் பரபரப்பு சம்பவம்

கடமையை செய்ய  முயன்ற போக்குவரத்து பொலிஸாரை, இளைஞர்கள் சிலர் வீட்டுக்குள் இழுத்துச்  சென்ற சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.திருகோணமலை நிலாவெளி உப்புவெளி

6 months ago இலங்கை

'பஸ் கட்டணங்கள் உயரும்.." : கெமுனு விஜேரத்ன அதிரடி அறிவிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்க

6 months ago இலங்கை

பொரளையில் துப்பாக்கிசூடு - பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014ஆம் ஆண்டு கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கே.எம். சரத் பண்டார எனப்படும் எஸ்.எப். சரத்துக்கு மரண தண்டனை விதிக்கப்ப&

6 months ago இலங்கை

இலங்கையில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா? : வெளியான முக்கிய தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டவை என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

6 months ago இலங்கை

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இலங்கையர்கள் கைது செய்யப்படும் அவலம்

 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக கு

6 months ago இலங்கை

அரகலய போராட்டத்தில் ராஜபக்ஷக்கள் செய்த பாரிய மோசடி அம்பலம்

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரகலய போராட்டத்தின் போது Ī

6 months ago இலங்கை

இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த &#

6 months ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோ

6 months ago இலங்கை

எரிபொருள் விலை குறைப்பு! வெளியான புதிய விலை விபரங்கள்

மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்ற

7 months ago இலங்கை

பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது

தென்னிலங்கையின் முக்கிய பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தி

7 months ago இலங்கை

முதற்தடவையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடலĮ

7 months ago இலங்கை

கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் நடந்த பயங்கரம் - மகளுக்கு நேர்ந்த துயரம்

கம்பளையில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்புஸ்ஸல்லாவ பகுதியிலு&

7 months ago இலங்கை

இலங்கை மக்களுக்கு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண்டிகைக் காலத்தில் 

7 months ago இலங்கை

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா! நிபுணர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

7 months ago இலங்கை

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது : அநுர தரப்பு திட்டவட்டம் |

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் &

7 months ago இலங்கை

கருணாவுக்கு ஆதரவாக பேசிய நாமல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணாவை அரசாங்கம் தவறானவர் என சித்தரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மக்கள் ச

7 months ago இலங்கை

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மேன்முறையீடு! நீதியரசர்களின் தீர்மானம்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள

7 months ago இலங்கை

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்து

7 months ago இலங்கை

மாத்தளையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்கள் : பின்னணியில் கோட்டபாய

 நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலபகுதியில் மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், அக்காலத்தில் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாள&#

7 months ago இலங்கை

இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்தக்கோரி கொழும்பில் போராட்டம்

 பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேலுக்கு எதிராக நேற்றைய தினம் கொழும்பு 7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.&

7 months ago இலங்கை

''அனுமதியில்லாமல் மருந்துகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம்" : பின்னணியில் சுகாதார அமைச்சர், அம்பலமான தகவல்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் மதிப்பீடு இல்லாமல் 2022 ஆம் ஆண்டில் 38 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற தனியார் நிறுவனத்திற்கு பதிவு விலக்கு சான்றிĪ

7 months ago இலங்கை

வீடுகளை நிர்மாணிக்க கடன் பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : சட்டப்பூர்வ பத்திரம் தேவையில்லை

உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது.ந

7 months ago இலங்கை

தேசபந்துவை மறைத்து வைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் சிக்கினர்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு  உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 

7 months ago இலங்கை

'தேசபந்துவின் பின்னணியில் சஜித்.." : வெளியாகிய புதிய தகவல்

 பதவியிலிருந்து விலக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடந்த ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட போது, சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகி இருக்கĬ

7 months ago இலங்கை

ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகிறார் மோடி : முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்தாகும்

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 முதல் 6 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அற

7 months ago இலங்கை

'கட்டாயம் தண்டிக்க வேண்டும்.., ஜகத் ஜயசூரிய, வசந்த கர்ண்ணாகொட நல்லவர்கள் இல்லை" : சரத்பொன்சேகா

 மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.இலங்கை

7 months ago இலங்கை

''மதில் மீது ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்றேன்.." தலைமறைவாகியது எப்படி என வாக்குமூலமளித்த தென்னகோன்

பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அட&

7 months ago இலங்கை

'மர்ம உறுப்பை வெட்டியுள்ள கொலையாளி.." பிக்குவின் கொலையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

அனுராதபுரம் - எப்பாவல  பகுதியில் விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார

7 months ago இலங்கை

'முச்சக்கர வண்டியை வழங்காதீர்கள்.." பொலிஸார் அவசர வேண்டுகோள்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.இந்தநிலையில், நாட்டĬ

7 months ago இலங்கை

'அநுர அரசாங்கத்தின் பதிலை அமெரிக்கா மாற்றியமைத்ததா..?" வலுக்கும் சந்தேகம்

இலங்கையின் இராணுவப் பிரதானிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளதடை தொடர்பில் பிரித்தானியாவுக்கு பதிலளிப்பதற்காக வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் எழுதிய அறிக்கையை அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் மாற்றியமைத்தாரா? என்ற சந்தேகங்கள் எழுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்ற

7 months ago இலங்கை

'நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா?.. " பிரிட்டனின் தடை குறித்து கருணா ஆதங்கம்

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல

7 months ago இலங்கை

'பொன்சேகாவுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை..?" என கேள்வி

 யுத்தத்தின் போது செயற்பட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விட்டு விட்டு அவரின் உத்தரவுகளை செயற்படுத்திய அவரின் கீழிருந்த சவேந்திரசில்வா போன்றோருக்கு பிரித்Ī

7 months ago இலங்கை

அநுர அரசுக்கு மற்றுமொரு பேரிடி : பதவி விலகிய முக்கிய அதிகாரி

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளதாĨ

7 months ago இலங்கை

23 மில்லியன் ரூபா மோசடி : அதிரடியாக கைது செய்யப்பட்ட சாமர சம்பத் எம்.பி.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகிகத்த க&

7 months ago இலங்கை

'புலிகளின் சர்வதேச வலயமைப்பை அழித்தவன் நானே .." பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வெளியிட்ட அவசர அறிவிப்பு

பிரித்தானிய அரசாங்கத்தால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டவரான முன்னாள் கடற்படைத் தளபதி, கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட  அந்த தடைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெ

7 months ago இலங்கை

நாமலின் சர்ச்சைக்குரிய வழக்கு: திடீரென அடுத்தடுத்து விலகிய நீதிபதிகள்!

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கை விசாரி

7 months ago இலங்கை

'இலங்கை இராணுவத்துக்கு ஒரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கு இன்னொரு நீதியா? என கேள்வி.."

இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியī

7 months ago இலங்கை

பொலிஸ் அதிகாரிகளின் பின்னணியில் பாதாள குழுக்கள் : அமைச்சர் அதிரடி தகவல்

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், பொலிஸ் பிரிவுகளுக்குள் ஊடுருவியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன  தெரிவித்துள்ளார்.ச

7 months ago இலங்கை

'போரை நடத்தியது நான், எதற்கு அவர்களுக்கு தடை விதித்தீர்கள்.." : ஆவேசமடைந்த மஹிந்த

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கருனாகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர&

7 months ago இலங்கை

பிரித்தானியாவின் தடைக்கு பதிலளித்துள்ள இலங்கை அரசாங்கம்

மூன்று முன்னாள் இராணுவத் தளபதிகள் உட்பட இலங்கையர்கள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு இலங்கை பதிலளித்துள்ளது“இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள

7 months ago இலங்கை

பிரித்தானியா விதித்துள்ள தடை: தான் வரவேற்பதாக பகிரங்கமாக அறிவித்த கரி ஆனந்தசங்கரி

இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகளை வரவேற்பதாக கனேடிய நீதி அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பான 

7 months ago இலங்கை

விரைவில் பதவியில் இருந்து நீக்கப்படும் தேசபந்து

பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை(Deshabandu Tennakoon) பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் தேதி நாடாளுமன்றத்Ī

7 months ago இலங்கை

இலங்கை விமான விபத்து: அமைச்சர் வெளியிட்ட தகவல்

வாரியபொல பகுதியில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் 

7 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

அரச சேவையின் சம்பள திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை திருத்துவதற்கு ஜன

7 months ago இலங்கை

பிரித்தானியா எடுத்த முடிவு: இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையின் முன்னாள் மூன்று தளபதிகள் உள்ளிட்டோர் மீது தடைகளை விதிக்க பிரித்தானியா அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்

7 months ago இலங்கை