இலங்கை

சுற்றுலா விசாக்களில் செல்லும் இலங்கையர்களை நாடுகடத்தும் மலேசியா!

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ħ

2 years ago இலங்கை

சுற்றுலாத்துறைக்கு புதிய எரிபொருள் அட்டை!

சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளை வழங்க புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.தேசிய எரிபொருளĮ

2 years ago இலங்கை

9 வருடத்திற்கு பின் உயரும் மின்சார கட்டணம்!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி நாளை (10) முதல் அமுலுகĮ

2 years ago இலங்கை

மீண்டும் உயரும் கோவிட் மரணங்கள்!

கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ண

2 years ago இலங்கை

கோட்டாபயவின் இலங்கை விஜயம் - பாதுகாப்பு தரப்பு அரசுக்கு அளித்துள்ள தகவல்

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கĬ

2 years ago இலங்கை

பொன்சேகா விடுத்த அறைகூவல் - பெரும் பரபரப்பில் தென்னிலங்கை; இராணுவ தலைமையகத்திற்கு விரைந்த ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு, முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ī

2 years ago இலங்கை

சுற்றுலா விசாக்களில் வேலைத் தேடி செல்லும் இலங்கையர்கள் – நாடுகடத்தும் மலேசியா!

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ħ

2 years ago இலங்கை

மனித உரிமைகளை மதித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிĨ

2 years ago இலங்கை

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப&

2 years ago இலங்கை

123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.காலிமுகத

2 years ago இலங்கை

இலங்கையில் இவ்வருடம் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் இவ்வருடம் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகிறது.மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதĬ

2 years ago இலங்கை

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.லங்கா ஐஓசி நிறுவனத்தின் ம

2 years ago இலங்கை

எதிர்வரும் தினங்களில் அரிசியின் விலை குறைவடையும்!

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்று

2 years ago இலங்கை

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கில&#

2 years ago இலங்கை

சூடுபிடிக்கும் கப்பல் விவகாரம்..! சீன தூதரகம் விடுத்த அவசர வேண்டுகோள்

இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது.சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குறித்த வ

2 years ago இலங்கை

முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க

இலங்கைக்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே தான் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்ததாக முன்னாள் அமைச்சர

2 years ago இலங்கை

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி !

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகி

2 years ago இலங்கை

கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது…. மூன்று கறுப்பாடுகள் உள்ளது என்கின்றார் செல்வம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது என்றும் இருப்பினும் அதில் இருக்கும் மூவரின் செயற்பாடுகளினால் மக்களினுடைய மனதில் நம்பிக்கை குறைந்துவருவதாகவும் தமĬ

2 years ago இலங்கை

விசா காலத்தை நீடிக்க கோட்டாபய சிங்கபூரிடம் கோரிக்கை

 சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகĬ

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை!

 பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் ī

2 years ago இலங்கை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவ

2 years ago இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு – பிணை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட

2 years ago இலங்கை

போராட்டக்கார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி தெரிவிப்பு!

புறக்கோட்டை – மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்களுக&

2 years ago இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை-ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது .இதĭ

2 years ago இலங்கை

மின்கட்டண பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மின் கட்டண அளகுகளின்  அதிகரிப்பு விபரம் எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை அதிகரிக்கும்  மிĪ

2 years ago இலங்கை

முல்லைத்தீவு பகுதியில் இளம் யுவதி திடீர் மாயம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட&

2 years ago இலங்கை

சீன கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீன அரசாங்கத்திடம் கோரிக்கை!

சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் ப

2 years ago இலங்கை

உணவுப்பொதி மற்றும் தேநீர் விலைகளும் நாளை முதல் குறைப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப்பொதி மற்றும் தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளது.எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொரு

2 years ago இலங்கை

நாளை முதல் எரிவாயுவின் விலை குறைப்பு!

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம

2 years ago இலங்கை

அவசரகால சட்டத்தின் பல சரத்துக்களில் திருத்தம் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி

ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.அதன்படி,

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானத்தை முன்வைக்க இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம்

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஐக்கிய நாĩ

2 years ago இலங்கை

சீனாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்த ரணில்..! திட்டமிட்டப்படி இலங்கை வரும் சீனக்கப்பல்

சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெ

2 years ago இலங்கை

கோட்டாபயவின் இலங்கை வருகை தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

 முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

உலகின் மிகப்பெரிய கலை விழா எடின்பரோவில் தொடக்கம்!

உலகின் மிகப்பெரிய கலை விழாவின் தொடக்கத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எடின்பரோவில் ஒன்றுகூடியுள்ளனர்.‘எடின்பர்க் திருவிழா பிரின்ஞ

2 years ago இலங்கை

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதால் எவ்வித நன்மையும் இல்லை-சரத் பொன்சேகா!

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அனைத்துக் க

2 years ago இலங்கை

ரணில் ,சஜித் இடையில் ஒன்றரை மணிநேர முக்கிய கலந்துரையாடல்!

அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.ஜனாதிபதி செயல

2 years ago இலங்கை

ஜீவன் தொண்டமான், அதாவுல்லா, விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையானுக்கு அமைச்சு பதவிகள்!

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்ĩ

2 years ago இலங்கை

நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ஜனாதிபதி ரணில்!

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்ற&

2 years ago இலங்கை

அடுத்த 48 மணிநேரத்திற்கு QR பதிவு நிறுத்தம்!

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கĩ

2 years ago இலங்கை

நாயை மொடூரமான முறையில் அடித்துக்கொன்ற இருவர் கைது-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர

2 years ago இலங்கை

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துī

2 years ago இலங்கை

மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தை பலி! கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம்

ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பர்னபியில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய ப&#

2 years ago இலங்கை

பகிரங்க மன்னிப்பு வழங்க வேண்டும் - தேரர் விடுத்துள்ள கோரிக்கை!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்பட்&#

2 years ago இலங்கை

மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது - புதிய அறிவிப்பு!

இந்த வார இறுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத

2 years ago இலங்கை

உடன்படிக்கைக்கு தவறின் நீங்களே முழு பொறுப்பு..! பகிரங்கமாக அறிவித்தார் ரணில்

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண

2 years ago இலங்கை

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்று&#

2 years ago இலங்கை

எரிபொருள் பெற போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.போலியான QR குறியீடுகளை

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கும் சீனத் தூதுவர் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதி ர

2 years ago இலங்கை

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தĬ

2 years ago இலங்கை

அரசின் கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்-அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம் அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அன

2 years ago இலங்கை

பேருந்து பயணக் கட்டணம் 11 .4 சதவீதத்தினால் குறைப்பு!

இன்று(4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து பயணக் கட்டணம் 11 தசம் 14 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த விடயத்தின&

2 years ago இலங்கை

எதிர்வரும் 11ம் திகதி இலங்கை திரும்பவுள்ள கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 11ம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ச&

2 years ago இலங்கை

இலங்கையில் தமிழர்களை கையாண்ட விதமே போருக்கு வழிவகுத்தது- இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். இது தொடர்பில் இலங்கையின் நிலவரம் சிறந்த பாடமாக அமையும்.அதுவே நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்

2 years ago இலங்கை

உலகளாவிய பதற்றங்களை அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் - ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனத் தூதுவர் கி ஸெங்கொங் (Qi Zhengong) ஐ சந்தித்துள்ளார்.ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியன தொடர்ப&

2 years ago இலங்கை

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டினை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.சிலர் வேலை வாய்ப்புகளை பெī

2 years ago இலங்கை

பிரித்தானியா சென்ற மற்றுமொரு இலங்கை அணி வீரர் மாயம்..!

இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்ற 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த மூன்றாவது நபர் காணாமல் போயுள்ளதாக அணி நிர்வாகம் இ&#

2 years ago இலங்கை

இந்தியாவினை பகைத்தமையால் விளைவு - வரிசைகள் இருந்திருக்காது ரணில் ஆதங்கம்

முன்னைய அரசாங்கம் திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய முற்பட்டபோது பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை இந்தி

2 years ago இலங்கை

வவுனியா படுகொலை..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் கைது: விசாரணையில் வெளியாகிய தகவல்

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7பேர் கைது செய்

2 years ago இலங்கை

இந்தியாவின் அதிருப்தியை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் - உறவு சிதையும் அபாயம்

 இலங்கைக்குள் சீன உளவுக் கப்பலை அனுமதிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இந்திய ராஜ்ய சபாவிலĮ

2 years ago இலங்கை

பேக்கரி பொருட்களுக்கான கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. &#

2 years ago இலங்கை

விளையாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்திற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணியின் ஜ

2 years ago இலங்கை

ஒற்றைத் தலைவலியால் 50 இலட்சம் இலங்கையர்கள் பாதிப்பு!

சுமார் 50 இலட்சம் இலங்கையர்கள் தற்போது ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவுஸ்ரேலியாவின் மெல்பேர்னில் வசிக்கும் நரம்பியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விஜ

2 years ago இலங்கை

ரணிலின் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்-சஜித்!

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தĭ

2 years ago இலங்கை

மஹிந்த,பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி அவர்களுக்கு எதிர்வரும் 11ம் &

2 years ago இலங்கை

“விக்கி கோ கொழும்பு” கூட்டணிக்குள் வெடித்தது மோதல்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நான

2 years ago இலங்கை

ரணிலுக்கு வந்த தொலைபேசி அழைப்பு - சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்படுள்ள நெருக்கடி நிலைக்கு உதவி செய்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதன் அடிப்படையில், ஐக்கிய அரபு இராச&

2 years ago இலங்கை

சீன உளவு கப்பலின் வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய இடைவெளியை ஏற்படுத்தும் : அடைக்கலநாதன் எச்சரிக்கை

இந்தியாவினுடைய புலனாய்வு அறிக்கையின் படி சீனாவினுடைய உளவு கப்பல் வருகை என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரிய ஒரு இடைவெளியை கொண்டுவரும் என்று நாங்கள் நினை

2 years ago இலங்கை

இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லும் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல், இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சர&#

2 years ago இலங்கை

தமிழர்களுக்கு அரசியல் நீதி, இந்தியாவுக்கு நன்றி : கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி

நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்களே, அதேபோல நானும் எவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கைய

2 years ago இலங்கை

ஜனாதிபதி அருகில் ஒற்றை சிவப்பு ரோஜா! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில

2 years ago இலங்கை

ரணிலை நீக்குவதா? இல்லையா? தீர்மானம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் இருந்து அவரை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவது &

2 years ago இலங்கை

கொரோனா அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது-கல்வி அமைச்சர்!

நாட்டில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவினாலும் பாடசாலைகள் மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் ப

2 years ago இலங்கை

வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்திலிருந்து 15 வயது சிறுமி மாயம்!

வெள்ளவத்தை – டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுகுறித்து வெள்ளவத்தை ப

2 years ago இலங்கை

இந்நாட்டை பிளவுபடுத்த பாடுபட்ட குழுக்கள், இதற்காக தற்போது பணங்களை வாரி வழங்கிவருகின்றன – மொட்டு கட்சி!

போரால் அடைய முடியாத இலக்கை வேறு வழிகளில் அடைவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று(திங்கட்Ĩ

2 years ago இலங்கை

20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ உள்ளதாக தகவல்

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், 20 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எதிரண

2 years ago இலங்கை

ஓமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது!

உலகில் மிக வேகமாக பரவும் ஓமிக்ரோன் B.A 5 வகை கொழும்பில் பரவ ஆரம்பித்துள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந

2 years ago இலங்கை

மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா- கூட்டமைப்பு குற்றச்சாட்டு

சீன கண்காணிப்பு கப்பல் யுவான்வாங்-5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது மீண்டும் பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைĪ

2 years ago இலங்கை

கடும் மழை காரணமாக 7 ஆயிரத்து 649 பேர் பாதிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 766 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அனர்த்த முகாமைத்

2 years ago இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை!

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மங்களேஸ்வரன்

2 years ago இலங்கை

கோட்டாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை – சிங்கப்பூர் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவித சலுகைகளோ இராஜதந்திர சலுகைகளையோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரĬ

2 years ago இலங்கை

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அĪ

2 years ago இலங்கை

இலங்கை வரும் சீன ஆராய்ச்சிக் கப்பல்- தீவிரமான கண்காணிப்பில் இந்திய கடற்படை!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்வரும் 11ம் திகதி வந்தடையவுள்ள சீன ஆராய்ச்சிக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.செ&

2 years ago இலங்கை

எரிபொருள் விலையில் திருத்தம்!

எரிபொருள் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதோடு புதிய விலை இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நில

2 years ago இலங்கை

22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி!

உத்தேச 22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இன்று (திங்&

2 years ago இலங்கை

மகிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்வதற்கு தடை நீடிப்பு!

நீதிமன்றத்தின் அனுமதியின்றி மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி அவர்கள் இருவருக

2 years ago இலங்கை

மர்மம்..!காலி முகத்திடல் கடற்கரையில் மற்றுமொரு நபரின் சடலம்!

காலிமுகத்திடல் கடற்கரையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது எனவ&#

2 years ago இலங்கை

எரிபொருள் விநியோகம் தொடர்பில் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவித்தல்

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைஇன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.எனினும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு &

2 years ago இலங்கை

நாடு திரும்புவது தொடர்பில் கோட்டாபயவுக்கு ரணில் எச்சரிக்கை: வெளியாகிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினால் அரசியல் பதற்ற நிலை மேலும் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக

2 years ago இலங்கை

இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் அல்ல - அதியுச்ச அதிகாரம் பயன்படுத்தப்படும்: வெளியாகிய எச்சரிக்கை

போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவிதĮ

2 years ago இலங்கை

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது!

யாழ். ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட “ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணியளவில&

2 years ago இலங்கை

நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் – ருவான் விஜயவர்தன

தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.நாட

2 years ago இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி அரசாங்கத்தால் செயற்பட முடியாது- சாகர

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி, எந்தவொரு அரசாங்கத்தாலும் ஆட்சி செய்ய முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.கொழும்

2 years ago இலங்கை

மறு அறிவித்தல் வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை

மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்

2 years ago இலங்கை

என்னை வீட்டுக்குப் போகச் சொல்லாதீர்கள்: இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும்..! ரணில் எச்சரிக்கை

"என்னை போ போ என்று சொல்லவேண்டாம், இதனால் இலங்கை என்ற நாடே இல்லாமல் போய்விடும் ஆபத்து ஏற்படப் போகிறது" என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று கண்டிக்க

2 years ago இலங்கை

அரசியல்வாதிக்கு எதிராக பதிவிட்ட ஆசிரியரொருவர் இடைநிறுத்தம்

பதுளை பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண கல்விச்செ

2 years ago இலங்கை

டீசல் இல்லாததால் திரும்பி வந்த நோயாளர்கள்

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் அழைத்துச் 

2 years ago இலங்கை

போராட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது

கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவĬ

2 years ago இலங்கை

யாழில் கொரோனா: முதியவர் மரணம்

வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர், கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறு&#

2 years ago இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 11 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.நாளை(30) இரவு 09 மணிமுதல் நாளை மறுதினம&#

2 years ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி விண்ணப்பங்கள் எதிர்வரும் 7ம் திகதி வரை ஏற்ற

2 years ago இலங்கை