இலங்கை

ஜெனிவாவை சமாளிக்கும் ரணிலின் நாடகம் - பதறும் பொன்சேகா!

ரணில் விக்ரமசிங்கவின் ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப்போகின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீī

2 years ago இலங்கை

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற யாழ்தேவிக்கு ஏற்பட்ட நிலை

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.மஹவ 

2 years ago இலங்கை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 'யுவான் வாங் 5'

சீனாவின் யுவான் வாங் 5 (Yuan Wang 5) கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இலங்கை கடற்பரப்பு பிராந்தியத்திற்குள் நேற்று (15) பிற்பகல் உள்நுழைந்திரு

2 years ago இலங்கை

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 years ago இலங்கை

முக்கியமான புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதித்தால் எதிர்பார்க்கும் காரியங்கள் நடக்காது!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும், தனி நபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியமைக்குத் தமிழ்த

2 years ago இலங்கை

கோட்டாபய இலங்கை வருவதை விரும்பாத ரணில்! பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.முன்னாள் ஜĪ

2 years ago இலங்கை

எரிபொருள் விலை இன்று குறைய வாய்ப்பு..! வெளியான தகவல்

எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மே&#

2 years ago இலங்கை

சீனக்கப்பலின் வருகைக்கு பதிலடி..! இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உளவு விமானம்

இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் -228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்த&

2 years ago இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 15 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும்,அமெரி

2 years ago இலங்கை

மின்வெட்டு நேரம் மீண்டும் நீடிப்பு!

மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செ&

2 years ago இலங்கை

7300 ரூபாவிற்கு புகையிரத பயணச்சீட்டு-கண்டியில் சம்பவம்!

கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு புகையிரத பயணச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2600 ரூபாய் பயணச்ச

2 years ago இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு-நாடளாவிய ரீதியில் சோதனை!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோத

2 years ago இலங்கை

நவம்பர் மாதம் பொதுஜன பெரமுனவின் புதிய நிர்வாக குழு பேச்சுவார்த்தை!

பொதுஜன முன்னணி கட்சியின் புதிய நிர்வாக குழு நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெ

2 years ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ள QR முறை!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம&#

2 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை வழங்கிய பாப்பரசர் பிரான்சிஸ்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அ&#

2 years ago இலங்கை

திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களும் பாடசாலை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களிலும் பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.முன்னதாக வாரத்தில் மூன்று நாட்கள

2 years ago இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு -இனி 5 நாட்களும் வேலை!

அரசாங்கம் ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை

2 years ago இலங்கை

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஜெனிவா தீர்மானம் - அமெரிக்கா நடவடிக்கை

இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்&#

2 years ago இலங்கை

முடிந்தால் கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தொடருங்கள் -இராணுவ அதிகாரி சவால்

முடிந்தால் கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தொடருங்கள் அல்லது காவல்துறையில் முறைப்பாடு அளியுங்கள் பார்க்கலாம் என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.தனது முக

2 years ago இலங்கை

சூடுபிடிக்கும் சீனக் கப்பல் விவகாரம்..! சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

யுவான் வாங் 5" கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என சீனா உறுதியளித்துள்ளது.சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சீனாவி

2 years ago இலங்கை

விற்பனைக்காக கடத்தப்பட்ட மொனராகலை சிறுமி மீட்பு

வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இந்த மாதம் 10ஆம் திகதி காணாமல் போன 5 வயது சிறுமி, பண்டாரவளை வாராந்த சந்தைப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.வெல்

2 years ago இலங்கை

நல்லூர் உற்சவம் தொடர்பில் சிறுபிள்ளைத்தனமான செய்தி

நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக ய&#

2 years ago இலங்கை

நாடுகளுக்கு செல்லாமல் தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாவிடம் மஹிந்த கோரிக்கை

விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற

2 years ago இலங்கை

கோட்டாபய சிங்கள மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தத்தளிப்பது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டதன் விளைவே!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.இதன் காரணமாகவே சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல&#

2 years ago இலங்கை

சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை நுழைவு! இந்தியா பதிலடி

பெலஸ்ரிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கட்டமைப்புக்களை கொண்ட சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பான சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்

2 years ago இலங்கை

வெளியே தலைகாட்டக் கூடாது! கோட்டாபயவுக்கு நிபந்தனை விதித்த தாய்லாந்து

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள பாங்கொக்கில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் விடுதியை விட

2 years ago இலங்கை

யாழ். நகர பகுதியில் இடம்பெற்ற கோர சம்பவம் - தீவிர விசாரணையில் காவல்துறை!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தொல்

2 years ago இலங்கை

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு..!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நேற்றைய தினம் (வெள்ளிக் கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை &

2 years ago இலங்கை

சில புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசு

 இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு கு

2 years ago இலங்கை

போர்க் குற்றச்சாட்டு-சற்று முன்னர் சிங்கப்பூரில் இருந்து வெளியேறிய கோட்டா !

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.அவரது வி

2 years ago இலங்கை

கோட்டபாய வேறு நாட்டில் தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார்- தாய்லாந்து பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார

2 years ago இலங்கை

எரிபொருள் பெற காத்திருந்தவர் உயிரிழப்பு-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.பு&#

2 years ago இலங்கை

இலங்கைக்கு 45,000 டொலர் நிதியுதவி வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்க

2 years ago இலங்கை

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த ஜப்பான்..! இடைநிறுத்தப்பட்ட 12 திட்டங்கள்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) கீழ் ஜப்பானால் நிதியளிக்கப்பட்ட 12 திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான ச&#

2 years ago இலங்கை

பிரித்தானிய யுவதியின் வீசா இரத்து – இலங்கை குடிவரவு திணைக்களம்

போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இம்மாதம் 15ஆம் த&#

2 years ago இலங்கை

நவம்பர் மாதம் இலங்கை திரும்புகின்றார் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பĭ

2 years ago இலங்கை

தெற்கிலும் , வடக்கிலும் இந்திய உதவியுடன் வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்

2 years ago இலங்கை

சாணக்கியன் போன்றவர்களுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க வேண்டும் – பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.அரசாங்க பொது ஊழி&#

2 years ago இலங்கை

மாகாண நிர்வாகம், மாகாண சபையின் செலவின முகாமைத்துவப் பொறுப்புக்கள் ஆளுநர்களுக்கு!

மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப

2 years ago இலங்கை

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – சிறிதரன்!

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவ

2 years ago இலங்கை

கொழும்பு பேராயருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்றுநோயால் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத

2 years ago இலங்கை

கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பிரான்ஸில் பரிதாப மரணம்

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் சமுக சேவையாளருமான ஒருவரின் பரிதாப மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தனப

2 years ago இலங்கை

125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த காலிமுகத்திடல் போராட்டம் முடிவிற்கு வந்தது

காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த இடத்தை விட்&#

2 years ago இலங்கை

இலங்கையை போல் சீனாவிடம் சிக்காதீர்கள்! ஏனைய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை

 சீனாவிடம் கடனுதவி பெற்று இலங்கையை போல் ஆக வேண்டாம் என்று வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலகளாவி&#

2 years ago இலங்கை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் - பாடசாலைகளின் பெயர்கள் மாற்றம்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.கிளிநொச்சி, 

2 years ago இலங்கை

அவதானம்..! நல்லூரில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்&#

2 years ago இலங்கை

இலங்கைக்கு வரும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தான் போர்க்கப்பல்? – மீண்டும் சர்ச்சை !

சீன இராணுவக் கப்பல் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது இலங்கைவரும் பாகிஸ்தான் ஏவுகணை போர்க்கப்பல் தொடர்பாக கரிசனை வெளியிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெள&

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மொத்த செலவு 47,943 கோடியால் அதிகரிப்பு !

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அ

2 years ago இலங்கை

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.கி

2 years ago இலங்கை

சுற்றுலா விசாக்களில் செல்லும் இலங்கையர்களை நாடுகடத்தும் மலேசியா!

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ħ

2 years ago இலங்கை

சுற்றுலாத்துறைக்கு புதிய எரிபொருள் அட்டை!

சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளை வழங்க புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.தேசிய எரிபொருளĮ

2 years ago இலங்கை

9 வருடத்திற்கு பின் உயரும் மின்சார கட்டணம்!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி நாளை (10) முதல் அமுலுகĮ

2 years ago இலங்கை

மீண்டும் உயரும் கோவிட் மரணங்கள்!

கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ண

2 years ago இலங்கை

கோட்டாபயவின் இலங்கை விஜயம் - பாதுகாப்பு தரப்பு அரசுக்கு அளித்துள்ள தகவல்

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கĬ

2 years ago இலங்கை

பொன்சேகா விடுத்த அறைகூவல் - பெரும் பரபரப்பில் தென்னிலங்கை; இராணுவ தலைமையகத்திற்கு விரைந்த ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு, முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ī

2 years ago இலங்கை

சுற்றுலா விசாக்களில் வேலைத் தேடி செல்லும் இலங்கையர்கள் – நாடுகடத்தும் மலேசியா!

சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ħ

2 years ago இலங்கை

மனித உரிமைகளை மதித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிĨ

2 years ago இலங்கை

கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆறு பேருக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை!

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப&

2 years ago இலங்கை

123ஆவது நாளாக நீடிக்கும் போராட்டம் – காலிமுகத்திடலில் பாதுகாப்பு அதிகரிப்பு

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.காலிமுகத

2 years ago இலங்கை

இலங்கையில் இவ்வருடம் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் இவ்வருடம் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகிறது.மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதĬ

2 years ago இலங்கை

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.லங்கா ஐஓசி நிறுவனத்தின் ம

2 years ago இலங்கை

எதிர்வரும் தினங்களில் அரிசியின் விலை குறைவடையும்!

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்று

2 years ago இலங்கை

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கில&#

2 years ago இலங்கை

சூடுபிடிக்கும் கப்பல் விவகாரம்..! சீன தூதரகம் விடுத்த அவசர வேண்டுகோள்

இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது.சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குறித்த வ

2 years ago இலங்கை

முதலீட்டு திட்டத்துக்காகவே வடக்கிற்கு விஜயம் செய்தேன்- ரவி கருணாநாயக்க

இலங்கைக்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே தான் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்ததாக முன்னாள் அமைச்சர

2 years ago இலங்கை

கடன் வசதியை இடைநிறுத்தியது சீனாவின் எக்ஸிம் வங்கி !

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகி

2 years ago இலங்கை

கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது…. மூன்று கறுப்பாடுகள் உள்ளது என்கின்றார் செல்வம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருக்கின்றது என்றும் இருப்பினும் அதில் இருக்கும் மூவரின் செயற்பாடுகளினால் மக்களினுடைய மனதில் நம்பிக்கை குறைந்துவருவதாகவும் தமĬ

2 years ago இலங்கை

விசா காலத்தை நீடிக்க கோட்டாபய சிங்கபூரிடம் கோரிக்கை

 சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான விசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகĬ

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை!

 பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் ī

2 years ago இலங்கை

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியமையை கண்டித்து வடக்கில் போராட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலரை வேண்டுமென்றே அசௌகரியங்களுக்கு உட்படுத்தியமைக்கு எதிராக வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நிர்வாக சேவை அதிகாரிகளால் கவ

2 years ago இலங்கை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு – பிணை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட

2 years ago இலங்கை

போராட்டக்கார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி தெரிவிப்பு!

புறக்கோட்டை – மெனிங் சந்தைக்கு அருகில் உள்ள மிதக்கும் சந்தைப் பகுதியை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டக்காரர்களுக&

2 years ago இலங்கை

தொடரும் சீரற்ற வானிலை-ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேரந்த 65 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது .இதĭ

2 years ago இலங்கை

மின்கட்டண பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

மின் கட்டண அளகுகளின்  அதிகரிப்பு விபரம் எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதேவேளை அதிகரிக்கும்  மிĪ

2 years ago இலங்கை

முல்லைத்தீவு பகுதியில் இளம் யுவதி திடீர் மாயம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட திருமுறிகண்டி, வசந்தநகர் பகுதியில் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட&

2 years ago இலங்கை

சீன கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீன அரசாங்கத்திடம் கோரிக்கை!

சீன யுவான் வாங் 5 கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.செயற்கைக் கோள்கள், கண்டம் விட்டு கண்டம் ப

2 years ago இலங்கை

உணவுப்பொதி மற்றும் தேநீர் விலைகளும் நாளை முதல் குறைப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் உணவுப்பொதி மற்றும் தேநீர் ஒன்றின் விலை குறைக்கப்படவுள்ளது.எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொரு

2 years ago இலங்கை

நாளை முதல் எரிவாயுவின் விலை குறைப்பு!

நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல்  எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம

2 years ago இலங்கை

அவசரகால சட்டத்தின் பல சரத்துக்களில் திருத்தம் – வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி

ஜூலை 18ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அவசரகால சட்டத்தின் பல சரத்துக்கள் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளன.அதன்படி,

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பில் கடுமையான புதிய தீர்மானத்தை முன்வைக்க இணை அனுசரணை வழங்கிய நாடுகள் தீர்மானம்

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர் மட்ட குழுவொன்று அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஐக்கிய நாĩ

2 years ago இலங்கை

சீனாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்த ரணில்..! திட்டமிட்டப்படி இலங்கை வரும் சீனக்கப்பல்

சீனாவின் அழுத்தத்துக்கு சரணடைந்துள்ள இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்க, சீனாவின் உளவுப் கப்பலின் பயணத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெ

2 years ago இலங்கை

கோட்டாபயவின் இலங்கை வருகை தொடர்பில் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

 முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

உலகின் மிகப்பெரிய கலை விழா எடின்பரோவில் தொடக்கம்!

உலகின் மிகப்பெரிய கலை விழாவின் தொடக்கத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள் எடின்பரோவில் ஒன்றுகூடியுள்ளனர்.‘எடின்பர்க் திருவிழா பிரின்ஞ

2 years ago இலங்கை

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதால் எவ்வித நன்மையும் இல்லை-சரத் பொன்சேகா!

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அனைத்துக் க

2 years ago இலங்கை

ரணில் ,சஜித் இடையில் ஒன்றரை மணிநேர முக்கிய கலந்துரையாடல்!

அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.ஜனாதிபதி செயல

2 years ago இலங்கை

ஜீவன் தொண்டமான், அதாவுல்லா, விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையானுக்கு அமைச்சு பதவிகள்!

சர்வகட்சி அரசாங்கத்தில் ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா, சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அமைச்ĩ

2 years ago இலங்கை

நாடு இப்போது பொருளாதாரப் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும்-ஜனாதிபதி ரணில்!

ஆர்ப்பாட்டக்காரர்கள்  மற்றும் இளைஞர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்ற&

2 years ago இலங்கை

அடுத்த 48 மணிநேரத்திற்கு QR பதிவு நிறுத்தம்!

புதிய பயனர்களுக்கான எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கĩ

2 years ago இலங்கை

நாயை மொடூரமான முறையில் அடித்துக்கொன்ற இருவர் கைது-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர

2 years ago இலங்கை

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை!

இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துī

2 years ago இலங்கை

மகனை காப்பாற்ற ஆற்றில் குதித்த தந்தை பலி! கனடாவில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம்

ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள பர்னபியில் வாழ்ந்து வந்த 57 வயதுடைய ப&#

2 years ago இலங்கை

பகிரங்க மன்னிப்பு வழங்க வேண்டும் - தேரர் விடுத்துள்ள கோரிக்கை!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கை பல்வேறு தரப்புகளிலிருந்தும் முன்வைக்கப்பட்&#

2 years ago இலங்கை

மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது - புதிய அறிவிப்பு!

இந்த வார இறுதியில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத

2 years ago இலங்கை

உடன்படிக்கைக்கு தவறின் நீங்களே முழு பொறுப்பு..! பகிரங்கமாக அறிவித்தார் ரணில்

எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சிகளோ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டால் நெருக்கடிக்கு அவர்களே தீர்வுகளை வழங்கவேண

2 years ago இலங்கை

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்!

கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணையொன்று இடம்பெற்று&#

2 years ago இலங்கை

எரிபொருள் பெற போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!

எரிபொருள் பெறுவதற்காக போலியான QR குறியீடுகளை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.போலியான QR குறியீடுகளை

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கும் சீனத் தூதுவர் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், சீனத் தூதுவர் சீ சென்ஹொங் (Qi Zhenghong) இற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதி ர

2 years ago இலங்கை

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தĬ

2 years ago இலங்கை

அரசின் கைது நடவடிக்கை தொடர்ந்தால் போராட்டம் வெடிக்கும்-அரசுக்கு சுமந்திரன் எச்சரிக்கை!

மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம் அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அன

2 years ago இலங்கை

பேருந்து பயணக் கட்டணம் 11 .4 சதவீதத்தினால் குறைப்பு!

இன்று(4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பேருந்து பயணக் கட்டணம் 11 தசம் 14 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த விடயத்தின&

2 years ago இலங்கை