முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை வந்தடைந்த பேரணி


இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் பேரணி இடம்பெற்ற வருகின்றது.

இன்றைய தினம் இரண்டாம் நாளில், கிளிநொச்சி பரந்தன் சந்தியிலிருந்து பரந்தன் வீதி வழியாக முல்லைத்தீவை நோக்கி நகர்ந்த பேரணி முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை வந்தடைந்தது.

அங்கு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.