அலரி மாளிகைக்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

3 years ago இலங்கை

ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தலைநகர் நெய்பிடா&#

3 years ago உலகம்

இந்தியாவில் 5 நாட்களுக்கு வெப்பமான காலநிலை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும்  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.இத

3 years ago உலகம்

நாமல் ராஜபக்ச பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (வியா&

3 years ago இலங்கை

க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் மற்றும்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம் (சா/த), உயர்தரம் (உ/த) மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.இந்த விடயம் கு

3 years ago இலங்கை

மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும்!

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்த

3 years ago இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையால் முடங்கியது மலையகம்!

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று ( வியாழக்கிழமை) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்ப&

3 years ago இலங்கை

மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்த

3 years ago இலங்கை

ரம்புக்கனை விவகாரம் – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லையாம்!

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.பĭ

3 years ago இலங்கை

யாழ் குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும

3 years ago இலங்கை

கோட்டாபயவினால் உடனடியாக நீக்கப்பட்ட பெண் அதிகாரி!

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அரச தலைவரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள&#

3 years ago இலங்கை

சந்தேகம் வேண்டாம்! பதவி விலகுவேன்: தேரர்களிடம் வாக்குறுதியளித்த மகிந்த

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்ப&

3 years ago இலங்கை

அரசுக்கு எதிரான போராட்டம்! முழுமையாக முடங்கியது கொழும்பு (படங்கள்)

 கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.அரச மற்றும் தனியார் துறையĬ

3 years ago இலங்கை

முடங்கியது யாழ். நகரம்! பொது மக்களின் நடமாட்டமும் குறைந்தது(படங்கள்)

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்க&#

3 years ago இலங்கை

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணக்கம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் வ&

3 years ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் பொது வேலைநிறுத்தம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம்(வியாழக்கிழமை) ´ பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய தொழிற்சĨ

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் நாளை ரயில்வே ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன

3 years ago இலங்கை

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற

3 years ago இலங்கை

எதிர்வரும் 30ம் திகதி வரையில் 3 மணித்தியாலய மின்வெட்டு!

நாட்டில் நாளை (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் த

3 years ago இலங்கை

அலரிமாளிகை முன் ஒன்று குவிந்த பொது மக்கள்! காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் முறுகல்

இரண்டாம் இணைப்பு அலரி மாளிகைக்கு முன்னாள் போரட்டத்தில் ஈடுபடும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அல&

3 years ago இலங்கை

இடைக்கால அரசு குறித்து கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பு

 தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வ கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதĬ

3 years ago இலங்கை

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தயாரில்லை- மைத்திரி!

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசĭ

3 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4860 ரூபாவாக உயர்வு!

இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவினĮ

3 years ago இலங்கை

பீஸ்ட் பட வெற்றி-விருந்து வைத்த விஜய்!

பீஸ்ட் படம் பெரிய அளவில் வெற்றியடைந்ததற்காகப் படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார் விஜய்.விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏ&#

3 years ago சினிமா

இந்திய அளவில் 300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ள கேஜிஎஃப் 2!

யஷ் நடித்த கேஜிஎஃப் 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு, இந்திய அளவில் ரூ. 300 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது.யஷ் நடிப்பில் 2018-ல் வெளியான கேஜிஎஃப் என்கிற கன்னடப் படம் இந்திய Ħ

3 years ago சினிமா

இலங்கையில் ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங

3 years ago இலங்கை

44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க்!

டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார்.நேற்று (திங்கட்கிழம&#

3 years ago உலகம்

நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து-பலி எண்ணிக்கை 109ஆக உயர்வு!

தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது.இமோ மாநிலத்தில் உள&#

3 years ago உலகம்

இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா!

இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உல

3 years ago உலகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பெறுமதி இன்று (திங்கட்கிழமை) 23 பைசா வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி அமெரிக்க டொலர் 76.65 ரூபாய்க்கு வி&

3 years ago உலகம்

100 சதவீதத்தினால் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கம

3 years ago இலங்கை

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செ&#

3 years ago இலங்கை

நாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டு நேர அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும்  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு 

3 years ago இலங்கை

இருவர் கட்சியில் இருந்து நீக்கம்!! - சுகந்திரக் கட்சி அதிரடி

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.இன்று இடம்பெற&#

3 years ago இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை!

மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எவ்வாறா

3 years ago இலங்கை

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவித்தல்!!

 நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி, எரிவாயு விநியோகம் நாளை முதல் மீண

3 years ago இலங்கை

100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா!

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங

3 years ago இலங்கை

உறக்கமின்றித் தவிக்கும் ராஜபக்சக்கள்- நள்ளிரவைத் தாண்டியும் திடீர் சந்திப்புக்கள்!

அரசாங்கத்தை குடும்ப ஆட்சியின் மூலம் கொண்டு நடத்தும் ராஜபக்சாக்களிடையே திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடல் நேற

3 years ago இலங்கை

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்கும் இத்தாலி!

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த நி

3 years ago இலங்கை

சீமெந்து விலை உயர்வு-புதிய விலை இதோ!

இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.சீமெந்து உற்பத்தி

3 years ago இலங்கை

பிரதமர் மஹிந்த பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார் – கம்மன்பில

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பௌத்த பிக்குகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சில குழுக்களுக்கு தான் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்ம

3 years ago இலங்கை

தத்தளிக்கும் அரசாங்கம்- தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த திடீர் அறிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமĬ

3 years ago இலங்கை

அதள பாதாளத்தில் பீஸ்ட்!

விஜய்யின் பீஸ்ட் கடந்த 13ம் தேதி திரைக்கு வந்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது.ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆன கேஜிஎ

3 years ago சினிமா

லொஸ்லியா நடித்துள்ள திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு!

பிக்பொஸ் புகழ் தர்ஷன் மற்றும் லொஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த திரைப்படம் 

3 years ago சினிமா

இலங்கையை சேர்ந்த மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர்.நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக படகு மூலம் தமிழகத்தின் த&

3 years ago இலங்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார்-ஜனாதிபதி!

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வĬ

3 years ago இலங்கை

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க்கில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதல்- 08 பேர் பலி!

உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் ஷெல் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய தலைவர் தெரிவித்தார்.ஹ

3 years ago உலகம்

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்!

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோவை எச்சரித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட க

3 years ago உலகம்

மக்களுக்கு மீண்டும் பேரிடித் தகவல்- உச்சம் தொடும் விலை!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தையில் இறக்குமதி செய்யப்பĩ

3 years ago இலங்கை

விமான சேவைகள் முடங்கும் ஆபத்து - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நிலை:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் 11 விமானங்களாக குறைக்கப்படும் என விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளத

3 years ago இலங்கை

பதுங்கு குழிகளில் ராஜபக்சர்கள்!! அம்பலப்படுத்திய சஜித்

அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித&#

3 years ago இலங்கை

இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது-அமெரிக்கா!

இராணுவ தேவைகளை பூர்த்தி செய்ய இந்தியா, ரஷ்யாவை சார்த்திருக்கக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க இராணுவ அமைச்சகத்தின் தலைமையகமான பென்ட

3 years ago உலகம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் சனிக்கிழமை 2593 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்ட&

3 years ago உலகம்

ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டம்-பரீட்சைகள் ஒத்திவைப்பு!

சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் 

3 years ago இலங்கை

''எதுவும் நடக்கலாம்'' - மகிந்தவின் அறிவிப்பால் தென்னிலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு!

பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால் கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திட்டவட்டமாக அறிவ

3 years ago இலங்கை

இனி எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்

3 years ago இலங்கை

திடீரென விலகும் விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் விஷ

3 years ago சினிமா

தளபதி 66 இல் இணைந்த பிரபல நடிகர்!

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த பட&

3 years ago சினிமா

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும்-பொரிஸ் ஜோன்சன் உறுதி!

உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவியை பிரித்தானியா வழங்கும் என உக்ரேனிய பிரதமருடன் தொலைபேசி அழைப்பில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளித்துள்ளார்.அதன்படி பாதுகாப்ப

3 years ago உலகம்

ஆப்கானிஸ்தானில் தொழுகையின் போது குண்டுத் தாக்குதல்-33 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடக்கு பிராந்தியத

3 years ago இலங்கை

இன்றும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி 

3 years ago இலங்கை

புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .புகையிரத 

3 years ago இலங்கை

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் எழுச்சி போராட்டம்!

கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16வது நாளாகவும் தொடர்கிறது.கடும் மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்ட

3 years ago இலங்கை

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இன்று (ஞாயிற்றுக்கிழம&#

3 years ago இலங்கை

மீண்டும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை!

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை மீண்டும் அறிமுகப்படுத்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த விடயம் 

3 years ago தாயகம்

என்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது-பிரதமர் மஹிந்த!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அவ்வாறான ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு தா

3 years ago இலங்கை

உக்ரைனில் உள்ள பிரித்தானிய தூதரகம் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும்-பொரிஸ் ஜோன்சன்!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதம&#

3 years ago உலகம்

நான் நலமுடன் இருக்கிறேன்-பிரதமர்!

தனது உடல்நிலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பிரதமர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவு

3 years ago உலகம்

இடைக்கால அரசாங்கம் அமைந்தால் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும்-மகிந்த ராஜபக்ச!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலி

3 years ago இலங்கை

ஜனாதிபதி 48 நாடுகள் முன்னிலையில் வைத்த கோரிக்கை!

நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடு, தொழில்நுட்ப. நிதி, அபிவிருத்தி மற்றும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவி&#

3 years ago இலங்கை

புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன?

தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வகையில் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஶ்ர

3 years ago இலங்கை

சஜித் பிரேமதாசவின் யோசனைக்கு ஆதரவளிப்பதாக ரணில் அறிவிப்பு!

றம்புக்கனை சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரே

3 years ago இலங்கை

ரம்புக்கனை சம்பவம்: விசாரணைக்குழு அறிக்கையில் வெளியான தகவல்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.அதில் நான்கு ட

3 years ago இலங்கை

மருத்துவ விநியோக பிரிவில் இருக்கவேண்டிய 50 சதவீதமான ஔடதங்கள் தீர்ந்துள்ளதாக தெரிவிப்பு

கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5,376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்&

3 years ago இலங்கை

கந்தர பொலிஸ்நிலைய கெப் வாகனத்தின் மீது மர்ம நபர் கல்வீச்சு!

காலி - கந்தர பொலிஸ்நிலையத்திற்கு சொந்தமான கெப் வாகனம், நேற்றிரவு தெவுந்தர பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் த&

3 years ago இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்தது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது.விலையை அதிகரிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்Ĩ

3 years ago இலங்கை

லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இ

3 years ago இலங்கை

இந்தியா இலங்கை இடையே ஆரம்பமாகவுள்ள திட்டம்- சிரேஷ்ட அதிகாரி வெளியிட்ட தகவல்!

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவு

3 years ago இலங்கை

ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்?

 எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போத

3 years ago இலங்கை

மகிந்த தலைமையில் மீண்டும் உறுதியானது அரசாங்கம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பிரத

3 years ago இலங்கை

அமைச்சர்கள் மூவரே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தர

3 years ago இலங்கை

கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ள ஷங்காய்!

அதிகரித்து வரும் இறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்றுகள் இருந்தபோதிலும் ஷங்காய், அதன் கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ளது.ம

3 years ago உலகம்

96வது பிறந்தநாளை சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார் எலிசபெத் மகாராணி!

எலிசபெத் மகாராணி தனது 96வது பிறந்தநாளை இன்று (வியாழக்கிழமை) சாண்ட்ரிங்ஹாமில் கொண்டாடுகிறார்.பிரித்தானியாவின் நீண்ட காலம் வாழ்ந்த ராணியான எலிசபெத் மகாராணி, ஹெலிகொ

3 years ago உலகம்

இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட பொரிஸ் ஜோன்சன்!

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளார்.இதன்போது குஜராத் மாநிலம

3 years ago உலகம்

டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது.அந்தவகையில் 

3 years ago உலகம்

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அம்பலாங்கொட, பண்டாரவளை, பெலியத்த, ஹாலிஎல, மாத்த

3 years ago இலங்கை

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

3 years ago இலங்கை

அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தர

3 years ago இலங்கை

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது-லிட்ரோ நிறுவனம்!

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எரிவாயு ச

3 years ago இலங்கை

01KG பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே 

3 years ago இலங்கை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு – பொலிஸ்

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை நடத்த 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.அ&

3 years ago இலங்கை

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: நீதிமன்றில் திரண்ட சட்டத்தரணிகள்

ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கேகாலை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் திரண்டுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட&

3 years ago இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 65% இனால் அதிகரிப்பு!

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் கொள்க

3 years ago இலங்கை

பிள்ளையான், வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க

3 years ago இலங்கை

வடகொரியாவுடன் நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்!

வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன.வடகொரியாவுக்கான அமெரிக

3 years ago உலகம்

காபூல் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்-06 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஆண்கள் பாடசாலைக்கு வெளியே நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர் மற்றும் 11பேர் &

3 years ago உலகம்

இந்தியாவில் அதிகரித்து செல்லும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை தெī

3 years ago உலகம்

மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ப&#

3 years ago உலகம்

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது-ரணில்!

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோ&#

3 years ago இலங்கை

ரம்புக்கனை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பிரதமர்!

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.இதேவேளை போராட்டத்த

3 years ago இலங்கை