நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் – இருவர் காயம்


நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.