எரிபொருள் விலை சூத்திரம் -தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்!

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார்.இதற்கமைய குறித்த பொறுப்பு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.