அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது.
6 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்றைய தினம் (07.02. 2023) பாணந்துறை - ஹிரண, பின்கெல்
ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளது. இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகி
அமெரிக்கா தனது போக்கை மாற்றாத வரை அமெரிக்காவும், சீனாவும் தவிர்க்க முடியாத மோதலை சந்திக்க வேண்டி வருமென பெய்ஜிங்கின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரித்து&
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றத்தில் எதி
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR ஒதுக்கீடு புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக&
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.5 சதவீதத்தின&
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியது முக்கியமானது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.அத்துடன் சிறிலங்
நாட்டு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் அ
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பா
இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படுவது உகந்ததாக அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (07.03.2023) க
கொழும்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆர்ப்பாட்டத்தில் &
உக்ரைனின் மிக முக்கிய நகரமான பாக்மூட் நகரத்தைக் கைப்பற்ற ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உகĮ
இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்
கருவுற்று 126 நாட்களில் பிறந்த கனேடிய இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போதே கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளனர்.கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியை
வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று காலை சடலங்
இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரை
15 வயது சிறுமி ஒருவர் யூடியூப் மூலம் காணொளி பார்த்து குழந்தையொன்றை பிரசவித்து, பின்னர் அந்த குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குற
பலம் பொருந்திய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.சிவப்பு பேய்கள் என ரசிகர்களால் க
உலகில் மிக அழகான மக்களைக் கொண்ட 50 நாடுகளின் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.குறித்த பட்டியலை ரெட்டிட் (Reddit) தளம் வெளியிட்டுள்ளது.அதன்படி முதல் பத்து நாடுகளின் பட
அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவி
பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்த அந்நாட்டு துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் , பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், அந்நாட்டு நாடாளுமன்
இலங்கையில் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் தற்போது புலம்பெயர் தேசங்களில் உள்ளī
நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது ரெலோ இயக்க ஜனா, ஈபிஆர்எல்எவ் இயக்க துரைரெட்ணம், புளட் இயக்கம் இவைகளை எடுக்க வேண்டாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் வே.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை - கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.உயி&
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்&
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஸ் தெரிவித்துள்ளார்.விலை சூத்திரத்தின் படி, எரி
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாடாளுமன்றத்துக்கு உண&
நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்பதனை தங்களால் ஊகிக்க முடியவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜப
நாட்டில் தற்போது சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பĬ
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவிĪ
யாழ்.மாநகர சபையில் நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக சொலமன் சிறிலை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதி
மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி அடாத்தாக பிடிக்கப்பட்டு பாரிய அளவு காடுகள் அழிக்கப்படுவதோ
வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று நிறைவுபெற்றது.யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கச்சதீவு புனித
கொள்கை வட்டிவீதங்களை அதிகரிக்கும் இலங்கையின் தீர்மானமானது, பணவீக்கத்தை குறைப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக சர்வதேச நாணயநிதியம் பாராட்ட
பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க நினைத்த சிலர், பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்கு சில மர்ம நபர்கள் பெண்கள் கல்வி கī
ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக வென்றதை அறிந்து உடல் மொத்தம் ஸ்தம்பித்துப் போனதாக தெரிவித்துள்ளார்.மார
ஆபிரிக்காவில் வெட்டப்பட்ட பிறகு சிவப்பு நிற இரத்தத்தை சிந்தும் ஒரு மரம் உள்ளது.இந்த மரத்தில் இருந்து வெளியேறும் திரவம், மனிதர்களின் இரத்தம் போலவே இருக்கும் என்க
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் கடைசி கட்டத்தில் தான் இலங்கையின் மிக முக்கியமான நட்பு நாடாக சீனா உருவெடுத்தது.தன்னுடைய ”பட்டுச் சாலை” திட்டத்தை தொடங்கியிர
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீரங்கானைகள் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்று மாவட்டத்திற்கு பெரு&
வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் என நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் கணித்துள்ளார்.ஈராக் புவியியல
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது.உள்ள&
விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தப் போட்டியில் ம
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லĪ
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவில் வெள்ளிĨ
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, விடைத்Ī
ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இலங்கை தனது தனித்துவமான சுற்று
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக போக்குவரத்து துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்.) ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளதாக, நிĪ
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டாம் என கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ப
இந்தியா வழங்கிய உதவியைப் போன்று ஏனைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்துகூட உதவிகளை வழங்கவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.புதுடெல்லிய
விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தப் போட்டியில் ī
அரசியல் கைதியான சிவலிங்கம் ஆருரனை பொலிஸார் சித்திரவதை செய்து கடும் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்பதனை சாட்சியங்கள் மூலம் நீதிமன்றிற்கு நிரூபிக்கப்பட்டுள்ள
வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் (Biometrics) தரவுகளை பெற்றுக் கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.ஆட்கடத்&
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இறந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சபையின் சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் எரிக் சோல்ஹிம் தெர
நாட்டிற்கு குறுகிய காலம் சண்டை நிறுத்தம் தேவை என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கைக்கும
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணி 09 ஆட்டமிழப்புக்கள் வித்தியாவத்தில் வெற்றி பெற்றுள்ளது.குறித்த போட்டியில் 76 ஓட்ட
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்தது.ஆனால், நிதியமைச்சர் மற்றும் அதன் செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ħ
வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு திரும்ப விருப்பம் தெரிவித்
இலங்கையில் ´VEGA´ மகிழுந்துகளுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´VEGA´ மகிழுந்துக்கா
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குமூலம் பொய்யானது என நீதிமன்றில் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற வழக்கு
இலங்கையில் 15 வீத பெண்களும், 6.3 வீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண்களிடையே எடை ம
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02.03.2023) இந்த தருணம் வரை (பிற்பகல் 1.30) வரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்ட
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்திலிருந்து 4 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (02) இடம்பĭ
இந்தியாவின் வடபகுதியை சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்
இந்திய பாதுகாப்புப் படைகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 பயிற்சி இடங்களை இலங்கைக்கு வழங்குகின்றன.அவற்றுக்கு ஆண்டுதோறும் 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன
தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக பொய்யான உத்தரவாதத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை இளைஞர்கள் பலர் லாவோஸில் சிக்கியுள்ளமை தொடர்பில் முறைப
இன்றைய தினம் முதல் (02.02.2023) முதல் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என தகவலொன்று வெளியாகியுள்ளது.இந்த விடயத்தை நெதர்லாந்து புவியியலாளர் ஃப&
கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.ஏதென்ஸிலிருந்து தெசலோன
அரசாங்கம் நிதி இல்லை என்று கூறிய போதிலும் இரு மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நிதி அமைச்சு தேர்தல
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.வெளிநாட்டு நாணய மாற்
எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வ
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் மூழ்கி குடும்பத்தர் உயிரிழந்துள்ளார்.குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு
இளம் வர்த்தகரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கந்தையா கஜன் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம் செய்து கொī
துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள யெசிலியூī
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னும் நேர்மையாக இருக்குமாறு சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர
கடந்த 2022ஆம் ஆண்டில் நாட்டில் அரை மில்லியன் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் தொழிற் துறை- சேவைத் துறைகளைச் ச
ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலினை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்து
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.வெளிநாட்டில&
கடனைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சகல அரசாங்கங்களும் பணத்தை அச்சிட்டதாக, வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் வைத்து ஊ
எதிர்வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற்போ
குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அதனை மீறி விகாரை அமைத்து முடித்தமை பௌத்த தர்மமா... எனத் தமிழரசு கட்ĩ
நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (01.03.2023) பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.இந்த நிலையில், ஏனைய வங்கிகளையும் இந்த தொழிற்சங்க நட
புதிய இணைப்புஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் தனியார் வானொலி அலைவரிசை ஊடாக இன்று (28.02.2023) காலை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என பொலிஸ் ஊ
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகப் பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாகத் தமிழீழ
யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ள
ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின் பாவனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் Toyota Prius ஹைபிரிட் அதிசொகுசு வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் விசாரணĭ
தென் சீன கடல் பகுதியில் பறந்த அமெரிக்க விமானத்தை வெளியேற கோரி சீனா விமானப்படை எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசிய பகுதியில் அமைந்&
பாடசாலை செல்லும் 14,15,16 வயதுடைய இளம் வயது மாணவிகள் ஆண்களுடன் காதல் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வீட்டை விட்டு தலைமறைவாகி வருவதாக கல்நேவ காவல் நிலைய சிறுவர் மற்றும் மகī
இலங்கையின் கடன் விவகாரத்திற்கு சரியான நேரத்தில் ஒழுங்கான நடைமுறைகள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.ஜி 20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மற்
ராஜபக்சர்கள் விமானத்தில் டொலர்களை நிரப்பி உகண்டாவிற்கு கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தĬ
எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்காக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, என ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எ
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் குருந்தூர் மலைக்கு திடீர் விஜயம் செ
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது என
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு. இயக்குநர் டி.ரஜேந்திரனின் மகனான இவர், நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டு திரைத்துறையில் தனக்
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கு
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜன
இந்த மாத தொடக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இரு நாடுகளின் சமீபத்திய புள்ள