கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி |

அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒரு

1 year ago இலங்கை

ரணில் நிறைவேற்றிய சட்டம் காலாவதியானது! நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பான சட்டம் காலாவதியாகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்த

1 year ago இலங்கை

எங்கள் கொள்கை இதுதான் :வெளிப்படையாக அறிவித்தார் விஜித ஹேரத்

இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.அமைச்சரவ

1 year ago இலங்கை

இலங்கைக்கு வரப்போகும் சீன இராணுவ பயிற்சிக் கப்பல் : அனுமதி அளித்தது அநுர அரசு

சீன(china) இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு(sri lanka) வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.அமĭ

1 year ago இலங்கை

இலங்கை தொடர்பான ஐ நா மனித உரிமை பிரேரணையை நிராகரித்தது அநுர அரசு

புதிய இணைப்புஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்

1 year ago இலங்கை

கோட்டாபயவை கொலை செய்ய முயற்சி: முன்னாள் பிரத்தியேக செயலாளர் பரபரப்பு தகவல் |

முன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) மிரிஹான இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் ப

1 year ago இலங்கை

ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்....! கசிந்துள்ள தகவல்

ஹமாஸ் (Hamas) அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூல

1 year ago உலகம்

தாமரை கோபுரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவி : வெளியான புதிய தகவல்

புதிய இணைப்பு கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து நேற்று (07) வீழ்ந்து உயிரிழந்த மாணவியும், கொம்பனித் தெருவில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியிலிருந்து அண்&

1 year ago இலங்கை

ரணில் அரசாங்கத்தின் பல திட்டங்கள் அநுர அரசாங்கத்தில் ரத்து

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்து

1 year ago இலங்கை

அநுரவுடன் கைகோர்க்கும் வாசுதேவ நாணயக்கார

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.குறித்த தகவலை முன்னணியின் தலைவரும் &

1 year ago இலங்கை

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள உர மானியம் திட்டம்

நெல் விவசாயிகளுக்கான 25,000 ரூபா உர மானியம் வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரி

1 year ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்ட

1 year ago தாயகம்

அநுரவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்திய சிங்கள பொது மக்கள்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது சிங்கள பொது மகன் ஒருவர் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது உறவினர்களை இழந்த நபர் ஒருவர், தனது &

1 year ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தி  வன்னி மாவட்டத்தில்  போட்டியிட இருந்த சட்டத்தரணி தனஞ்சன்  தற்போது தான் போட்டியி&

1 year ago தாயகம்

கொழும்பில் வேட்பாளராக களமிறங்கும் தமிழ் ஊடகவியலாளர்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் லோஷன் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந

1 year ago இலங்கை

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்காது : முன்னாள் தமிழ் எம்.பி பகிரங்கம்

ஜே.வி.பி.தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்க்கின்ற, அல்லது தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை தனக்கில்லையென ரெலோ தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்ப

1 year ago தாயகம்

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை - மறுக்கும் தமிழரசு கட்சி செயலாளர்

புதிய இணைப்புதமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையு

1 year ago தாயகம்

சுமந்திரன் மற்றும் சிறீதரன் இடையே கடும் முறுகல்....! ஊடக சந்திப்பில் நடந்த சம்பவம்

முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) வெளியேறிச் சென்ற ச&

1 year ago தாயகம்

போலி இலக்கத் தகடுகளுடன் சொகுசு வாகனம்....! பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மைத்துனர்

மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவரின் மைத்துனரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி ரூபா பெறுமதியான போலி இலக்கத் தகடு கொண்ட சொகுசு வாகனமொன்று கண&

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நீதிமன்றில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட  மனுக்கள் தொடர்பான தகவல்களை முன்வைப்பதற்காக அரச புலனாய்வுப் பிரிவின் ī

1 year ago இலங்கை

தாமரை கோபுரத்திலிருந்து தவறி விழுந்து மாணவி பலி

கொழும்பு தாமரை கோபுரத்தில் (Colombo Lotus Tower) இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்

1 year ago இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(ranil wickremesinghe) இலக்கு வைத்து பல அவமானகரமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதன

1 year ago இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக பெண் அதிகாரி ஒருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.இந்தநிலையில், தற

1 year ago இலங்கை

நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி - நிதியமைச்சு அறிவிப்பு!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதி

1 year ago இலங்கை

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பில் எஸ்.ஜெய்சங்கருக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கொடுத்த நம்பிக்கை!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், 13ஆம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி உள்ளி

1 year ago இலங்கை

இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கும் இந்தியா!

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ĩ

1 year ago இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதற்கான நித&#

1 year ago இலங்கை

ஒரு மணி நேரத்திற்குள் 600 பேர் கொலை - 3 நாட்களாக உடலத்தை சேகரித்த அவலம்!

தென்ஆப்பிரிக்க நாட்டில் புர்கினா பாசோவில் உள்ள பர்சலோகோ நகரில் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர்களால் கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி சுமார் 600 பேர் கொல்லப்பட்டதாக நேற

1 year ago உலகம்

இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் அதிரடியாக கைது

போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic) உதவி ஆணையாளர் உட்பட மூவர் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு (Colombo) நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள போக

1 year ago இலங்கை

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு: சிறீதரன் எடுத்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) காவல்நிலையத்தில் முறைப்பாடொன

1 year ago தாயகம்

ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த உரம் - எரிபொருள் மானியம் : வெளியான தகவல்

ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போக பருவத்திற்கான உர மானியம், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் மற்றும் ஓய்வூதிய கொடĬ

1 year ago இலங்கை

13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அநுரவிற்கு இந்தியா கடும் அழுத்தம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமாரவிடம் (Anura Kumara Dissanayake) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் (S. Jaishankar) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடியுள்ளார்.குறித்த விடயம் இந்திய வ

1 year ago இலங்கை

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குங்கள் - அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு அழுத்தம்

ஈரானின் (Iran) அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.பிரச

1 year ago உலகம்

சற்றுமுன் தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு கூடியது

புதிய இணைப்புநாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது.நவம்பர் மா

1 year ago தாயகம்

சென்னை - கொழும்பு விமான சேவைகள் பல இரத்து

போதியளவிலான பயணிகள் இன்மையால் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை (chennai) விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில், இலங்கை (srilanka) , பெங்களூர், மும

1 year ago இலங்கை

தளபதி 69 பட பூஜை.. வெளிவந்த புகைப்படங்கள் இதோ

தளபதி 69நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் அவர் சினிமாவில் இருந்து விலகியுள்ளார்.தளபதி 69 படத்த

1 year ago சினிமா

தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம் : குவியும் கோரிக்கையால் நெருக்கடியில் அநுர கட்சி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தம்மை வேட்பாளர்களாக முன்னிறுத்துமாறு தேசிய மக்கள் சக்தி கட்சியிடம் அதிகளவானர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

1 year ago இலங்கை

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த ஈழத்து பெண்

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள

1 year ago தாயகம்

குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுங்கள்: பொதுமக்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை

குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு பெற்றோரை சுகாதாரத் பிரிவு வலியுறுத்தியுள்ளது.நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில்

1 year ago இலங்கை

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று ஆரம்பம்

இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இன்று முதல் எதிர்வருī

1 year ago இலங்கை

லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் ( Beirut) உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Beirut-Rafic Hariri International Airport) அருகே ஹிஸ்புல்லா (Hezbollah) இலக்குகள் மீது இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள&

1 year ago உலகம்

யாழில் இளம் குடும்பப் பெண்ணைக் காணவில்லை : தவிக்கும் உறவுகள்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இளம் குடும்பப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா என்ற 35 வயதான 

1 year ago தாயகம்

பொதுத் தேர்தலில் இருந்து விலகிய பந்துல குணவர்தன

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) தெரிவித்துள்ளார்.ஊடகĨ

1 year ago இலங்கை

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கையில் கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்

1 year ago இலங்கை

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பான மீளாய்வு: புதிய அரசாங்கத்தின் அதிரடி நகர்வு

இலங்கையில் குற்றங்கள், மோசடிகள் மற்றும் பிற சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பான பல உயர்மட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான விசேட கூட்டம் காவல்

1 year ago இலங்கை

இரண்டாவது நாளாகவும் ஐ.எம்.எப் - ஜனாதிபதி அநுர சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்

1 year ago இலங்கை

இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

புதிய இணைப்புஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் (S. Jaishankar) இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) வெளிவிவகார அமைச்சில் சந்

1 year ago இலங்கை

களவாடப்பட்ட சங்குச் சின்னம்! இவர்கள் திருந்தவேமாட்டார்களா??

2009 இற்குப் பிறகு தமிழ் தேசியம் என்பது யாரோ ஒருவரால் களவாடப்படுகின்ற அல்லது ‘ஹைஜாக்’ பண்ணப்படுகின்ற ஒரு விடயமாகவே மாறிவிட்டது.பொதுவாக தேர்தல் காலங்களில் தமிழ் அர

1 year ago தாயகம்

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல் |

நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அமெரிக்க டொலருக்கு (usd) நிகரான ரூபாவின் பெறுமதி வலĬ

1 year ago இலங்கை

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டு அவரது குடியுரிமை பறிக்கப்பட்டது மோசடி காரணமாக அல்ல உண்மையை பேசியதால் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.திருட்ட

1 year ago இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் குழப்பம் : வெளியான கண்டன அறிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்படĮ

1 year ago தாயகம்

ரவிகரனை எதிர்கால நாடாளுமன்ற உறுப்பினர் என விளித்த அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான (Sri Lanka) அவுஸ்திரேலிய (Australia) துணை உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் (Lalita Kapur ) மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்ப

1 year ago இலங்கை

சம்பந்தன் இறந்தும் கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ வீடு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் &#

1 year ago இலங்கை

பொதுத் தேர்தலில் களமிறங்கும் சிலிண்டர் சின்னம்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் சிலிண்டர் சின்னத்தில் புதிய கூட்டணியாக போட்டியிடவ

1 year ago இலங்கை

அநுர அரசிடம் சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்கக் கோரிக்கை

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளைப் பெற்று வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுĪ

1 year ago இலங்கை

உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம

1 year ago இலங்கை

சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் டொலர்கள்

இலங்கைக்கு இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் பல மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

1 year ago இலங்கை

சிங்கப்பூர் முன்னாள் தமிழ் அமைச்சருக்கு சிறை தண்டனை! 50 வருட வரலாற்றில் முதல்முறையாக

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு (S.iswaran) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.62 வயதான ஈஸ்வரன் சுமார் நா

1 year ago உலகம்

பிரபல வர்த்தகரிடமும், பிள்ளையானிடமும் கெஞ்சித்திரியும் மட்டக்களப்பு கைப்பிள்ளை!

கட்சியும், கொள்கையும் மாறுவது என்பது இந்த மட்டக்களப்புக் (Batticaloa) கைப்பிள்ளைக்குப் புதிதல்ல.தமிழ் தேசியம் பேசி தமிழரசுக் கட்சியில் போட்டிபோட்டு வெற்றிபெற்ற கைப்பிளĮ

1 year ago தாயகம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அநுரவிற்கு பறந்த கடிதம்

தமிழ் அரசியல் கைதிகளை பொதுத்தேர்தலுக்கு முன்பாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளி

1 year ago இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்ப&#

1 year ago இலங்கை

அநுரவை வாழ்த்த இலங்கை வந்த புலம்பெயர் தமிழன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்கு மலேசிய தமிழ் தொழிலதிபர் ஒருவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட எடĮ

1 year ago இலங்கை

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா!

பன்னாட்டுச் சிறுவர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகமெங்கும் சிறுவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஊடகங்களின் கவனங்களை ஈர்த்திருக்கிறது.இனப்படுகொலைப் போரில் காணாம

1 year ago தாயகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்: காரணத்தை வெளியிட்ட முன்னாள் எம்பி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.இவ் விடயī

1 year ago தாயகம்

புதிய அரசுக்கு நாட்டின் முன்னேற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எந்தவொரு தவறான முடிவுகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத கடந்த கால கடின உழைப்பின் முன்னேற்றத்தை பாதிக்கலாம் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) எச்சரித்துள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவிய சர்வதேச நாண

1 year ago இலங்கை

அநுர தரப்பினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா (Vavuniya) மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க (Upali Samarasinghe) குற்றம் சுமத்தியு

1 year ago இலங்கை

ஈழத்தமிழர்களுக்கான அதிகாரம் : ஜெய்சங்கரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் மற்றும் கடற்றொழிலாளர்களின் சிக்கலுக்கு தீர்வு காணும்படி இலங்கை ஜனாதிபதியிடம் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) வலியுறுத்த வேண்டும் என இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ் (S. Ramadoss) கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த கோரிக்கையை இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ், அந்நாட்டு வெளிவிவகார

1 year ago தாயகம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும (Welfare Benefits Board) இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாத&#

1 year ago இலங்கை

பழி தீர்க்கத் துடிக்கும் ஈரான் - இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் (Israel) மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் (Iran) அதிரடியான பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலுக

1 year ago உலகம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (02.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி

1 year ago இலங்கை

அதிகரித்த ஈரான் - இஸ்ரேல் மோதல்: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேல் (Isael) மீது ஈரான் (Iran) தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் உள்ள உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.அத்த&

1 year ago இலங்கை

விவசாயிகளுக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு வடக்கு ஆளுநர் நடவடிக்கை

விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப இலாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்

1 year ago தாயகம்

தேர்தல் அறிவிக்கப்பட்டும் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம்: பழிவாங்கும் செயற்பாடா..

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளத

1 year ago தாயகம்

லெபனானை தரை வழியாக தாக்கத் தொடங்கிய இஸ்ரேல்! - 1000 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது தரை வழி தாக்குதலையும் தொடங்கியுள்ளதால் உயிர்பலி அதிகரிக்க தொடங்கியுள்ளது.இஸ்ரேல் - பாலஸ்தீன

1 year ago உலகம்

இன்று முதல் விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்.. எத்தனை மாதங்கள் தங்கலாம்

இன்று முதல், அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல், இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முனĮ

1 year ago இலங்கை

எம்.பிக்களின் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யும் யோசனைக்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்

1 year ago இலங்கை

பொதுத் தேர்தலுக்கான ரணில் - சஜித் கூட்டணி குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இரண்டு தினங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வரும் எனவும் ஐக்கிய தĭ

1 year ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் அநுரவின் தீர்மானம்

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிபĮ

1 year ago இலங்கை

பேருந்து கட்டணம் குறைப்பு: வெளியான அறிவிப்பு

புதிய இணைப்புஇன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளதுஅதன்படி, பேருந

1 year ago இலங்கை

மீண்டும் பழைய முகங்களுக்கு பொதுத் தேர்தலில் வாய்ப்பு கோரும் சுமந்திரன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனுபவமுள்ளவர்களை முற்றுமுழுதாக புறந்தள்ளாமல் அவர்களில் சிலருக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதுடன் வாக்காளர்களின் எதிர்பார்ப்பி&#

1 year ago இலங்கை

இலவச விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசு வழங்கிய பதில்

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த பிரச்சினைக்கு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் (Vijitha Herath) பதிலளித்துள்ளார்.தற்பொழுது &#

1 year ago இலங்கை

பொதுத் தேர்தலுக்கான நிதி: கிடைத்தது அங்கீகாரம்

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவ

1 year ago இலங்கை

விளாடிமிர் புடினிடம் இருந்து ஜனாதிபதி அநுரவிற்கு வந்த செய்தி

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் புதி

1 year ago இலங்கை

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியதĮ

1 year ago தாயகம்

கோட்டாபய செய்ததையே அநுரகுமாரவும் செய்வதாக அளுத்கமகே கடுமையான விமர்சனம்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தலுக்குப் பின்னர் எட

1 year ago இலங்கை

சிறீதரன் - மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்

புதிய இணைப்புதமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு நிறைவடைந்துள்ளது.எனினும், அங்கு க

1 year ago இலங்கை

நஸ்ரல்லாவை தேடி வந்த 900 கிலோகிராம் அமெரிக்க வெடிகுண்டு

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah) கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான தகவலை அமெரிக்க செனட் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் (US) தயாரி&#

1 year ago உலகம்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன் சட்டவிரோத தொழில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக&

1 year ago தாயகம்

உணவுகளின் கட்டுப்பாட்டு விலை குறித்து நுகர்வோர் விடுத்துள்ள கோரிக்கை

வெதுப்பக உணவுகள் உள்ளிட்ட மற்றைய உணவுகளுக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சந்தையில் தற்போது முட்டையின் விலை 

1 year ago இலங்கை

முன்னாள் எம்.பிக்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.குறி&#

1 year ago இலங்கை

ரணில் - சஜித் தரப்பினரின் உறவு மீண்டும் முறிவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியிĪ

1 year ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்...! வெளியான தகவல்

புதிய ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் எ

1 year ago இலங்கை

தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 year ago தாயகம்

முகநூல் களியாட்டம் : கைதான 18 பாடசாலை மாணவர்கள்

கொழும்பில் (Colombo) நடைபெற்ற முகநூல் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 18 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம காவல்துறையினர் தெரிவித்தனர்.வாழைத்தோட்டம் பிரதே

1 year ago இலங்கை

சாதாரண தர பரீட்சையில் 09 ஏ சித்திகளை பெற்ற மொத்த மாணவர்கள்: வெளியானது விவரம்

2023 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி 13,309 மாணவர்கள் 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை நேற்றையதினம் (29) இடம்பெற்ற ħ

1 year ago இலங்கை

அநுர தரப்பை வீழ்த்த ரணில் - சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை (NPP) கடும் போட்டியை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இணைந்து கொள்ளும் அரசியல் வட்டாரĨ

1 year ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை தடம் புரளாமல் முன்னெடுத்துச் செல்லும் என்று தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜய

1 year ago இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய

1 year ago இலங்கை

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் நாமல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார். எவருடனும் கூட்டணியில்லை. தனித்தே போட்டியிடுவோம் என்று முன்னாள் நாடாளுமன்

1 year ago இலங்கை

அநுர அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

தற்போது உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் 2000 அதிகாரிகளை சாதாரண பொலிஸ் சேவையில் இணைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.மு

1 year ago இலங்கை