இலங்கை

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலை மாணவி - பெற்றோர் எடுத்த தீர்மானம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்ற மாணவியே உயிரிழந்த நிலைய

1 year ago இலங்கை

ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் இலங்கை திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு

 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் Ī

1 year ago இலங்கை

ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அடக்குமுறை மற்றும் கொடூரமான செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங

1 year ago இலங்கை

யாழில் காணி மோசடி - சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் கைது

ஏழு மாதங்களில் 1400 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சாதனை படைத்த இளம் தாய்கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்த

1 year ago இலங்கை

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் -60 பவுண் நகைகளும் மீட்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சĬ

1 year ago இலங்கை

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை..! வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.இது தொடர்பான நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைசĮ

1 year ago இலங்கை

யாழில் 7 மாத குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

யாழ் மிருசுவிலில் குழந்தையும் தாயும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கணவன் மனைவிக்கிடையில் இரவு வாய்த் தர்க்கம் இடம்பெற்றுள்ளது.அதிகாலை 2 மணியளவி

1 year ago இலங்கை

இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்! விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சந்தையில் தற்போது வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வரவதாக தெரிவிக்கப்ப

1 year ago இலங்கை

மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகள் - தப்பியோடிய மாலுமி..! வெளியாகிய புதிய தகவல்..!

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச

1 year ago இலங்கை

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) 10.31 மணியளவிī

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக யாழில் ஒன்பது பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில்  மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளī

1 year ago இலங்கை

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள்-இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணை!

பல்கலைக் கழக பகிடிவதை சம்பவங்கள் குறித்து இனிமேல் சி.ஐ.டி.யினரே விசாரணைகளை முன்னெடுப்பர் என பொலிஸ் தலைமையகம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.இதற்கமைய இதன் பிĪ

1 year ago இலங்கை

யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல்!

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்களினால் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,நேற்று &

1 year ago இலங்கை

சுற்றுலா வீசா மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 year ago இலங்கை

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் தீ விபத்து!

கராப்பிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இன்று (வியாழக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தீயணைப்ப

1 year ago இலங்கை

மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளின் தற்போதைய நிலைமை..! வெளியாகிய புதிய தகவல்

சிங்கப்பூர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் காணப்பட்ட கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 300க்கும் அதிகமான இலங்கை அகதிகளை வியட்நாம் தமது நாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளது.கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மா

1 year ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ள இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஆங்கில மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய

1 year ago இலங்கை

யாழில் நால்வரடங்கிய குழுவால் வாள்வெட்டு - ஒருவர் படுகாயம்..!

இளவாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட குறித

1 year ago இலங்கை

நாளை முதல் முகமாலையில் சோதனை..! முன்னெடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை

யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிப்பத்திரங்களும் நாளை வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக 

1 year ago இலங்கை

பணிப்பெண்களாக அழைத்து பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை..! 21 வயது பெண் வாக்குமூலம் - காவல்துறை அதிரடி நடவடிக்கை

இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக ஒமானுக்கு செல்லும் பெண்களை விற்பனை செய்யும் கும்பல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு இலங்கைப் பெண்களை விற்பன

1 year ago இலங்கை

இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அபாய அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி அதிகரித்துள்ளத

1 year ago இலங்கை

இலங்கைத் தமிழர்களே கப்பலில் இருந்து மீட்பு(படங்கள்)

இலங்கையிலிருந்து சென்றவேளை மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தாம் இலங்கைத்தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.மியான்மர் கொடியுடன்

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட் அணியின் மேலும் இரு வீரர்கள் மீதும் குற்றச்சாட்டு

ரி20 உலக கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற பல சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர&#

1 year ago இலங்கை

பாலியல் குற்றச்சாட்டை முடிவிற்கு கொண்டுவர தனுஷ்கவிடம் ஒரு இலட்சம் டொலர் கேட்கும் பெண்

தற்போது அவுஸ்திரேலிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முடிவிற்க

1 year ago இலங்கை

தன்னையும் இணைக்க சதி - தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

 அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூல

1 year ago இலங்கை

9 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள்..! ரணில் அதிரடி நடவடிக்கை

 புதிய ஆளுநர்களை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிகĮ

1 year ago இலங்கை

அச்சுறுத்தும் குரங்கு அம்மை..! பரவாமல் தடுக்கும் வழி - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந

1 year ago இலங்கை

கட்டுநாயக்கவால் காத்திருக்கும் ஆபத்து..! வெளியாகிய பகிரங்க எச்சரிக்கை

உலகின் பல நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி வருவதால், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இ&

1 year ago இலங்கை

புலிகளை ஒழிக்க சீனா நிபந்தனையற்ற ஆதரவு..! காலம் கடந்து வெளிச்சத்துக்கு வந்த பின்னணி

புலிகளை ஒழிக்க இலங்கை போராடியபோதும், ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் சீனா நிபந்தனைய

1 year ago இலங்கை

ஐ.எம். எவ் உடனான பேச்சு தோல்வி - கடன் கிடைப்பதில் சிக்கல்

இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் முன்னெடுக்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் கைகூடாத நிலையில், சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த கடன் ħ

1 year ago இலங்கை

வடக்கில் மாவீரர் தினம் கடைப்பிடிப்போருக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

வடமாகாணத்தில் மாவீரர் தினத்தை முன்னெடுப்போருக்கு பாதுகாப்பு தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.அதாவது மாவீரர் தினத்தினை நடத்தும் தரப்பினர் பயஙĮ

1 year ago இலங்கை

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு..!

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த &

1 year ago இலங்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - அறுவர் உயிரிழப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்தோடு, இந்த அனர்த்தங்க&#

1 year ago இலங்கை

யாழில் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சிறைச்சாலைகளில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அனு&#

1 year ago இலங்கை

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு!

அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கால்நடை தீவன இறக்&#

1 year ago இலங்கை

புலிகளின் ஆட்சியில் இல்லை படைகளின் ஆட்சியில் தாராளம் - வெளியாகிய எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தின் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனை இருக்கவில்லை ஆனால் தற்போது படைகளின் காலத்தில் இவை தாராளமாக இருப

1 year ago இலங்கை

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை..! வெளியாகிய பகீர் தகவல்

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாக காணொளி ħ

1 year ago இலங்கை

சிறீதரன் - சுமந்திரன் மோதல்: அவசரமாகக் கூடுகின்றது தமிழரசுக் கட்சி! |

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் விரைவில் - இரண்டொரு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெ

1 year ago இலங்கை

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் - இராணுவம் உதவிக்கு அழைப்பு

பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் இதுவரையில் 5 கைதிகள் காயமடை&#

1 year ago இலங்கை

மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக தாக்கிய அதிபர்

களுத்துறை மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்து&

1 year ago இலங்கை

கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழு

நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் பிரதான உணவகத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்Ī

1 year ago இலங்கை

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! மகிந்த ராஜபக்சவிற்கு பிரியாவிடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக பதவியில் அமர்த்துவது மற்றும் அவருக்கு கௌரவமான பிரியாவிடை வழங்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் த

1 year ago இலங்கை

யாழில். தனியார் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.&

1 year ago இலங்கை

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயார் -டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தே

1 year ago இலங்கை

மாவட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல் -பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவி

பொலநறுவை மனம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயது சிறுமி உறவின் மூலம் கர்ப்பமானார் என்பது முற்றிலும் பொய்யானது எனவும் பொலன்னறுவை 

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலைக்குச் சென்ற பெண்களின் அவலம்..! உண்மைகளை அம்பலப்படுத்திய உறவினர்

ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்காச் சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாகவும், சாப்பாட்டிற்கு கூட எவ்விதமான வசதியும் இல்லாமல் இருப்பதாக&

1 year ago இலங்கை

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தி&

1 year ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட் அணி வீரர் கைது! வெளியான பின்னணி

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்

1 year ago இலங்கை

தண்டனை-3 நாட்களுக்கு எரிபொருள் இல்லை - பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிரடி

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளுக்கான கோரலை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவத&#

1 year ago இலங்கை

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை!

உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.சமீபத்திய வாரங்களில் உக்ரைனிய மின் நிலை&

1 year ago இலங்கை

இம்ரான் கானை கொல்லவே வந்தேன் - துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்று

1 year ago இலங்கை

இன்று முதல் 7ம் திகதி வரையான மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 5ம் திகதி முதல் 7ம் திகதி வரையான மின்வெட்டு விபரத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.மேற்குறித்த மூன்று தினங்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மண

1 year ago இலங்கை

யாழில் 2000ஐ கடந்த டெங்கு நோயாளர் எண்ணிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயால்  இன்றுவரையான காலப்பகுதியில் 2774பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமு&#

1 year ago இலங்கை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.வளிமண்டலவியல

1 year ago இலங்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிப்பு!

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இலங்கையர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வ

1 year ago இலங்கை

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று?

இலங்கையில் இனங்காணப்பட்ட குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவிக்கப்பட

1 year ago இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் மொட்டுக்கட்சி!

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி அமைக்க  கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆளும் கட்சியின் Ī

1 year ago இலங்கை

ஜீவன் தொண்டமான் மற்றும் துமிந்த திஸாநாயக்கவுக்கு புதிய அமைச்சரவை பதவி!

வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் பல அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக உயர்மட்ட தகவல்கள் த

1 year ago இலங்கை

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி?

புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படவுள்ளார் என தெரிய வருகிறது.அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டம் நிறைவேறியுள்ளதால் அதன் பொறுப்புகளை வைத்திருந்த ஜனாத&

1 year ago இலங்கை

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்வோர் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் இருந்து மூன்று மாத குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.நேற்று இரவு மன்னாரில் இருந்து படகில் செ

1 year ago இலங்கை

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் கார் விபத்து - 5 பேர் படுகாயம்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் லபுக்கலை வெஸ்டவோட் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்

1 year ago இலங்கை

மக்களால் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவின் சிலை மீண்டும் நிறுவப்பட்டது

கடந்த மே 10ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது இடித்துத் வீழ்த்தப்பட்ட தங்காலையில் அமைந்துள்ள டி.ஏ. ராஜபக்வின் சிலை அதே இடத்தில் இன்று மீண்டும் நிறுவப்பட்ĩ

1 year ago இலங்கை

"காணாமலாக்கப்பட்டோர் எவரும் உயிருடன் இல்லை" - நீதி அமைச்சர் பகிரங்கம்

காணாமலாக்கப்பட்டோர் எவரும் இன்னமும் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு சாத்தியம் மிகவும் குறைவு என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இதனால் தான் கா

1 year ago இலங்கை

இலங்கையிலும் பரவியது குரங்கம்மை..! முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர்

இலங்கையில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவ

1 year ago இலங்கை

இரண்டாவது தடவையாகவும் மகிந்த தரப்பிற்கு படுதோல்வி

பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட அலவ்வ உள்ளூராட்சி சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.மொத்த உறுப்பினர்கள

1 year ago இலங்கை

சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்ட கோட்டாபய - வெள்ளை கொடியுடன் சரணடைந்த தலைவர்கள், மற்றும் போராளிகளின் கொலை அம்பலம்

இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைபவர்கள் தொடர்பான விடயம் பிரிகேட்டுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் எனக்குத் தான் முதலில் தெரியும்.பின்னர் அது தொடர்பி

1 year ago இலங்கை

மீற்றர் வட்டியால் தவறான முடிவெடுத்த நபர் - யாழில் சம்பவம்

மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்ப செலுத்த முடியாததால் வியாபாரி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் கடை நடத்திவந்த 37 வயது&

1 year ago இலங்கை

விடுதலை புலிகள் சரணடைந்தார்களா..! மீண்டும் இராணுவம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் எவரும் தம்மிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.தகவல் அ

1 year ago இலங்கை

யாழில் பாணின் விலையை குறைக்க மாட்டோம்!

யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை குறைக்க மாட்டோம் என யாழ்.மாவட்ட வெதுப்பாக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு இறாத்தல&#

1 year ago இலங்கை

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் இல்லை- எரிசக்தி அமைச்சர்!

எரிபொருள் விலையில் இந்த வாரம் திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.விலை குறைப்பை எதிர்பார்த்து விநி

1 year ago இலங்கை

கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் பதிவு!

இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிவரையிலான கடந்த 24 மணித்தியாலயத்தில் அதிகூடிய மழைவீச்சியாக நுரைச்சோலையில் 132 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சியும் மட்டக்களப்பில

1 year ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச!

வெள்ளை சீனி, கோதுமை மா, நெத்தலி, செமண் மற்றும் சிவப்பு பருப்பு ஆகியவற்றின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.இதன்படி ஒரு கிலோ வெள்ளை சீனி 22 ரூபாயினால் குறைக்

1 year ago இலங்கை

ரயில் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை!

அனைத்து ரயில் மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடர்ச்சியாகப் பதிவாகும் ரயில

1 year ago இலங்கை

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை-காதர் மஸ்தான்!

மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் தெரிவிĪ

1 year ago இலங்கை

மாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ் துயிலும் இல்லங்கள் - இராணுவ அச்சுறுத்தலால் தர்க்கம்

யாழ்ப்பாணம் - உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் சிரமதான பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.துப்பரவு செய்யப்பட்ட துயிலும் இல்லத்தில் மீட்கப்பட்ட ச&

1 year ago இலங்கை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை காரணம் காட்டி வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்வது தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த

1 year ago இலங்கை

சலூன்களிலும் எயிட்ஸ் நோய் பரவ வாய்ப்பு -மருத்துவர் கடும் எச்சரிக்கை

சிகை அலங்கார நிலையங்களில் முடி வெட்டும் போதும் எச்.ஐ.வி வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் மருத்துவர் ஜானக அகரவிட தெரிவித்துள்ளார்.இன

1 year ago இலங்கை

சந்திரிக்காவின் பெருந்தன்மை - விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

அதிபரின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென, தேசிய சமாதான பேரவை வலியுறுத்தி யுள்ளது.விடுவிக்கப்பட்ட தமிழ

1 year ago இலங்கை

ஆறு சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்திய பாடசாலை பயிற்றுவிப்பாளர்

கெக்கிராவ பிரதேசத்திலுள்ள பிரதான பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 06 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக 

1 year ago இலங்கை

கொழும்பை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாபயணிக்கு ஏற்பட்ட நிலைமை

நியூசிலாந்து நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நாட்டிற்கு வருகை தந்திருந்த போது, ​​கொழும்பு நகரை சுற்றிப்பார்க்க ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சுற்றுலா வழிகாட&#

1 year ago இலங்கை

வடக்கில் காணி விடுவிப்பு - ரணில், டக்ளஸிற்கு அளித்த உறுதிமொழி

வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பருவ மழைக்காலம் நிறைவடைந்ததும் சாதகமான, தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக 

1 year ago இலங்கை

கிணற்றில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு - யாழில் சம்பவம்

அதிகாலையில் வீட்டில் இருந்து காணாமல்போன வயோதிபர் ஒருவர் தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் நேற்று (02) கலட்டி கரணவாய் பகுதியில் இடம்பெī

1 year ago இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் புதிய தகவல்

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் லிட்ரோ எரிவாயுவின் விலையில் த&

1 year ago இலங்கை

யாழ். மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயினுக்கு அடிமை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர

1 year ago இலங்கை

நாமலின் சொல்லை கேட்டதால் கவிழ்ந்தார் கோட்டாபய -அம்பலமாகும் தகவல்கள்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரின் ஆலோசனைக்கு அமைவாகவே செயற்பட்டதாகவும் குறைந்த பட்சம் மஹிந்த ராஜபக்ஷ&#

1 year ago இலங்கை

வாகனங்களை நாய்கள் துரத்துவது ஏன் - பின்னாலுள்ள சுவாரஸ்ய தகவல்

வாகனங்களை கூட்டமாகவோ அல்லது தனியாகவோ துரத்தி செல்வதை நாய்கள் வழக்கமாக வைத்திருப்பதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன.நாய்கள் துரத்துவதால், ஏராளமான வாகன சார&#

1 year ago இலங்கை

இலங்கைக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசல் நன்கொடை - கைகொடுத்த மற்றுமோர் நாடு

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதனால் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.இந்த நி&#

1 year ago இலங்கை

தொலைபேசிக்கு வந்த குறுந்தகவல் - பல லட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்..!

ஜெர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் ஒருவர் பல லட்சம் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்தவர் செ&

1 year ago இலங்கை

யாழ். இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - களமிறங்கியுள்ள விசேட படைப்பிரிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.யாழ். குடாநாட்டில

1 year ago இலங்கை

இன்று முடங்கப்போகும் தலைநகர்..! படையினர் குவிப்பு - பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்போது நாடாளுமன்றம், அதி

1 year ago இலங்கை

யாழில் 11 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிப்பு!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 11 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெ

1 year ago இலங்கை

உணவு வகைகள் சிலவற்றின் விலை குறைப்பு!

உணவு வகைகள் சிலவற்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று நள்ளிரவு முதல் அமுலு

1 year ago இலங்கை

யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு!

யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.Ĩ

1 year ago இலங்கை

88-89 காலகட்டத்தைப் போன்றே ஜே.வி.பி. இன்னும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது – நாமல்

மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட 88-89 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் தற்போதும் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொத

1 year ago இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு நாமலே காரணம் ..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்ப

1 year ago இலங்கை

கொழும்பில் அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை- தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்து

1 year ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி..! ரணில் வெளியிட்ட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாக அதிபர

1 year ago இலங்கை

தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிர

1 year ago இலங்கை

சிறிலங்காவில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள்

நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.இத

1 year ago இலங்கை

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்&#

1 year ago இலங்கை