கடலுக்குள் மூழ்கும் விமான நிலையம்.. என்ன செய்யப்போகிறது ஜப்பான் அரசு?

ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள&

3 months ago உலகம்

'அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை.., 30 வீத வரியை மேலும் குறைக்க முயற்சிப்போம்.." அரசாங்கம்

அமெரிக்காவுடன்  வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடாவிடின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி வீதம் அமுல்படுத்தப்படும். விதிக்கப்பட்ட

3 months ago இலங்கை

''மத்தள விமான நிலையத்தால் இலங்கைக்கு 7 ஆயிரம் கோடி ரூபா கடன்" - அதிர்ச்சி தகவல் வெளியானது

மத்தள சர்வதேச விமான நிலையம் 260 மில்லியன் டொலர் கடனைக் கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை மதிப்பில் 7 ஆயிரத்து 814 கோடியே 56 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாவாகும்.. எதிர்வரும் 2030ஆம் ஆண்டு

3 months ago இலங்கை

கொழும்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி விவகாரம் : பெண்ணின் துணிச்சலால் அதிரடியாக கைதான நபர்

 கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துற

3 months ago இலங்கை

மனித புதைக்குழியை வீயோ எடுத்த வெளிநாட்டு நபர்களால் பதற்றம் : பொலிஸ் அதிகாரியையும் அச்சுறுத்தியதாக தகவல்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வகையில் காணொலி எடுத்த ஐவர் அடங்கிய கும்பலொன்று மடக்கிபிடி

3 months ago தாயகம்

நிறைவுக்கு வந்த அகழ்வு பணிகள் : புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை

  செம்மணி மனித புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுபணிகள் தற்காலிகமாக நிறைவுக்கு வந்ததுடன் அங்கு அகழப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் சில கட்டளை

3 months ago தாயகம்

மாத்தறையில் பரபரப்பு : பாலத்திலிருந்து குதித்த 94 வயது முதியவர், உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய படையினர்

 மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெ

3 months ago இலங்கை

ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்..! பாணந்துறையில் இன்று காலை சம்பவம்

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்த நபர் மீது இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடையாளம் தெ&#

3 months ago இலங்கை

'இஸ்ரேலே சூத்திரதாரி.., அமெரிக்கா அல்ல.." : ஈரான் அதிரடி குற்றச்சாட்டு

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான வெற்றிகரமான பேச்சுவார்த்தைத் தொடரை இஸ்ரேல் நாசப்படுத்தியதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப

3 months ago உலகம்

அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு : 120 பேர் பலி, 170 பேர் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்

3 months ago உலகம்

அம்பாறையில் குவிந்துள்ள இஸ்ரேலியர்கள் : மூன்று அடுக்கு பாதுகாப்பு, வீதித் தடையுடன் சோதனைச் சாவடிகள்

அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை பகுதிக்குவருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நல

3 months ago இலங்கை

''தற்கொலைதாரி ஜமீல் மொஹமட் தொடர்பில் தாஜ் ஹோட்டல் வழங்கிய தகவலை புறக்கணித்த புலனாய்வு பிரிவு" : அம்பலமான தகவல்

 ஜமீல் மொஹமட் என்ற தாக்குதல்தாரி  2019.04.20 ஆம் திகதியன்று  கொழும்பு தாஜ் ஹோட்டலுக்கு வந்து விருந்தினரை போன்று அந்த ஹோட்டலில் தங்குவதற்கு பதிவாகியுள்ளார். இவரது வருகை ம

3 months ago இலங்கை

சூரியக் குளியலில் ஈடுபடும் போ ட்ரம்பை கொல்ல ஈரான் சதி - பரபரப்பு தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது வீட்டில் சூரியக் குளியலில் ஈடுபடும் போது, ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் மூத&

3 months ago உலகம்

பிரபாகரனின் பதுங்குழி : பெக்கோ கொண்டு தோண்டும் அதிகாரிகள்

 தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகு

3 months ago தாயகம்

'ஈஸ்டர் தாக்குதலுக்கு பணம் வழங்கிய ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் : காணாமல் போன துப்பாக்கி சஹ்ரானில் வீட்டில் " வலுக்கும் சந்தேகம்

2015ஆம் ஆண்டில் ஜே.வி.பி தேசிய பட்டியலில் இருந்த இப்ராஹிமே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பĬ

3 months ago இலங்கை

'சாராவை உயிரோடு ஒருவர் தூக்கிச் சென்றார், மேஜர் சுபசிங்கவுக்கு இது தெரியும் " வெடித்தது புதிய சர்ச்சை

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவியும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சாராவை ஒருவர் துக்கிச் செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச் சென்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய

3 months ago இலங்கை

''ராஜபக்ஷக்களுக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது : முஸ்லிம்களை பயன்படுத்திய விதம் இதோ.." அம்பலப்படுத்திய அரசாங்கம்

ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்களை தடுத்திருந்திருக்க

3 months ago இலங்கை

'அருண' குமார என ஜனாதிபதி அநுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய ட்ரம்ப் : சமூக ஊடகங்களில் வைரல்

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரியை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, 'அருண' குமார திசாநாய

3 months ago இலங்கை

''புடினின் செயற்பாடுகள் பிடிக்கவில்லை" - ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் அதிருப்தி தருவதாகவும் அந்நாடு மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனா

3 months ago உலகம்

திடீரென இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்.. விபத்தில் 13 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றின் குறுக்க

3 months ago உலகம்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் தாஜ் சமுத்ரா SIS-க்கு தகவல் அளித்தது: அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு, ஏப்ரல் 20, 2019 அன்று, தாஜ் சமுத்ரா ஹோட்டல், மாநில புலனாய்வு சேவைக்கு (SIS) மின்னஞ்சல் மூலம் தகவல் தெரி

3 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட துப்பாக்கி மாயமான விவகாரம்; சபையில் உண்மையை வெளியிட்ட சாணக்கியன்

இன்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போது சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்தார்.சாணக்கியன் முன்வ&

3 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான் - சபையில் பகிரங்கப்படுத்திய அமைச்சர்

 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அம

3 months ago இலங்கை

காட்டுக்குள் குழுவாக செல்லும் மாணவிகள் : 15 வயது மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று என அதிர்ச்சி தகவல்

மஹியங்கனையைச் சேர்ந்த 15 வயது பிள்ளைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற&#

3 months ago இலங்கை

இந்திய ஒப்பந்தம் : நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதால் விடயங்களை வெளியிட முடியாது - பிரதமர்

இந்திய ஒப்பந்த விவகாரம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளதால் ஒப்பந்தம் தொடர்பான விடயங்களை  தற்போது வெளிப்படுத்த முடியாது . நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  மாறாக  செயற்பட முடியாது என்று  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது  ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் களு

3 months ago இலங்கை

ட்ரம்ப் மனநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : உக்ரேனுக்கு அனுப்பப்படும் முக்கிய ஆயுதங்கள்

உக்ரேனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது தனது மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.இதன்படி உக்ரேனுக்கு மேலும் ஆ

3 months ago உலகம்

1500CCக்கும் குறைவான வாகனங்களுக்காக வரிச்சலுகை கோரிக்கை

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது 1500CCக்கும் குறைவான வலு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகளை வழங்குமாறு உள்நாட்டு இறைவரி அதிகாரிகள், அரசாங்க

3 months ago இலங்கை

சிங்கமலை குளத்தில் மாயமான இளைஞன் - தேடுதல் பணிகள் தீவிரம்

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் ந

3 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்காக கோரப்படும் 200 மில்லியன் டொலர்கள் - நிபந்தனை விதித்தால் விலை உயரும்

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று இலங்கை வாகன இறக்குமதிய&

3 months ago இலங்கை

ஆர்மி உபுல் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது - கந்தானை சம்பவம் தொடர்பிலும் இருவர் கைது

றாகமை படுவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரிவு குற்ற விசாரணை ப

3 months ago இலங்கை

'பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே வழி' - பிரித்தானியாவிடம் திட்டவட்டமாக கூறிய மெக்ரோன்

மத்திய கிழக்கில், பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதுதான் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள மெக்ரோன், இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, உலகளாவிய மோதல்கள் குறித்து பேசிய மெக்ரோன், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்று

3 months ago உலகம்

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் : பல விமான சேவைகள் இரத்து

இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதன் காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் நேற்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்ப

3 months ago உலகம்

'ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள்.. குற்றப் பிரதேசமாக அறிவிக்க வெளியான ஆதாரங்கள்"

 செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார

3 months ago தாயகம்

பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல் : அரசாங்கமொன்றுக்கு எதிரான விசாரணையாக இது மாறும்.." மல்கம் ரஞ்சித்திடம் நேரடியாக கூறிய ஜனாதிபதி அநுர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிய

3 months ago இலங்கை

''நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்..." மஹிந்த, மைத்திரியுடனான அரசியல் குறித்து மனம் திறந்த சனத்

15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த தொகுதியான மாத்தறை மாவட்டத்தில் இருந்து கட்சி அரசியலில் ஈடுபட்டு பொதுப் பதவிக்கு போட்டியிட்டதே தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெர

3 months ago இலங்கை

இலங்கையில் நடைமுறையாகவுள்ள புதிய வரி : வெளிப்படுத்திய ஐஎம்எப்

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ஆண்டினĮ

3 months ago இலங்கை

இந்தியாவை தொடர்ந்து இலங்கையிலும் கொடூரம் : ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ஐந்து வயது சிறுவன் ஒருவன் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்துள

3 months ago இலங்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை துரத்தி துரத்தி தாக்கிய நபர்கள் : திருகோணமலையில் சம்பவம்

 திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் முன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி  தாக்கும் காட்சிகள் சமூக வலைதĮ

3 months ago இலங்கை

வெள்ளநீர் உட்புகாமலிருக்க மண் வெட்டிய பகுதியிலும் மனித சிதிலங்கள் : அதிர வைக்கும் செம்மணி பகுதி

செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவ

3 months ago தாயகம்

கொழும்பில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அவதானம்..! : அதிரடியாக கைதான நபர்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் மக்களை ஏமாற்றி ஏடிஎம் அட்டைகள் மூலம் 15 லட்சம் ரூபாய் மோச

3 months ago இலங்கை

இனியபாரதியை தொடர்ந்து நேற்று சிக்கிய பிள்ளையானின் மற்றுமொரு சகா..! - கைதுகளால் அதிரும் கிழக்கு மாகாணம்

 தடுப்புகாவலில் வைக்ப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்திற்கமைய கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த &

3 months ago தாயகம்

'கூடுதலாக 10 இலட்சம் ரூபா.." வாகனங்கள் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வரிக்கு பின்னர் இலங்கையில்  விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன்

3 months ago உலகம்

''இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10வீத கூடுதல் வரி'' - ட்ரம்ப் வைத்த செக்.!

தங்கள் நாட்டுக்கு எதிரான கொள்கைளுடன் ஒத்துப்போகும் பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10வீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார

3 months ago உலகம்

''இஸ்ரேல் என்னை கொலை செய்ய முயற்சித்தது, நூலிழையில் தப்பினேன்.." : ஈரான் ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்

12 நாட்கள் போரின் போது இஸ்ரேல் இராணுவம் தன்னை கொல்ல முயன்றதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம், ஈரான் மீதĬ

3 months ago உலகம்

'போரை நடத்த மஹிந்தவுக்கு இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து உதவி செய்த ஜே.வி.பி..." : வெளியான முக்கிய தகவல்

யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள், கிராமங்களாக சென்று யுத்தத்திற

4 months ago தாயகம்

ஏ-9 வீதி அருகேயும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகம் ; தடயங்களை கண்டறியாத வகையில் திட்டமிட்டு படுகொலை

 செம்மணி சித்துபாத்தி மயானத்தின் 11*11 சதுர அடி நிலப்பரப்புக்கு மேலதிகமாக A9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகிப்பதாக யாழ். சட் டத்தரணிகள் சங்கம் தெரிவி&#

4 months ago தாயகம்

''ஐஎம்எப் திட்டத்திலிருந்து வெளியேறுவோம்.. ஜனாதிபதி அநுர நேரடியாகவே ஐஎம்எப் அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.." : வெளியான முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.பொலனறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 

4 months ago இலங்கை

'சில கர்ப்பிணி தாய்மாரின் செயல்களால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள்.." : கரையோர பகுதிகளில் அடையாளம்

இலங்கையின் சில கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

4 months ago இலங்கை

செம்மணியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுப்பு

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆ

4 months ago தாயகம்

கஹவத்தை இளைஞன் படுகொலை : டுபாயில் உள்ள அமில வீட்டை சுற்றிவளைத்த மக்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு

கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து

4 months ago இலங்கை

ராகம - கந்தானை - வத்தளை பகுதிகளில் நேற்றிரவு திடீரென குவிக்கப்பட்ட STF மற்றும் பொலிஸார்! - 300இற்கும் மேற்பட்டோர் கைது

 ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி ச

4 months ago இலங்கை

"அகற்ற வேண்டாம்.. அகற்ற வேண்டாம்.." - கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்ட குழப்ப நிலை

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கான முயற்சியின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.நேற்று மதியம் துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனிய&#

4 months ago இலங்கை

'மனைவியின் பேச்சை கேட்காததால் தான் எனக்கு இந்த நிலைமை.." மேர்வின் சில்வா

மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு கம்பஹா மே

4 months ago இலங்கை

'எங்கள் விடயத்தில் தலையிடாதீர்கள்" - இந்தியாவின் பதிலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

தலாய் லாமா வாரிசு விவகாரம் தொடர்பாக இந்தியா கருத்து தெரிவித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக திபெத்தின் புத்த மதத் தல&#

4 months ago உலகம்

'ட்ரம்பை சிலுவையில் அறைவோம், கொலையாளி ஆயத்தம்.." : ஈரானிலிருந்த பறந்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை  சிலுவையில் அறையக் கோரும் ஈரானின்  மத அடிப்படைவாதிகளால் உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் தூண்டக்கூடும் என எச்சரிக்கை விட

4 months ago உலகம்

முதல்முறையாக ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் : புடினின் செயலால் அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி

உக்ரேன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது.போர் தொடங்கியதில் இருந்து உக்ரேĪ

4 months ago உலகம்

உள்ளாடைக்குள் பாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் : அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள்

தாய்லாந்து பெங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், மூன்று பைதன் வகை பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள&

4 months ago இலங்கை

புத்தளத்தில் குப்பை தொட்டியில் கிடந்த வர்த்தகரின் உடல் : கொலை பின்னணியில் நண்பர் என தகவல்

புத்தளம் மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட

4 months ago இலங்கை

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து கோர விபத்து : வத்தேகமவில் மற்றுமொரு அரச பேருந்தும் குடை சாய்ந்தது

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குī

4 months ago இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் : ஆட்டம் காணும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொ

4 months ago இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்..!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட

4 months ago தாயகம்

'இலங்கை எமக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.." : ஐ.எம்.எப். தகவல்

அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் எஞ்சியுள்ள செலவினத்தொகை குறித்து தவறான தகவல்கள் இலங்கையினால் வழங்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் த

4 months ago இலங்கை

மற்றுமொரு முன்னாள் அமைச்சர் இன்று காலை அதிரடியாக கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூ

4 months ago இலங்கை

கல் வீசித் தாக்குதல்; நடத்திய மக்கள் : பதிலுக்கு பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு : மரண சடங்கின் போது சம்பவம்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும்  பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவுகின்றது.  பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களைக் கொ

4 months ago இலங்கை

அம்பாறையில் இஸ்ரேலியர்கள் மறைமுகமாக முன்னெடுக்கும் நாசகார செயல் அம்பலம் : தடுமாறும் அதிகாரிகள்

சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும்  சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான ப

4 months ago இலங்கை

'தோண்ட தோண்ட வெளிவரும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்.."; : செய்மதியில் காட்டப்பட்ட பிரதேசத்தில் ஆடையை ஒத்த பொருள் மீட்பு

 செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமையும் சிறுவர்களுடையது எ

4 months ago தாயகம்

''செம்மணி தடயங்களை அழிக்க சதியா..?" ''இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.." என தகவல்

 செம்மணி மனித புதைகுழி தொடர்பாக விமல் வீரவன்ஸவின் கருத்து, குறித்த விவகாரம் வேறொரு திசைக்கு கொண்டு செல்லப்படப் போகின்றது என்பதுடன் தடயங்களும் அழிக்கப்படப் போக

4 months ago தாயகம்

புடினால் புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை துணைத்தளபதியை கொலை செய்த உக்ரைன்..!

ரஷ்ய கடற்படையின் துணைத் தலைவர் உக்ரேன் எல்லைக்கு அருகே கொல்லப்பட்டதாக ரஷ்ய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதம் ஜனாதிபதி விளாடிமிர் புடினால் சிரேஷ்ட &nbs

4 months ago உலகம்

போர் நிறுத்தத்த ஒப்புதலுக்கு மத்தியில் கொடூர தாக்குதல் : 94 பாலஸ்தீனர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.இஸ்ரேல் பிணைக் கைதிகள் &#

4 months ago உலகம்

'கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்.." ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா.வின் அணுசக்தி கண்

4 months ago உலகம்

''இலங்கைக்கு ஆபத்தான காலகட்டம்..: ஈரானுக்கே என்னுடைய ஆதரவு" என்கிறார் ரணில்

உலகளாவிய அதிகார போராட்டம் எதிர்காலத்தில் இலங்கையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்க கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.உ

4 months ago இலங்கை

திடீரென்று 26,000 அடி கீழே இறங்கிய விமானம்; மரணத்தின் விளிம்பில் கதறிய பயணிகள், 'உயில்"; எழுதத் தொடங்கிய காட்சிகளும் வெளியாகின

26,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென சரிந்ததால் பயணிகள் கண்ணீர் விட்டு கதறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பான் ஏர்லைன்ஸ்க்க

4 months ago உலகம்

'20 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள், துப்பாக்கிகளுடன் பயணித்த கெப்.." : புத்தளத்தில் அதிரடியாக சுற்றிவளைப்பு

புத்தளம் வென்னப்புவவில் 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை

4 months ago இலங்கை

யாழில் கோர விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தானது இன்று(2) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புன்னாலைக் 

4 months ago தாயகம்

ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! : ஆச்சரியத்தில் மக்கள்

அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையச்சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக் கட்ட

4 months ago இலங்கை

கந்தானையை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : முக்கிய அரசியல்வாதியின் அதிகாரியும் இலக்கு

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹ

4 months ago இலங்கை

கைதாகவுள்ள இலங்கையின் பிரபல அரசியல்வாதிகள் : அச்சமடைந்துள்ள முக்கிய புள்ளிகள்

இலங்கையின் பிரபலமான இரண்டு அரசியல்வாதிகள் அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்து 

4 months ago இலங்கை

செய்மதி மூலம் வெளிவந்த மற்றுமொரு மனித புதைக்குழி : யாழில் பரபரப்பு

செம்மணி மனித புதைகுழி அருகில் செய்மதிப்படம் மூலம், மனித புதைகுழி இருக்கலாமென சந்தேகிக்கப்படும் மற்றொரு பகுதி அகழ்வுப் பணிக்காக நேற்று புதன்கிழமை தயார் செய்யப்&#

4 months ago தாயகம்

பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளை - தந்தையும் தாயும் மகனும் கைது

பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹவ பொலிஸ

4 months ago இலங்கை

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன் : அம்பலப்படுத்திய மகள்

மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற Ī

4 months ago இலங்கை

நடுவானில் விமான ஜன்னல் விலகியதால் பரபரப்பு : இந்தியாவில் மற்றுமொரு பகீர் சம்பவம்

விமானமொன்று நடுவானில் சென்று கொண்டிருந்தபோது அதன் ஜன்னல் திடீரென விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் நேற்றையதினம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. தனியார்

4 months ago உலகம்

சீனாவிடமிருந்து அதிநவீன " J10 C" போர் விமானங்களை வாங்கும் ஈரான்!

சீனாவிடம் இருந்து வலிமை வாய்ந்த  J10 C ரக விமானங்களை வாங்க ஈரான் முடிவு செய்துள்ளது.ரஷ்யாவிடம் ஏற்கனவே சுகோய் 35 ரக விமானங்களை ஈரான் கேட்டிருந்த நிலையில் அவை வந்து சேர்

4 months ago உலகம்

அமெரிக்கா எடுத்த முடிவு... மரணத்தின் அருகில் 1 கோடியே 40 உயிர்கள்..? காரணம் இதோ

ஏழை நாடுகளுக்கான உதவிகளை அமெரிக்கா நிறுத்தியதன் மூலம் ஒரு கோடியே 40 இலட்சம் மரணங்களை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தரும் ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது

4 months ago உலகம்

இலங்கையில் இன்றுமுதல் ஸ்டார்லிங்க் - அறிவிப்பை வெளியிட்டார் எலோன் மஸ்க்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான  எலோன்  மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  அதன்படி ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக எலோன் மஸ்க் தனது X தளத்தினுடாக அறிவித்துள்ளார். இது நாட்டில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைய

4 months ago இலங்கை

யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.பின்னர் இரு பிரதி

4 months ago இலங்கை

இஸ்ரேல் - காசா இடையே போர்நிறுத்தம் - ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

60- நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்ப&#

4 months ago உலகம்

'இந்திய மீனவர்களின் கைது தொடரும்' - எச்சரிக்கும் அமைச்சர் சந்திரசேகரன்

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, எல்லைதாண்டி கடல்வளங்களை அழிக்கும் அட்டூழியங்கள் தொடர்ந்தால் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் க

4 months ago இலங்கை

உறைய வைக்கும் பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள் : செம்மணியில் புத்தகப்பையுடன் மீட்கப்பட்ட பொம்மை

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத&#

4 months ago தாயகம்

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4ஆவது மீளாய்விற்கு IMF அனுமதி

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரம் நேற்று வோசிங்டனில் கூடிய நிதியத்தின் நிர்வாகக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2025ஏப்ரல் 25 ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், இலங்கையின் திட்டத்தின் 4 ஆவது மதிப்பாய்வில் பணியா

4 months ago இலங்கை

மட்டக்களப்பில் பரிதாபம் : பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றĬ

4 months ago இலங்கை

'அழிவுகரமான அணுகுமுறை' - ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் ஈரான்

ஈரானுடன் பல ஐரோப்பிய நாடுகள் அழிவுகரமான அணுகுமுறையை முன்னெடுப்பதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸுடன் தொலைபேசி உரையாடலின் போதே ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான அண்மைய வான்வழிப் போர் தொடர்பாக சில ஐரோப்பிய நாடுகளின்

4 months ago உலகம்

ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது உக்ரேனின் லுஹான்ஸ்க்

உக்ரேனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.உக்ரேனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரி, 2022

4 months ago உலகம்

இஸ்ரேல் செய்த பெரும் சதி அம்பலம் : காசா மக்களை கொல்ல உணவில் கலக்கப்பட்ட விஷ மாத்திரை

காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை கொல்ல உணவில் ஆபத்தான மருந்துகளை கலந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காச&

4 months ago உலகம்

மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்; கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை தந்தை, கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் டெல்லி - சாஹர்பூர் பகுதியை ச

4 months ago இலங்கை

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் : விசாரணைக்குழுவில் அம்பலமான தகவல், பாயப்போகும் சட்டம்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத

4 months ago இலங்கை

சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை : பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் முக்கிய முடிவு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய நேற்று (30.06.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தங்களை அ

4 months ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் கடுமையாகும் புதிய சட்டம் : களத்தில் இறங்கிய அமைச்சர்

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாஙĮ

4 months ago இலங்கை

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம்.. : பயங்கரவாதிகள் கொடூரச் செயல்"

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை  செம்மணி மனிதபுதைகுழி  இவ்வுலகிற்கு  அம்பலப்படுத்தி விட்டது என்று தென்னிந்திய பிரபல இயக்குநரும்  தமிழ்ப் பே

4 months ago தாயகம்

டுபாயில் வேலை வாய்ப்பு - வீடியோவை பயன்படுத்தி செய்யப்பட்ட மோசடி அம்பலம் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.டுபாயில் வேலை செய்தĬ

4 months ago இலங்கை

அமைச்சர் வசந்த சமரசிங்க சிக்குவாரா? இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும்கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இலஞ்சம் அல்லது ஊழல் Ĩ

4 months ago இலங்கை