உக்ரைன் - ரஸ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஸ்ய துருப்புக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரĬ
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தெ&
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனĬ
யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம்
இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த
சிறிலங்கா அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக ராஜபக்ச குடும்பம் பிரதான முகாமாகக் காணப்பட்டது. இவர்களே சிறிலங்கா சுதந்திர கட்சியாகவும், பொதுஜன பெரமுனவாகவும் மாறி மா&
பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷிசுனக் மற்றும் அவரது கோடீஸ்வர தம்பதி மன்னர் சார்லஸை விடவும் அதிக சொத்துக்கள் க
யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.பர
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாத பட்சத்தில் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஐந்து இலட்சம் அர
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்ட மல்யுத்த போட்டியில் பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளன.வருடம்தோறும் கல்வியமைச்சினால் பா
யாழ். வேலணை பகுதியில் சட்டவிரோத போதை பாவனையை தட்டி கேட்ட பிரதேச சபை உறுப்பினர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த சம்
நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகை தி
40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது.வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்த புதிய நட&
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய
தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220 ஆக உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இன வன்முறையின் மிக மோசமான அத்தியĬ
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.சீன தூதரகம் வெளியிட்ட டுவிட
நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர வேறு ஒரு பொறிமுறையின் மூலம் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.22வத&
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இர
2015-2019 காலகட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.இதன்படி, சு
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பி
தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கநிலை ந&
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோ
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவா
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம் என தமிழ்த்தேசியக் கூட
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.சீன கம்யூனிஸக் கட்சியின்
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிĪ
யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு பாடுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்
ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.யாழ். மருதடி - புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெட
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையை குறைக்க விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழĮ
உலக வாழ் இந்துக்களால் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி திருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்
யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 25 வயது இளைஞன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.100 மில்லிகிராம் ஹெரோய்ன் போதை பொருளுடன் குறித்த இளைஞன் கைது &
சிறைச்சாலை கட்டளைச் சட்டம் கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஜனநாயகத்தின் தந்தை என பெயரிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் ராஜபக்ச தெரிவித்துள்ளா
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 எம்.பி.க்களின் பெரும்பான்மையை முதன்மு
பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் செல்கின்றன என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், அண்மைī
அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அ&
பிபிசி செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய இலங்கையை சேர்ந்த தமிழரான ஜோர்ஜ் அழகையா, தனது பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.மீண்டும் புற்றுநோய் தீவிர
இந்தியாவின் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர்.
ஒரே இரவில் உக்ரைன் மீது ரஸ்யா பாரிய தாக்குதலை நடத்தியதாக அதிபர் ஜெலென்ஸ்கி (Zelensky) கூறியுள்ளார்.ஆக்கிரமிப்பாளர் தொடர்ந்து நம் நாட்டை அச்சுறுத்தி வருகிறார் என்றும் தĭ
இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட
பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியĬ
இலங்கை பௌத்த நாடாக இருந்தால் மாத்திரமே ஏனைய இனத்தவர்கள் தமது மதங்களை கடைபிடித்து சுதந்திரமாக வாழ முடியும் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாட்டின் ஒருமித்த தன&
பணவீக்கம் உச்சநிலையை அடைகின்ற அதேவேளை இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இருப்பினும் நெருக
40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது.நேற்று (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வந்த
இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ உயர் அதிகாரி (கெப்டன்) ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கĭ
ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்நாட்டு தலைநகர் என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரண
யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் அலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவ
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வட்டாரங்கள் தெī
கனடா இந்த நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது.ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி இந்த தகவல் வெளியாகி
பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில்
நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யராஜ், பிரேம்ஜி அமர
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரஜிஷா வி&
நடிகர் ரஜினிகாந்த் பிரபல ஹீரோவின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.முன்னாள் பிரதமரான அவரĮ
மலேசியாவில் அடுத்த மாதம் 19ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் 3 மாகாணப் பேரவைகளுக்கான தேர்தலும் நடத்தப்படும்.மலேசியாவில் ஆள
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபாī
எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பலின் சிதைவுகளை அகற்றுவதற்காக சீனக் கப்பல் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.கடந்த வருடம் ஜுன் மாதம் 20ம் திகதி நீர்க
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் காலமானார்.அவர் தனது 88ஆவது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈழத்Ī
வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக துகர்வோர் தெரிவிக்&
மாதாந்தம் 5,000 ரஷ்ய பார்வையாளர்களை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே தெரிவித்தார்.ரஷ்ய சுற்றுலா பயணிகளை கவ
ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (வெள்ளிக்கிழமை) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவி
2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையĭ
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நாடாளுமன்ற
பல மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இவர்களுக்கு மாதந்தோறும் 25ம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என
நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவ
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவிற்கு வந்த 183 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய கடல் எல்லைப் பாதுகாப்பின் கட்டளை அதிகார
டிகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலிக்கு இலங்கை அரசியல்வாதிகள் குழுவொன்று பல கோடி ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகவும் அவர்களில் எவரும் இது தொடர்பாக முறைப
சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்விசர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்ĩ
தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்றும் அரசியல் வட்ட
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் நவாலி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 41 வயதுடைய நபர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந
யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் தாயொருவர் கடந்த இரண்டு வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள தனது மகனை திருத&
கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பு - புறக்கோட்டை சந்த
கிரீமியாவை ரஸ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஸ்யா உக்ரைன் மீதான தாக்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனநலம் குன்றிய மகனை தந்தை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியை சேர்ந்த 6
ஆப்கானிஸ்தானில் கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறு
காலியில் உந்துருளி திருட்டு சம்பவத்தில் 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் காலி – கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வை
யாழ்.பருத்தித்தீவு கடற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதனை கடற்றொழிலாளார்களாலேயே அறிய முடியாதுள்ளது என்றும் அனைத்தும் மர்மமாக உள்ளது என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளா
வல்வெட்டித்துறையில் முதியவர் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த வாள் வெட்டு சம்பவம் இன்று அĪ
தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை அதிபர் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.இது குறித்த தகவலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ
மட்டக்களப்பில் குரங்கொன்று உயிரிழந்த நபர் ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளது.குரங்கின் இந்த செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்த
வவுனியா நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி பலியான சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன
பொருளாதார நெருக்கடியை போக்க அரசாங்கம் உடனடியாக செயற்படாவிட்டால் லெபனானில் ஏற்பட்டுள்ள நிலைமை இலங்கையிலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ரீடிங் பல்கலைக்க
எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.ச
அனுராதபுரம்-பதெனிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காரொன்ற
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் சற்றுமுன் புதிய அறிவிப்பொன்றை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.இந்த விடயத்தை அவர் தந்து உத்தியோகபூர்வ டுவிட
யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்
முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பொதுஜன பெரமுனாவுக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதĬ
மின்சாதங்கள் விற்பனை செய்பவர்கள் போல் பாசாங்கு காட்டி போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.யாழ். கல்வியன்க
ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் உண்ம
யாழ். சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட மீசாலை - ஐயா கடைச் சந்திப் பகுதியில் நேற்று(16) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.முகமூடி மற்றும் கையுறை ஆகியன அணிந்த
உடனடியாக உணர்ச்சிகளை தூண்டும் மருந்துகளை பயன்படுத்துவதன் காரணமாக விடுதி அறைகளில் இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக கொழும்பு நகர திடீர் மரண விசாரணை அதிக
நாவலப்பிட்டியில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் கடும் எதிர்ப்புடன் போராட்டம் நடத்தப்பட்டதையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட
பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்றுமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இந்திய மாநிலம் ஒன்றில் இடம்பெறுள்ளது.இ
மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது.காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை மத்திய வங்Ĩ
ஹெச் வினோத் இயக்கி வரும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப் படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.நேர்கொண்ட ப&
6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததற்கும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தப் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் விக்னேஷ் சிவன் – நயன்தா&