இலங்கை

விசேட செய்தி: இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவச

3 years ago இலங்கை

நாடாளுமன்ற நுழைவு பகுதியில் பதற்றம்! வீதித்தடைகளை அகற்றிய மாணவர்கள் - கண்ணீர்ப்புகை தாக்குதல், நீர்த்தாரை பிரயோகம்

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியை அண்மித்த நாடாளுமன்ற நுழைவு வீதியில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் – 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு!

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்&

3 years ago இலங்கை

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ‘ஹொரு கோ கம’ வில் தொடரும் போராட்டம்!

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள “ஹொரு கோ கம”வில் இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்ட

3 years ago இலங்கை

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைப்பா?

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானத

3 years ago இலங்கை

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது கொவிட் தடுப்பூசி!

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளயது.அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமĭ

3 years ago இலங்கை

மஹிந்தவுடன் இருப்பது நான் இல்லை சாணக்கியனே-ரணில்

தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ர

3 years ago இலங்கை

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க பங்களாதேஷ் உறுதி!

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த மருந்துகள் கையிருப்பு இலங்கை நாண&#

3 years ago இலங்கை

நீர்கொழும்பில் பரபரப்பு - பெற்ற குழந்தையை கொன்ற தாய்!

நீர்கொழும்பு சீதுவை துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித&#

3 years ago இலங்கை

அம்பாறையில் பதற்றம் - காவல்துறை துப்பாக்கிச்சூடு; காவலரண் எரிப்பு!

 அம்பாறையில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாட்டில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் 

3 years ago இலங்கை

சஜித் பிரேமதாசவின் தாயார், திருநடேசனை சந்தித்தார்- நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!

பண்டோரா இரகசிய ஆவணங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகரான திருநடேசனை நேற்று எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் சந்தித்ததாக நாடாளுமĪ

3 years ago இலங்கை

மன்றில் இன்று நடந்தது என்ன? -சுயாதீன நாடகம் : முகமூடி கிழிந்தது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து வĬ

3 years ago இலங்கை

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவேண்டியுள்ளது - அரசாங்கம்

எரிபொருள் விற்பனையின் மூலம் தொடர்ந்தும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் காஞ்சன விஜயசேகர

3 years ago இலங்கை

குழப்பநிலை.. : குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை

 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மக்கள் குழப்பமடைந்துள்ளதால் அசாதாரண நிலை தொடர்ந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.கணினி கட்

3 years ago இலங்கை

ஊழல் அமைச்சர்களே காரணம் : ஜனாதிபதி கோத்தா அதிரடி குற்றச்சாட்டு

ஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நல்ல தொலைநோக்குப் பார்வையும், நாட்டைக் க

3 years ago இலங்கை

பின்னுக்கு வீசப்பட்டார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில், ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டது.நேற்று அவர் அந்த இருக்கையில் அமர்ந்திருந

3 years ago இலங்கை

நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்

அரசாங்கத்திற்கு எதிராக நாளை நாடளாவிய ரீதியிலான பாரிய  தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்படி நாடளாவிய ரீதியில்  நாளைய தினம் ஹர்த்தால் மற்

3 years ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக வாக்களித்தார்

பிரதி சபாநாய​கரை தெரிவு செய்வதற்கான, இரகசிய வாக்கெடுப்பு, இன்று (05) பிற்பகல் 11.05 க்கு ஆரம்பமானது. இதில், ரஞ்சித் சியம்பலா பிட்டியவும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரும் ப&

3 years ago இலங்கை

சபைக்கு நடுவே வாக்குப்பெட்டி : விசேட மணி ஒலிக்கிறது

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதால், சபைக்கு நடுவே, வாக்குப்பெட்டி வைக்கபĮ

3 years ago இலங்கை

மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி  இயந்திரம்  ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார ச

3 years ago இலங்கை

யாழ் கடற்பரப்பில் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்.கடற்பரப்பில் இன்றைய தினம்(புதன்கிழமை) அதிகாலை  123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்

3 years ago இலங்கை

பதவி விலகுகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு க

3 years ago இலங்கை

கல்வியங்காட்டில் வீடொன்றுக்கு முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல்!

நல்லூர் கல்வியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மர

3 years ago இலங்கை

இசைப்பிரியாவுக்காக போராடிய சிங்கள ஊடகவியலாளர் - காலி முகத்திடலில் சம்பவம்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி காலி முகத்திடலில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இநĮ

3 years ago இலங்கை

நாடாளுமன்ற பகுதியில் பதற்றம்: பலவந்தமாக கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சற்று முன் பலவந்தமாக பொலிĬ

3 years ago இலங்கை

வழக்கு தொடர தயாராகும் மகிந்தவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்க உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அவரது ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அநுரகுமார திஸாநாயக்க நேற்று கொழும்பில் தன்னை குறித்து சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதுடன் மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என யோஷித ராஜபக

3 years ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க தடை - இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை!

இலங்கையில் இன்று முதல் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொலைக்காட்சி, வானொலியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொலைக்காட்சி மற்றும

3 years ago இலங்கை

பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்கள் செல்லும்: அத்தியாவசியப்பொருட்கள் முற்றாக இழக்கப்படும் - நிதி அமைச்சர் எச்சரிக்கை

நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக பு

3 years ago இலங்கை

நாட்டில் தற்போது வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட இல்லை: நிதி அமைச்சர்

தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.வரி குறை&

3 years ago இலங்கை

3 பில்லியன் ரூபா மோசடியுடன் சஜித் தொடர்பு! பசிலின் சொத்துக்கள் பிரபல வர்த்தகர் பெயரில், புத்த பெருமானின் தங்கச் சிலையை காணவில்லை - இன்று அனுர வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல்

 நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள

3 years ago இலங்கை

மைனா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு!

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்பாக 8 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டத்தில், ஒரு சில இளைஞர்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில&

3 years ago இலங்கை

யாழில் தீ விபத்து - மாணவி பலி!!

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒī

3 years ago இலங்கை

11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் - முழு நாட்டு மக்களையும் வீதிக்கு வர அழைப்பு

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்

3 years ago இலங்கை

தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்த&#

3 years ago இலங்கை

உள்ளூர் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு!

உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நேற்று (திங்கட்கிழī

3 years ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதன்ப

3 years ago இலங்கை

இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவர் கைது!

இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரையே பொலிஸார் வேலண&#

3 years ago இலங்கை

டக்ளஸ்.தினேஷ் அடங்கலாக பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு!

அரசியலமைப்பு வரைபு தொடர்பாக விசேட நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கை குறித்து ஆராய்வதற்கு அமைச்சர் பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.பேராச

3 years ago இலங்கை

கொடிகாமம் பகுதியில் விபத்து இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த &

3 years ago இலங்கை

கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் அப்பகுதியில் பதற்ற

3 years ago இலங்கை

வவுனியாவில் கைதானவர்களிடமிருந்து ஆவா குழுவின் ஆயதங்கள், பதாதைகள் மீட்பு : விபரங்களும் வெளியாகின

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, ஓமந்தை, கோத

3 years ago இலங்கை

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இல

3 years ago இலங்கை

பா.ஜ.க தலைவரின் வருகைக்காக காத்திருந்த தமிழ் தலைமைகள்!

யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராததன் காரணமாக கட்

3 years ago இலங்கை

இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம

3 years ago இலங்கை

மகிந்த பதவி விலகத் தயார்: டலஸ் புதிய பிரதமராக உடன்படும் டிலான் - பகிரங்கப்படுத்தப்படும் திட்டம்

புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்க தான் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் 

3 years ago இலங்கை

நீக்கப்பட்டது தடை: இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்ப

3 years ago இலங்கை

நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி- வடை வியாபாரியின் விசித்திர விலைப்பட்டியல்!

நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதால் தற்போது வடையின் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து நுகர்வோர் விசாரிப்பதால், வியாபாரி ஒருவர் வடையை தயாரிக்க பயன்படுத்த

3 years ago இலங்கை

பொன்சேகாவை தாக்க முற்பட்ட ஹரின்: ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தி   நடத்திய மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் முறுகல் ந

3 years ago இலங்கை

இந்தியாவின் உணவுக்கான கடனுதவியில் இரும்பை இறக்குமதி செய்த இலங்கை! - திண்டாடும் மக்கள்

இந்தியா, இலங்கைக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து இரும்பை இறக்குமதி ச

3 years ago இலங்கை

எந்த ஒரு அயோக்கியனும் கோமாளியும் காலி முகத்திடல் சென்றால் ஹீரோவாகலாம்- விமல் ஏளனம்!

எந்த ஒரு அயோக்கியனும் காலி முகத்திடலுக்கு சென்றால் அவர் வீரன். இவ்வாறு நெருக்கடியில் வீரனாகுபவர் வீரன் அல்ல அந்த நெருக்கடியை தீர்ப்பதே வீரருடைய செயல் என விமல் வீ

3 years ago இலங்கை

இன்னும் சில மாதங்களில் நிலைமை கைமீறிவிடும்!! - ஆழ்ந்த துயரத்தில் ரணில்

நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு யாராலும் எதுவும் செய்ய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித&#

3 years ago இலங்கை

முடிவுக்கு வரவிருக்கும் ராஜபக்சர்களின் அரசியல் - சமர்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை ஆகியவற்றை நாளை  நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.சு

3 years ago இலங்கை

அலரிமாளிகைக்கு முன்பாக வீதியின் நடுவே போராட்டம்!

அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார்

3 years ago இலங்கை

மே தின பேரணி - மதுபானக் கடைகளையும் மூடுமாறு உத்தரவு!

மே தின பேரணிகளை அண்மித்த பகுதிகளில் இருக்கும் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண&

3 years ago இலங்கை

7வது நாளாகவும் தொடரும் மைனாகோகம!

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக மைனாகோகமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 7 ஆவது நாளாகவும் தொடர

3 years ago இலங்கை

மருந்து பொருட்களின் விலை உயர்வு - வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு தெரிவிப்பு!

அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது

3 years ago இலங்கை

நாட்டில் இன்றும் நாளை மறுதினமும் மின்வெட்டு இல்லை!

நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மே தினம் மற்றும் ரமழான் &#

3 years ago இலங்கை

தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை!

தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 95 டொலர

3 years ago இலங்கை

மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் உயர்வு!

மருந்து பொருட்களின் விலைகளை 40 வீதத்தினால் அதிகரித்து வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட

3 years ago இலங்கை

ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார்- மகிந்த ராஜபக்ச!

பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆங்கில ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.எனக்கு பதில் வேறொரு&#

3 years ago இலங்கை

மகிந்த - ரணில் நேற்று திடீர் சந்திப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்

3 years ago இலங்கை

மைனா கோ கமவில் இன்றும் பதற்றம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்டுள்ள மைனா கோ கம என்ற இடத்தில் இன்று அதிகாலை பதற்றமான நிலைமை ஏற்ப&

3 years ago இலங்கை

கொழும்பில் நாளை வன்முறைகள் வெடிக்கும் அபாயம் - அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னதாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆர்ப்பாட்ட எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.நாட்டின் பொருளாதார நி

3 years ago இலங்கை

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர் மருத்துவமனையில்

3 years ago இலங்கை

லிட்ரோ நிறுவன தலைவரின் அதிர்ச்சியளிக்கும் மாத சம்பளம்

எரிவாயு விலை அதிகரிப்பின் அழுத்தத்தை மக்கள் தாங்க வேண்டுமானால் அரச நிறுவனமான லிட்ரோவின் உயர்மட்ட அதிகாரிகளும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என அகில இலங்கை உண&#

3 years ago இலங்கை

மகிந்த பதவி விலகவில்லை எனில் .... - மல்வத்து விகாரை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என சியாம் நிகாயாவின் மல்வத்து பிரிவின் அனுநாயக்க வணக்கத்தி

3 years ago இலங்கை

இலங்கையில் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது! வெளியானது வர்த்தமானி

மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி 60 வகையான மருந்துப் பொருட்களின் ī

3 years ago இலங்கை

இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க தமிழக அரசு முடிவு!

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வை&#

3 years ago இலங்கை

தற்போதைய பிரதமரை நீக்கி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!

ஜனாதிபதியுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த

3 years ago இலங்கை

எதிர்வரும் 02ம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!

எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவி

3 years ago இலங்கை

மே 1 முதல் மே 4 வரை மின்துண்டிப்பு இல்லை!

மே 1 முதல் மே 4 வரையான நான்கு நாட்களுக்கான மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கிய

3 years ago இலங்கை

இரண்டு மாதங்களில் சாதக நிலைப்பாடு: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.அடுத்து வரும் இரண்டு ம

3 years ago இலங்கை

தற்காலிக ஜனாதிபதியாக பிரதம நீதியரசர்: சபாநாயகருக்கு சென்றுள்ள கடிதம்

கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு பிரதம நீதியரசரை மூன்று மாத காலத்திற்கு ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப&#

3 years ago இலங்கை

யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது! கோட்டாபய திட்டவட்டமாக அறிவிப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலையும் தான் வழங்கவில்லை எனவும் அவ்வாறான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது எனவும் சிறிலங்கா அரச தலைவர் கோட்&#

3 years ago இலங்கை

சீன மொழி பதாதைகளுடன் வடக்கில் பாரிய போராட்டம்!!

வவுனியாவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணிய

3 years ago இலங்கை

எதிர்க்கட்சியில் அமர திட்டமிடும் பசில் ராஜபக்ச

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்ச அணி எதிர்க்கட்சியில் அமரத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத

3 years ago இலங்கை

அலரி மாளிகைக்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

அலரி மாளிகைக்கு முன்னால் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

3 years ago இலங்கை

நாமல் ராஜபக்ச பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (வியா&

3 years ago இலங்கை

க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் மற்றும்தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரம் (சா/த), உயர்தரம் (உ/த) மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.இந்த விடயம் கு

3 years ago இலங்கை

மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும்!

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்த

3 years ago இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கையால் முடங்கியது மலையகம்!

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையிலான அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று ( வியாழக்கிழமை) பணிபுறக்கணிப்பு போராட்டம் இடம்ப&

3 years ago இலங்கை

மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளுர் உணவு உற்பத்தியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்நாட்டு மக்கள் விரைவில் உணவு நெருக்கடியை சந்த

3 years ago இலங்கை

ரம்புக்கனை விவகாரம் – பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை கிடைக்கவில்லையாம்!

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இதுவரை பொலிஸ் மா அதிபருக்கு கிடைக்கவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.பĭ

3 years ago இலங்கை

யாழ் குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர்.யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும

3 years ago இலங்கை

கோட்டாபயவினால் உடனடியாக நீக்கப்பட்ட பெண் அதிகாரி!

வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.அரச தலைவரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள&#

3 years ago இலங்கை

சந்தேகம் வேண்டாம்! பதவி விலகுவேன்: தேரர்களிடம் வாக்குறுதியளித்த மகிந்த

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் தான் பதவி விலக தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்ப&

3 years ago இலங்கை

அரசுக்கு எதிரான போராட்டம்! முழுமையாக முடங்கியது கொழும்பு (படங்கள்)

 கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.அரச மற்றும் தனியார் துறையĬ

3 years ago இலங்கை

முடங்கியது யாழ். நகரம்! பொது மக்களின் நடமாட்டமும் குறைந்தது(படங்கள்)

அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்க&#

3 years ago இலங்கை

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணக்கம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.இதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் வ&

3 years ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் பொது வேலைநிறுத்தம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம்(வியாழக்கிழமை) ´ பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.தேசிய தொழிற்சĨ

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் நாளை ரயில்வே ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன

3 years ago இலங்கை

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.பொது நூலகத்திற்கு விஜயம் மேற

3 years ago இலங்கை

எதிர்வரும் 30ம் திகதி வரையில் 3 மணித்தியாலய மின்வெட்டு!

நாட்டில் நாளை (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதுபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் த

3 years ago இலங்கை

அலரிமாளிகை முன் ஒன்று குவிந்த பொது மக்கள்! காவல்துறையினருடன் போராட்டக்காரர்கள் முறுகல்

இரண்டாம் இணைப்பு அலரி மாளிகைக்கு முன்னாள் போரட்டத்தில் ஈடுபடும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அல&

3 years ago இலங்கை

இடைக்கால அரசு குறித்து கோட்டாபய ராஜபக்ச அதிரடி அறிவிப்பு

 தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சர்வ கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு நிறைவேற்று அதĬ

3 years ago இலங்கை

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தயாரில்லை- மைத்திரி!

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க தாம் தயாரில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசĭ

3 years ago இலங்கை

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 4860 ரூபாவாக உயர்வு!

இன்று (செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் (12.5kg) விலை 4860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக லிட்ரோ 12.5 கிலோகிராம் எரிவாயுவினĮ

3 years ago இலங்கை

இலங்கையில் ஒரு இலட்சம் டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங

3 years ago இலங்கை

100 சதவீதத்தினால் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதற்கம

3 years ago இலங்கை

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செ&#

3 years ago இலங்கை