இலங்கை

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தி

3 years ago இலங்கை

இலங்கை அரசியலில் பரபரப்பு- முக்கிய குரல் பதிவுகளை வெளியிடத் தயாராகும் நிமல் லங்சா

நாட்டை உலுக்கக் கூடிய பல அரசியல் இரகசியங்கள் அடங்கிய சர்ச்சைக்குரிய பெருந்தொகையான குரல் பதிவுகள் ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சாவிடம் இருப்பதாக கொழும்பு சிங்கள ஊ&#

3 years ago இலங்கை

மின்தடை தொடர்பிலான இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிற்பகல்

3 years ago இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய மனுவில் சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்து!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பல

3 years ago இலங்கை

போரில் உயிரிழந்த உறவினரை நினைவுகூர அனுமதிக்கலாம் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

போரின்போது உறவினர் ஒருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்க முடியும் என ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.இருப்பி

3 years ago இலங்கை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள்  நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில&

3 years ago இலங்கை

இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் – இலங்கை மின்சார சபை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் உரிய முறையில் கிடைக்காவிட்டால் இன்றும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள

3 years ago இலங்கை

கட்டாயமாக அனைவரும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வும் – Dr கு.சுகுணன்

மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள

3 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகள் பாதிப்பு!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இந்த விடயத்தின

3 years ago இலங்கை

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம்!

இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளி

3 years ago இலங்கை

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய பிற்பகல்

3 years ago இலங்கை

குழந்தைகளுக்கான பால்,உணவுகள் வழங்கப்படும் போத்தல்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் கண்டறிவு!

குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறிī

3 years ago இலங்கை

தமிழக உள்ளூராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன.இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1824 வா

3 years ago இலங்கை

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை!

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எழுத்துமூலம் இன்று இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக

3 years ago இலங்கை

நான்கு வார காலத்திற்குள் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம்!

வட மாகாணத்தில் தற்போது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையேற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்ப

3 years ago இலங்கை

விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருட்டு - சரியான தகவலை வழங்கினால் 10 இலட்சம் ரூபா பணம்!

வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை தளிவல விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம

3 years ago இலங்கை

இத்தாலியில் இலங்கை பெண்ணான தாயை கொலை செய்த ஆவி - மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொ&

3 years ago இலங்கை

இலங்கையில் தடுப்பூசி வேலைத்திட்டம் நிறைவுக்கு வருகிறதா?

நோய் அறிகுறிகள் தென்படுபவர்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே தங்கியிருந்து ஆரோக்கியமான சுகாதார பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம் என பிரதி சுகாதாரப் பணிப்பாளர

3 years ago இலங்கை

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றமடைந்துள்ளது - பிரதமர் மஹிந்த

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து

3 years ago இலங்கை

அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவர் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளு&#

3 years ago இலங்கை

மக்கள் போராட்டத்தை பொறுக்கமுடியாமல் டக்ளஸ் பிதற்றுகிறார் – சுமந்திரன்

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே என நாடாளுமன்ற உறுப்பினர்  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்

3 years ago இலங்கை

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை மட்டுப்படுத்தப்பட்டது எரிபொருள் விநியோகம்?

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த Ī

3 years ago இலங்கை

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு யாழ்.போதனாவில் கட்டணம்!

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வோரிடம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும் என யாழ்.போதனா வைத்திய சாலை பண

3 years ago இலங்கை

மகனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக்கொலை!

ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கும் சந்தே

3 years ago இலங்கை

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தம்!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரĬ

3 years ago இலங்கை

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.&#

3 years ago இலங்கை

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 22-25ம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22ம் திகதி முதல் 25ம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன

3 years ago இலங்கை

பந்துல குணவர்தன டுபாய்க்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை) டுபாய்க்கு சென்றுள்ளார்.டுபாய் அரசுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் &#

3 years ago இலங்கை

மேலதிக வகுப்பு நடத்தும் நிறுவனமொன்றில் பெண்கள் கழிவறைக்குள் கெமரா

கம்பஹா நகரில் மேலதிக வகுப்பினை நடத்தும் நிறுவனம் ஒன்றின் பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தப்பட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் குறித்த மேலதிக வகுப்

3 years ago இலங்கை

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.இதனால் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் எவரு

3 years ago இலங்கை

யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

அரச ஊழியர்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் ம

3 years ago இலங்கை

மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சĬ

3 years ago இலங்கை

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!

திருகோணமலை நிலாவெளி கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்த

3 years ago இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ī

3 years ago இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவால் இரண்டு அரசியல் கட்சி சின்னங்கள் நீக்கம்!

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.மேற்படி பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிī

3 years ago இலங்கை

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானம்!

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தீர்மானத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மேலும், கொள்கை ம

3 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்-சஹ்ரானின் மனைவியிடம் CID வாக்குமூலம் பதிவு!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் மனைவியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதிமன்றத

3 years ago இலங்கை

மரணத்திற்கு பின்மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை!

மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் இனிமேல் அவசியமில்லை என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெ&#

3 years ago இலங்கை

தொலைபேசி உதவியுடன் உயர்தரப் பரீட்சை எழுதிய அதிபரின் மகன்!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது மாணவனொருவன் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் 

3 years ago இலங்கை

இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மீள ஆரம்பம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை(புதன்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமĬ

3 years ago இலங்கை

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது!

எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து இலங்கை

3 years ago இலங்கை

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார்- பசில்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்தியாவசி

3 years ago இலங்கை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தல்!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்திய தூதரகம் இன்&#

3 years ago இலங்கை

வவுனியா கணேசபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

வவுனியா – கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுனியா குளுமாட்டுச் சந்தியில் இருந்&

3 years ago இலங்கை

யாழில் டெங்கு நோயால் 11 வயது மாணவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவĮ

3 years ago இலங்கை

உணவகம் ஒன்றில் தீ விபத்து-72 வயது முதியவர் உடல் கருகி பலி!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென ஏற்பட்ட தீ பரவல் கார

3 years ago இலங்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு!

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.கொழும்பி

3 years ago இலங்கை

கடும் மழை காரணமாக மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு சேதம்!

மஸ்கெலியா பகுதியில் மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், அதில் வசித்து வந்த ஒரே குடும்

3 years ago இலங்கை

இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்ளுக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இந்திய 12 மீனவர்கள் கைது செய்யப்பட்ட 12 மீனவர்ளுக்கும் எதிர்வரும் 25ம்  திகதி வரை விளக்கமறியல்!கிளிநொச்சி இர

3 years ago இலங்கை

இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது-ஜனாதிபதி!

சுமார் இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றைக் கட்டுப்படுத

3 years ago இலங்கை

வன்னியில் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை!

வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவில் இடம்ப

3 years ago இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க கோரி போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு கோரி கொழும்பிலும் கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் போராட்டம் கொழும்பு புறக்கோட்டைய&

3 years ago இலங்கை

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டு?

நாட்டில் 6 மணிநேர தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவ&#

3 years ago இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டம்!

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து மகளிர் மற்று

3 years ago இலங்கை

இலங்கையில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிப்பு!

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களில் சுமார் 99% பேர் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.டெல்டா மாறுபாட்ட&

3 years ago இலங்கை

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்!

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இது தொடர்பான சூத்திரம் ஏற்கனவே வரையப்பட்டு எதிர்வரு

3 years ago இலங்கை

நாட்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30000 கடந்துள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப&

3 years ago இலங்கை

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவது குறித்து பரிந்துரை!

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்பட

3 years ago இலங்கை

சஹ்ரானின் படங்களை வைத்திருந்த 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை!

வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவரின் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்கள் காணப்பட்டதையடுத்து, தடுத்து வைக்கப்பட்ட 9 பேரும் விசாரணையின் பின&#

3 years ago இலங்கை

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வருகையின் பின்னரான விசா!

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு, ‘வருகையின் பின்னரான விசா’ (On arrival visa) அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கொரோனா தொற்றுப் பரவல் குறை

3 years ago இலங்கை

வட்டுக்கோட்டையில் விபத்து - இளைஞர் ஒருவர் பலி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவருடன் பயணி&

3 years ago இலங்கை

சஹ்ரானின் படங்களை வைத்திருந்த 9 பேர் கைது!

வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு &#

3 years ago இலங்கை

3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம்-இலங்கை மின்சார சபை!

3 மாதங்களுக்கு மின்வெட்டு அவசியம் என இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.அதன்படி இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் பொத&

3 years ago இலங்கை

வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை!

வவுனியா பொது வைத்தியசாலையில்  இன்று ( வெள்ளிக்கிழமை) முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.இதுவரை காலமும் வவுனியா மாவட்டத்தின் பி.சி.ஆர் பரிசோதனைக்காக

3 years ago இலங்கை

போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு இலங்கை சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.தடுப்பூசி பெற்றுக்கொண்ட அனைவரது தகவல்களும் சுகாதார அமைச்சகத்த

3 years ago இலங்கை

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து-ஒருவர் பலி!

திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனா

3 years ago இலங்கை

திங்கட்கிழமை வரை மின்வெட்டு இல்லை!

மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க 

3 years ago இலங்கை

நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20000 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிப்பு!

நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிĪ

3 years ago இலங்கை

தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ் மாவட்டம்!

தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்.மாவட்டமும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள&

3 years ago இலங்கை

சுகாதார அமைச்சில் இருந்து வெளியேற மறுக்கும் டெங்கு தடுப்பு உதவியாளர்கள்

சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் நேற்று பலவந்தமாக பிரவேசித்த டெங்கு தடுப்பு உதவியாளர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை அங்கிருந்து செல்ல மறுத்துள்ளத

3 years ago இலங்கை

இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு திட்டம்!

இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இது கடுமையாக பா

3 years ago இலங்கை

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் – தமிழகத்தைச் சேர்ந்த குழு இலங்கைக்கு வருகை

இலங்கையினால் கைப்பற்றப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை – இந்திய அரசாங்கங்ளுக்கு இடையே இருதரப்பு புரிந்துணர்வு காணப்

3 years ago இலங்கை

இலங்கையில் Tik-Tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் வேண்டும்: நிமல் வலியுறுத்து

பாரிய கலாசார, சமூக மற்றும் தேசிய அனர்த்தங்களை ஏற்படுத்தும் Tik-tok போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வ

3 years ago இலங்கை

புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர் மஹிந்த-கொரோனாவிலிருந்து மக்களை காத்தவர் கோட்டாபய-ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

தோற்கடிக்கவே முடியாது என கூறப்பட்ட புலிகள் அமைப்பையே தோற்கடித்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ஷ எனவும், கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்தவர்தான் ஜனாதிபதி கோட்டாபய &#

3 years ago இலங்கை

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது பலத்த தாக்குதல்!

அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் ப

3 years ago இலங்கை

இலங்கையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா?-அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிகĮ

3 years ago இலங்கை

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தம்!

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர&

3 years ago இலங்கை

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால் பதற்றநிலை!

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பள அதிகரிப்பு மற்றும் பண&

3 years ago இலங்கை

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரத

3 years ago இலங்கை

பொரளை தேவாலய கைக்குண்டு மீட்பு சம்பவம்- மேலுமொரு சந்தேகநபர் விடுதலை!

பொரளை அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மேலுமொரு சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.க

3 years ago இலங்கை

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எரிபொருள் விலையை இந்த தருணத்தில் அதிகரிக்க வேண்டும் எĪ

3 years ago இலங்கை

காங்கேந்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை!

யாழ்ப்பாணம் – காங்கேந்துறை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்தியப் படகுகள் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.கொழும்பில் இருந்து வந்த க&#

3 years ago இலங்கை

மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை!

மின்வெட்டு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் நேரத்தை தெளிவாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.ஆளுங்கட்சி உறுப்பினர்கள் க

3 years ago இலங்கை

கிழக்கு மாகாண கடற்பரப்பில் கரையொதுங்கும் வெளிநாட்டு கழிவுகள்!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்ப&#

3 years ago இலங்கை

மஹிந்தவின் திருப்பதிக்கு தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம்-இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் திருப்பதிக்கு மேற்கொண்ட தனிப்பட்ட ஜெட் விமானம் பயணம் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.20

3 years ago இலங்கை

ஆசிரியர்களுக்கு 5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்!

பிரிவெனா ஆசிரியர்கள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விசேட உதவிப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 5,000 கொடுப்பனவு வழங்க அமை

3 years ago இலங்கை

எரிபொருள் விலை உயர்வு-மக்களின் வாழ்க்கை பாதிப்பு என்கிறது எதிர்க்கட்சி!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எரிபொருள் விலையை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக ச&

3 years ago இலங்கை

யாழில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ī

3 years ago இலங்கை

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமனம்!

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவ&

3 years ago இலங்கை

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டமா?

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் கார&#

3 years ago இலங்கை

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள்!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்ப

3 years ago இலங்கை

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு-வவுனியா வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.தாதியர்கள் சம

3 years ago இலங்கை

நாட்டில் இன்று மின்வெட்டு ஏற்பட நேரிடும்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த விடயம் &#

3 years ago இலங்கை

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கைகள்!

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவி

3 years ago இலங்கை

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளை வேலை நிறுத்த போராட்டம்!

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம்(திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள்  இணைந்து, பதவ

3 years ago இலங்கை

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோவிட் தொற்று!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் உள்ளிட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளத&

3 years ago இலங்கை

எரிபொருளின் விலை நள்ளிரவு முதல் உயர்வு!

எரிபொருளின் விலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோரின் விலை 7 ரூபாவாலும் ஒடோ டீ&#

3 years ago இலங்கை

நாளை ஆரம்பமாகும் க.பொ.த உயர்தரப் பரீட்சை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது

3 years ago இலங்கை

நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானம்!

நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இதன்படி முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அனுரா

3 years ago இலங்கை

தலவாக்கலையில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!

தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸ

3 years ago இலங்கை