இலங்கை

நாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டு நேர அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும்  மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு 

3 years ago இலங்கை

இருவர் கட்சியில் இருந்து நீக்கம்!! - சுகந்திரக் கட்சி அதிரடி

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.இன்று இடம்பெற&#

3 years ago இலங்கை

மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை!

மின் கட்டணத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எவ்வாறா

3 years ago இலங்கை

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவித்தல்!!

 நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதன்படி, எரிவாயு விநியோகம் நாளை முதல் மீண

3 years ago இலங்கை

100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா!

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங

3 years ago இலங்கை

உறக்கமின்றித் தவிக்கும் ராஜபக்சக்கள்- நள்ளிரவைத் தாண்டியும் திடீர் சந்திப்புக்கள்!

அரசாங்கத்தை குடும்ப ஆட்சியின் மூலம் கொண்டு நடத்தும் ராஜபக்சாக்களிடையே திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடல் நேற

3 years ago இலங்கை

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்கும் இத்தாலி!

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது.இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.இந்த நி

3 years ago இலங்கை

சீமெந்து விலை உயர்வு-புதிய விலை இதோ!

இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை நாளை(செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.சீமெந்து உற்பத்தி

3 years ago இலங்கை

பிரதமர் மஹிந்த பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளார் – கம்மன்பில

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பௌத்த பிக்குகள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட சில குழுக்களுக்கு தான் பதவி விலகத் தயார் என அறிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்ம

3 years ago இலங்கை

தத்தளிக்கும் அரசாங்கம்- தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த திடீர் அறிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை கட்சியின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமĬ

3 years ago இலங்கை

இலங்கையை சேர்ந்த மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர்.நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக படகு மூலம் தமிழகத்தின் த&

3 years ago இலங்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார்-ஜனாதிபதி!

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வĬ

3 years ago இலங்கை

மக்களுக்கு மீண்டும் பேரிடித் தகவல்- உச்சம் தொடும் விலை!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பால் மாவுக்கான விலையை கணக்கிட்டு புதிய விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே சந்தையில் இறக்குமதி செய்யப்பĩ

3 years ago இலங்கை

விமான சேவைகள் முடங்கும் ஆபத்து - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள நிலை:

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் 11 விமானங்களாக குறைக்கப்படும் என விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளத

3 years ago இலங்கை

பதுங்கு குழிகளில் ராஜபக்சர்கள்!! அம்பலப்படுத்திய சஜித்

அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் சஜித&#

3 years ago இலங்கை

ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டம்-பரீட்சைகள் ஒத்திவைப்பு!

சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த ஆசிரியர்கள், அதிபர்கள் தீர்மானித்துள்ள நிலையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் 

3 years ago இலங்கை

''எதுவும் நடக்கலாம்'' - மகிந்தவின் அறிவிப்பால் தென்னிலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு!

பிரதமர் பதவியில் தான் தொடர்ந்து நீடிப்பார் என்றும், இடைக்கால அரசு அமைந்தால் கூட அதுவும் தனது தலைமையிலேயே மலரும் என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திட்டவட்டமாக அறிவ

3 years ago இலங்கை

இனி எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை படிப்படியாக முடிவுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்

3 years ago இலங்கை

ஆப்கானிஸ்தானில் தொழுகையின் போது குண்டுத் தாக்குதல்-33 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வடக்கு பிராந்தியத

3 years ago இலங்கை

இன்றும் மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி 

3 years ago இலங்கை

புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாததால் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு!

பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையை அடுத்து புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .புகையிரத 

3 years ago இலங்கை

கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள் எழுச்சி போராட்டம்!

கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16வது நாளாகவும் தொடர்கிறது.கடும் மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்ட

3 years ago இலங்கை

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இன்று (ஞாயிற்றுக்கிழம&#

3 years ago இலங்கை

என்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது-பிரதமர் மஹிந்த!

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அவ்வாறான ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு தா

3 years ago இலங்கை

இடைக்கால அரசாங்கம் அமைந்தால் அது எனது தலைமையின் கீழ் தான் இருக்கும்-மகிந்த ராஜபக்ச!

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலி

3 years ago இலங்கை

ஜனாதிபதி 48 நாடுகள் முன்னிலையில் வைத்த கோரிக்கை!

நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடு, தொழில்நுட்ப. நிதி, அபிவிருத்தி மற்றும் கடன் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவி&#

3 years ago இலங்கை

புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன?

தற்போதைய நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வகையில் பிரதமர் பதவியை தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஶ்ர

3 years ago இலங்கை

சஜித் பிரேமதாசவின் யோசனைக்கு ஆதரவளிப்பதாக ரணில் அறிவிப்பு!

றம்புக்கனை சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரே

3 years ago இலங்கை

ரம்புக்கனை சம்பவம்: விசாரணைக்குழு அறிக்கையில் வெளியான தகவல்

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட  விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.அதில் நான்கு ட

3 years ago இலங்கை

மருத்துவ விநியோக பிரிவில் இருக்கவேண்டிய 50 சதவீதமான ஔடதங்கள் தீர்ந்துள்ளதாக தெரிவிப்பு

கொழும்பு மருத்துவ விநியோக பிரிவில் 525 ஒளடதங்கள் மற்றும் 5,376 சத்திர சிகிச்சை உபகரணங்கள் தீர்ந்துள்ளதாக அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்&

3 years ago இலங்கை

கந்தர பொலிஸ்நிலைய கெப் வாகனத்தின் மீது மர்ம நபர் கல்வீச்சு!

காலி - கந்தர பொலிஸ்நிலையத்திற்கு சொந்தமான கெப் வாகனம், நேற்றிரவு தெவுந்தர பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் த&

3 years ago இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்தது

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பை அரசாங்கம் நிராகரித்துள்ளது.விலையை அதிகரிப்பதற்காக லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்Ĩ

3 years ago இலங்கை

லிட்ரோ 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இ

3 years ago இலங்கை

இந்தியா இலங்கை இடையே ஆரம்பமாகவுள்ள திட்டம்- சிரேஷ்ட அதிகாரி வெளியிட்ட தகவல்!

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவு

3 years ago இலங்கை

ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்?

 எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போத

3 years ago இலங்கை

மகிந்த தலைமையில் மீண்டும் உறுதியானது அரசாங்கம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.பிரத

3 years ago இலங்கை

அமைச்சர்கள் மூவரே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தர

3 years ago இலங்கை

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அம்பலாங்கொட, பண்டாரவளை, பெலியத்த, ஹாலிஎல, மாத்த

3 years ago இலங்கை

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

3 years ago இலங்கை

அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக குற்றச்சாட்டு!

கேகாலை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள அமைச்சர்களே போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உத்தர

3 years ago இலங்கை

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது-லிட்ரோ நிறுவனம்!

உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எரிவாயு ச

3 years ago இலங்கை

01KG பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே 

3 years ago இலங்கை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 20 பேரடங்கிய குழு – பொலிஸ்

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணை நடத்த 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.அ&

3 years ago இலங்கை

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு: நீதிமன்றில் திரண்ட சட்டத்தரணிகள்

ரம்புக்கனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக கேகாலை நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் திரண்டுள்ளனர்.ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட&

3 years ago இலங்கை

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 65% இனால் அதிகரிப்பு!

கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் கொள்க

3 years ago இலங்கை

பிள்ளையான், வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), வியாழேந்திரன் என மேலும் நான்கு பேருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி சுரேன் ராகவன் உயர் கல்வி இராஜாங்க

3 years ago இலங்கை

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது-ரணில்!

நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோ&#

3 years ago இலங்கை

ரம்புக்கனை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான பிரதமர்!

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.இதேவேளை போராட்டத்த

3 years ago இலங்கை

உணவு நஞ்சானமை காரணமாக 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கோக்கலையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உணவு நஞ்சானமை காரணமாக கராப்பிட்டியவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட&#

3 years ago இலங்கை

ரம்புக்கனை துப்பாக்கிசூடு-33 பேர் வைத்தியசாலைகளில்- மூவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்!

ரம்புக்கனை பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் காயமடைந்த 33 பேர் தொடர்ந்து கேகாலை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.13 பொதுமக்கள் தற்பĭ

3 years ago இலங்கை

பாகிஸ்தானில் இலங்கைப் பிரஜை படுகொலை சம்பவம்- 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளத

3 years ago இலங்கை

கோதுமை மாவின் விலையும் உயர்வு!

கோதுமை மாவின் விலையை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இருப்பினும் செரண்டிப் நிறுவனம் விலை உī

3 years ago இலங்கை

நாட்டில் 03 மணித்தியாலய மின்வெட்டு!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதுகுறித்து மின்சார சபை

3 years ago இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு-இலங்கையின் பல பகுதிகளில் மக்கள் போராட்டம்!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட

3 years ago இலங்கை

கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்த திட்டம்!

இலங்கை மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சராக நேற்

3 years ago இலங்கை

40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்வு!

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.இவர்களில் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான வĬ

3 years ago இலங்கை

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதியில் நிலவும் வள

3 years ago இலங்கை

மின்தடை நேரத்தில் மாற்றம்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய, இன்று 3 மணிநே&#

3 years ago இலங்கை

கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு

3 years ago இலங்கை

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம்!

21 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு பதவியை கொண்டுள்ள ஜி.எல்.பீரிஸ் பாதுகாப்பு இராஜ

3 years ago இலங்கை

இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை-புதிய அறிவிப்பு!

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை  தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டா

3 years ago இலங்கை

''கோட்டா கோ கம'’ கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றம்!

கொழும்பு – காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம’ கூடாரங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத

3 years ago இலங்கை

பிரதமர் பதவிக்கு நான் எதிர்பார்க்கவில்லை-நாமல்!

பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நா

3 years ago இலங்கை

நாளை முதல் 04 மணித்தியாலய மின்வெட்டு அமுல்!

நாட்டில் நாளை முதல் ஏப்ரல் 20ம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின்வெட்டுக்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை இன்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக

3 years ago இலங்கை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக பொலி

3 years ago இலங்கை

புதிய அமைச்சரவை நாளை நியமனம்?

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டுசெல்வதற்காக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்பட

3 years ago இலங்கை

8வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் எழுச்சிப் போராட்டம்!

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்ன

3 years ago இலங்கை

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் முற்றாக அகற்றம்!

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆ

3 years ago இலங்கை

மின்தடை தொடர்பான அறிவிப்பு!

இன்றும், நாளையும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த இரண

3 years ago இலங்கை

தனியார் ஜெட் விமானத்தில் பசில் நாட்டை விட்டு வெளியேறவில்லை-உறுதிப்படுத்திய விமான நிலையம்!

பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற செய்திகளை விமான நி&

3 years ago இலங்கை

தற்காலிகமாக மூடப்படுகிறது கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிī

3 years ago இலங்கை

மழையுடனான காலநிலை – சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை

3 years ago இலங்கை

கொட்டித்தீர்க்கும் மழையிலும் கொழும்பில் திரண்ட மக்கள் - உக்கிரமடையும் போராட்டம்! அதிரும் தென்னிலங்கை!

கொட்டும் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் மக்கள், அரச தலைவருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.காலி முகத்திடலில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பம

3 years ago இலங்கை

பிரதமர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்த மகிந்த! தடுத்து நிறுத்திய இருவர்.... திரைமறைவில் நடந்த காய்நகர்த்தல்கள்

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து இருந்ததாகவும் எனினும், இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தென்னிலங்கை அ&

3 years ago இலங்கை

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம்

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை மற்றும் வரி அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.நட்டத்தில் இயங்கும் நி

3 years ago இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநர் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும&

3 years ago இலங்கை

ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தங்காலையில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வல

3 years ago இலங்கை

மைத்திரி-சீனத் தூதுவர் திடீர் சந்திப்பு: கொழும்பு அரசியலில் பரபரப்பு

 நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான சீனத் த

3 years ago இலங்கை

ஒருபோதும் இலங்கையை விட்டு வெளியேறமாட்டேன்! திட்டவட்டமாக அறிவித்தார் அஜித் நிவார்ட் கப்ரால்

ஒருபோதும் தாம் இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.தற்போது தன்மீது தம்மீது சுமத

3 years ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள்

ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் கொழும்பு கĬ

3 years ago இலங்கை

நாயை போல் இறந்து போவான் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடி வரும் அப்பாவி இளைஞர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி, அவர்களின் உயிருடன் விளையாடினால், அதனை செய்பவர்&#

3 years ago இலங்கை

கோட்டாபயவின் அலுவலகத்திற்கு முன்னால் பதற்றம்- கலகமடக்கும் காவல்துறை களத்தில்!

  கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பெருமளவான மக்கள் திரண்டு அரச தலைவர் செயலகத்

3 years ago இலங்கை

விடுதலை புலிகளின் தலைவர் இருந்திருந்தால் இலங்கையையும் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார், எம்மையும் காப்பாற்றியிருப்பார் என போராட்டக் கள

3 years ago இலங்கை

யாழில் வீடொன்றை சுற்றி வளைத்த காவல்துறையினர்- அகழ்வின் போது கண்ட அதிர்ச்சி காட்சி!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.மணியந்தோட்டம் உத

3 years ago இலங்கை

அரசாங்கம் பதவி விலகாது : போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஹரீன் கோரிக்கை!

நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத

3 years ago இலங்கை

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்துள்ளது.

3 years ago இலங்கை

மூன்று நாட்களுக்கு மின் வெட்டு இல்லை

எதிர்வரும் ஏப்ரல் 13, 14 மற்றும் 15ஆம் திகதியிலும் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தற்போ&

3 years ago இலங்கை

ஜனாதிபதிக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சியில் நீடிக்க வேண்டும் என வல

3 years ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலைய செயற்பாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஊழியர்களுக்கு போக்குவரத

3 years ago இலங்கை

உச்சம் தொட்டது டொலர் - மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய அறிக்கையின்படி டொலரின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது.இதன்படி, டொலரின் கொள்முதல் விலை 309 ரூபா 38 சதமாகவும் விற்பனை விலை 319 ரூபா 99 சதமாகவு&

3 years ago இலங்கை

அவசர அவசரமாக டுபாய் பறந்த கோட்டாபயவின் குடும்ப உறுப்பினர்!

மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான முன்னாள் துணை அமைச்சர் நிரூபமா ராஜபக்ச நேற்று நாட்டை விட்டு வெளியேறி டுபாய் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.இதன&#

3 years ago இலங்கை

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஜனாதிபதி ஒருபோதும் பதவி விலகமாட்டார். சவாலை எதிர்க்கொள்வோம் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியின் பிரதான கொறடா கிரியெல்

3 years ago இலங்கை

கோட்டா பாராளுமன்றுக்கு திடீர் விஜயம் : இதுவரை சபைக்குள் ஆஜராகவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பாராளுமன்றத்தில் விஜயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், ஜனாதிபதி இதுவரை சபைக்குள் பிரசன்னமாகவில்லை.ஜனாதிபதி சபைக்கு

3 years ago இலங்கை

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எம்.பிக்களையும் சுட்டுக் கொல்லலாம்

இலக்கு தகடுகளில்லாத இவ்வாறான மோட்டார் சைக்கிளில் வருவோர் எம்.பிகளை சுட்டு கொல்லலாம். இது பாரதூரமான பிரச்சினையாகும் என மனுஷ நாணயக்கார எம்.பி சபையில் தெரிவித்தார்

3 years ago இலங்கை

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் முடிவு சரியானது – தினேஷ்

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஜனாதிபதியின் முடிவை அரசாங்கம் ஆதரித்தது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விவ

3 years ago இலங்கை

குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்தது

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக குருநாகலில் இருந்து 6 பஸ்களில் ஆட்களை அரசாங்கமே கொண்டு வந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன

3 years ago இலங்கை

“விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்”

ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் விஜித &#

3 years ago இலங்கை

சுயாதீனமாக செயற்படுவதாக மைத்ரி தெரிவிப்பு

முழு சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சார்பாக சுதந்திர கட்சி இī

3 years ago இலங்கை

முஷாரப்பிடம் 5000 ரூபா தாளை நீட்டிய சாணக்கியன்

நாடாளுமன்றத்தில் முஷாரப் எம்.பி சற்றுமுன் உரையாற்றும்போது அவர் முன் ஐயாயிரம் ரூபா நாணயத் தாளை நீட்டியபடி நின்றார் சாணக்கியன் எம்.பி .ஆளுங்கட்சியிலுள்ள அரசியல் க

3 years ago இலங்கை

ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவோம்-சஜித்

நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றியமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்றில் உரையாற்றுமĮ

3 years ago இலங்கை