இலங்கை

பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவிப்போர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு!

பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்

2 years ago இலங்கை

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!

ரத்கமவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் க

2 years ago இலங்கை

D.A.ராஜபக்ஷவின் சிலை போராட்டக்காரர்களால் உடைத்து சேதம்!

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த D.A.ராஜபக்ஷவின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசாங்கத்திற்கு எதிரான போரா

2 years ago இலங்கை

தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்-இருவர் கைது!

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொள்ளுப

2 years ago இலங்கை

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

2 years ago இலங்கை

மகிந்த எப்போதும் நாட்டைவிட்டு ஓடமாட்டார்! - நாமல் பதிலடி

மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.மகிந&#

3 years ago இலங்கை

கொழும்பில் தொடரும் அதிரடிகள் - பிரதி காவல்துறை மா அதிபர் விரட்டி விரட்டி தாக்குதல்

 கொழும்பு - அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல

3 years ago இலங்கை

மீண்டும் கோட்டாபயவின் மீரிஹான இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை மக்கள் தற்போது முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு சென்ற மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடு

3 years ago இலங்கை

ஊரடங்கு சட்டத்தின் போது தொழிலுக்கு செல்வோருக்கான முக்கிய தகவல்

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோத்தர்கள் எவ்வாறு தொழில்களுக்கு செல்வது என்பது தொடர்பில் அற

3 years ago இலங்கை

மகிந்த குடும்பம் திருகோணமலையில் பதுங்கியுள்ளதாக தகவல்

திருகோணமலை கடற்படை முகாமிற்கு இரண்டு உலங்கு வானூர்திகள் இன்று காலை வந்து சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலங்கு வானூர்தியில் இருந்தĬ

3 years ago இலங்கை

இலங்கையில் தீவிரமடைந்த கலவரம்! மற்றுமொரு அரசியல்வாதி மரணம்

நேற்றையதினம் இலங்கையில் வெடித்த கலவரங்களின் காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார  தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாற

3 years ago இலங்கை

இலங்கையில் வெடித்தது வன்முறை! இன்று காலை கோட்டாபய தலைமையில் இடம்பெற்ற அவசரக்கூட்டம்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் சமயத் தலைவர்கள் குழுவிற்கும் இடையில் இன்று காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பி

3 years ago இலங்கை

நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு திடீர் விமானம்! முக்கியஸ்கர்கள் தப்பிக்கும் திட்டமா என அச்சம்

திட்டமிடப்படாத வகையில் நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் ஒன்று வருகைத் தரவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த விமானம் இன்

3 years ago இலங்கை

மகிந்தவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய-வர்த்தமானி வெளியீடு!

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ  ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ,ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து

3 years ago இலங்கை

சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வரும் மஹிந்த ராஜபக்ச!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனும் இந்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

3 years ago இலங்கை

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக இறக்கப்பட்ட சிறைக்கைதிகள்!

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை தாக்குவதற்காக கைதிகளும் அழைத்து வரப்பட்டதாக  சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.மைனா கோ கம மற்றும் கோட்

3 years ago இலங்கை

இலங்கை அமைதியின்மை - இதுவரை 7 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகளவான உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன.இந்த சம்பவத்தில் இதுவரை குறைந்தது 07 பேர் உயிரிழந்துள்ளதாக

3 years ago இலங்கை

மஹிந்த உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்- ஐக்கிய மக்கள் சக்தி!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.அமைதியான போராட்டக்காரர்கள் &#

3 years ago இலங்கை

இராணுவப் பாதுகாப்புடன் அலரிமாளிகையை விட்டு வெளியேறிய மகிந்த!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.அலரிமாளிகையை நேற்று முற்றுகையிட்டு நĭ

3 years ago இலங்கை

நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் அவரது மகன் கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச்செல்லும் காட்சி!

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் வந்திறங்கியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போ

3 years ago இலங்கை

கோட்டாபயவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீட்டின் மீதும் தாக்குதல்!

அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.குறித்த பெண்ணின் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் சுவரை ħ

3 years ago இலங்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர்,இராணுவ தளபதிக்கு அழைப்பு!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான கா

3 years ago இலங்கை

இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற்றம்!

இலங்கையைவிட்டு இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் Ī

3 years ago இலங்கை

கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் பலி!

கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.கண்ணீர்ப்புகை

3 years ago இலங்கை

நேற்றைய வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் பலி!

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் 231 பே

3 years ago இலங்கை

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் பலி!

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெ&

3 years ago இலங்கை

மஹிந்தவின் பரம்பரை இல்லமான மெதமுலன இல்லம் போராட்டகாரர்களால் தீக்கிரை!

மஹிந்த ராஜபக்ஷவின் பரம்பரை இல்லமான வீரக்கெட்டிய, மெதமுலன இல்லமும் தீக்கிரையாகியுள்ளது.ஆர்ப்பாட்டகாரர்கள் சிலரினால் இவ்வாறு தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படு

3 years ago இலங்கை

ஊரடங்கு சட்டம் நீடிப்பு!

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவĬ

3 years ago இலங்கை

ஊரடங்கிற்கு மத்தியில் கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளில் பெருந்திரளான மக்கள்

கொழும்பின் பல பகுதிகளில் மக்கள் மண்ணெண்ணெய்க்காக வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று காலை முதல் கொழும்பின் பல பகுதிகளி

3 years ago இலங்கை

போராட்டக் களத்தில் விரட்டியடிக்கப்பட்ட சஜித்! சம்பவம் தொடர்பில் அவர் அளிக்கும் விளக்கம்

 நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான தனது போராட்டத்தை குண்டர் தாக்குதல்களால் தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்Ī

3 years ago இலங்கை

மஹிந்தவின் இல்லம் மீது தாக்குதல்- முற்றாக தீயிடப்பட்ட சனத் நிஷாந்தவின் வீடு!

மஹிந்தவின் வீரகெட்டிய இல்லம் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளை புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரியின் வீடும் முற்

3 years ago இலங்கை

கலவரத்தில் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்த ஆளும் தரப்பு உறுப்பினர்!

பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக

3 years ago இலங்கை

மகிந்தவின் ஆதரவாளருக்கு கிடைத்த எதிர்பாராத தண்டனை

காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்தில் உள்ள போராட்டகார்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்றிருந்த சுய தொழிலில் ஈடுபடுவோரின் சம்மேளனத்தின் தலைவர் மக&#

3 years ago இலங்கை

மஹிந்த ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல்!

அலரிமாளிகைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களை இன்று ஏற்றிவந்த பேருந்துகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.அலரிமாளிகைக்கு முன்பாகவும், காலி முகத

3 years ago இலங்கை

அரசியல் இலாபத்திற்காக தூண்டிவிடப்படும் வன்முறைகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன்-கோட்டாபய!

அரசியல் இலாபத்திற்காக தூண்டிவிடப்பட்டு நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வன்முறை தற்போதைய பி

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்!

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்ப்பட்டுள்ளது.இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்

3 years ago இலங்கை

காலி மோதல் சம்பவங்களில் இதுவரை 78 பேர் காயம்!

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் இதுவரை 78 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 years ago இலங்கை

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ச!

பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை  இராஜினாமா செய்துள்ளார்.இதேவேளை தொழிற்துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுகாதார அமைச

3 years ago இலங்கை

நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

நாட்டில் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ள&

3 years ago இலங்கை

நாளை ஆளும்கட்சி உறுப்பினர்களை சந்திக்கின்றார் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற  முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

3 years ago இலங்கை

மீண்டும் உயருகிறது பால்மா விலை!

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஒரு கிலோகிராம் பால் மா 2,545 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட போதிலும் தற்போது 600 ரூ&

3 years ago இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் எ

3 years ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சுயாதீன குழு ஆதரவு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகி தம்மை சுயாதீனமாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மா

3 years ago இலங்கை

எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் எரிபொருளின் தரம் குறித்து சோதனைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.எரிபொருள் நிரப்பĬ

3 years ago இலங்கை

கிளிநொச்சி செல்வாநகர் ஐயப்பன் ஆலயத்திலிருந்து சடலம் ஒன்று மீட்பு

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்குள் சடலம் ஒன்று இன்று (07) காலை பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தைய

3 years ago இலங்கை

ஹேமா பிரேமதாச முதிர்ந்த பெண் - அசிங்கப்படுத்த வேண்டாம் என நடேசன் கோரிக்கை

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்கத்தின் பலமான ஒருவருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தாயாருக்கும் இடையில் தனது வீட்டில் இல்லத்தில் கலந்துரையாடல்

3 years ago இலங்கை

அவசரகாலச் சட்டத்திற்கான காரணத்தை வலியுறுத்துங்கள்! மனித உரிமைகள் ஆணைக்குழு சீற்றம்

மே 7ஆம் திகதி நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது."போராட்டங்கள் ப&

3 years ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு முற்றுகை- களமிறக்கப்பட்டுள்ள கலகத் தடுப்பு காவல்துறை!

கொழும்பில் முன்னாள் பிரதமர் ஒருவரின் வீட்டிற்கு முன்னாலும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் இன்று காலை முதல் இடம்பெறுவதாகத் தெரிவிக்Ĩ

3 years ago இலங்கை

நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் நாடகம்! பகிரங்க படுத்திய மஹேல

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சம்பந்தப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் நாடகம் குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் மஹேல ஜயவர்தĪ

3 years ago இலங்கை

அவசரகால பிரகடனத்திற்கு ஜீவன் தொண்டமான் கண்டனம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அவசரகால பிரகடனத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியில் தீர்வைக்

3 years ago இலங்கை

மீண்டும் பதவியை இராஜினாமா செய்தார் சியம்பலாபிட்டிய!

பிரதி சபாநாயகராக நேற்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.இது தொடர்பிலான அவர

3 years ago இலங்கை

விசேட செய்தி: இராஜினாமா செய்ய உறுதியளித்தார் மஹிந்த – அடுத்தவாரம் புதிய அமைச்சரவை!

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.இன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவச

3 years ago இலங்கை

நாடாளுமன்ற நுழைவு பகுதியில் பதற்றம்! வீதித்தடைகளை அகற்றிய மாணவர்கள் - கண்ணீர்ப்புகை தாக்குதல், நீர்த்தாரை பிரயோகம்

பத்தரமுல்லை, பொல்துவ சந்தியை அண்மித்த நாடாளுமன்ற நுழைவு வீதியில் திரண்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்

3 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் – 2000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவு!

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார் தொழிற்சங்&

3 years ago இலங்கை

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ‘ஹொரு கோ கம’ வில் தொடரும் போராட்டம்!

பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள “ஹொரு கோ கம”வில் இன்றும் (வெள்ளிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்ட

3 years ago இலங்கை

ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைப்பா?

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானத

3 years ago இலங்கை

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது கொவிட் தடுப்பூசி!

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளயது.அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமĭ

3 years ago இலங்கை

மஹிந்தவுடன் இருப்பது நான் இல்லை சாணக்கியனே-ரணில்

தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ர

3 years ago இலங்கை

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க பங்களாதேஷ் உறுதி!

இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை வழங்கவுள்ளதாக பங்களாதேஷ் உறுதிப்படுத்தியுள்ளது.இந்த மருந்துகள் கையிருப்பு இலங்கை நாண&#

3 years ago இலங்கை

நீர்கொழும்பில் பரபரப்பு - பெற்ற குழந்தையை கொன்ற தாய்!

நீர்கொழும்பு சீதுவை துன்முல்லவத்தை பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித&#

3 years ago இலங்கை

அம்பாறையில் பதற்றம் - காவல்துறை துப்பாக்கிச்சூடு; காவலரண் எரிப்பு!

 அம்பாறையில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாட்டில் பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் 

3 years ago இலங்கை

சஜித் பிரேமதாசவின் தாயார், திருநடேசனை சந்தித்தார்- நாடாளுமன்றில் குற்றச்சாட்டு!

பண்டோரா இரகசிய ஆவணங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள வர்த்தகரான திருநடேசனை நேற்று எதிர்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் சந்தித்ததாக நாடாளுமĪ

3 years ago இலங்கை

மன்றில் இன்று நடந்தது என்ன? -சுயாதீன நாடகம் : முகமூடி கிழிந்தது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து வĬ

3 years ago இலங்கை

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 313 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவேண்டியுள்ளது - அரசாங்கம்

எரிபொருள் விற்பனையின் மூலம் தொடர்ந்தும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்து வருவதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் காஞ்சன விஜயசேகர

3 years ago இலங்கை

குழப்பநிலை.. : குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பதற்ற நிலை

 குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மக்கள் குழப்பமடைந்துள்ளதால் அசாதாரண நிலை தொடர்ந்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.கணினி கட்

3 years ago இலங்கை

ஊழல் அமைச்சர்களே காரணம் : ஜனாதிபதி கோத்தா அதிரடி குற்றச்சாட்டு

ஊழல் அமைச்சர்களினால் தான் சிக்கலில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நல்ல தொலைநோக்குப் பார்வையும், நாட்டைக் க

3 years ago இலங்கை

பின்னுக்கு வீசப்பட்டார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில், ஆளும் கட்சியின் பின் வரிசையில் 33ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டது.நேற்று அவர் அந்த இருக்கையில் அமர்ந்திருந

3 years ago இலங்கை

நாளை நாடளாவிய ரீதியில் ஹர்த்தால்

அரசாங்கத்திற்கு எதிராக நாளை நாடளாவிய ரீதியிலான பாரிய  தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்படி நாடளாவிய ரீதியில்  நாளைய தினம் ஹர்த்தால் மற்

3 years ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ முதலாவதாக வாக்களித்தார்

பிரதி சபாநாய​கரை தெரிவு செய்வதற்கான, இரகசிய வாக்கெடுப்பு, இன்று (05) பிற்பகல் 11.05 க்கு ஆரம்பமானது. இதில், ரஞ்சித் சியம்பலா பிட்டியவும், இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரும் ப&

3 years ago இலங்கை

சபைக்கு நடுவே வாக்குப்பெட்டி : விசேட மணி ஒலிக்கிறது

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதால், சபைக்கு நடுவே, வாக்குப்பெட்டி வைக்கபĮ

3 years ago இலங்கை

மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி  இயந்திரம்  ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார ச

3 years ago இலங்கை

யாழ் கடற்பரப்பில் 123 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்.கடற்பரப்பில் இன்றைய தினம்(புதன்கிழமை) அதிகாலை  123 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபர்

3 years ago இலங்கை

பதவி விலகுகிறாரா மஹிந்த ராஜபக்ஷ?

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு க

3 years ago இலங்கை

கல்வியங்காட்டில் வீடொன்றுக்கு முன்பாக வாள்வெட்டுத் தாக்குதல்!

நல்லூர் கல்வியங்காடு பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மர

3 years ago இலங்கை

இசைப்பிரியாவுக்காக போராடிய சிங்கள ஊடகவியலாளர் - காலி முகத்திடலில் சம்பவம்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி காலி முகத்திடலில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இநĮ

3 years ago இலங்கை

நாடாளுமன்ற பகுதியில் பதற்றம்: பலவந்தமாக கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை சற்று முன் பலவந்தமாக பொலிĬ

3 years ago இலங்கை

வழக்கு தொடர தயாராகும் மகிந்தவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிககை எடுக்க உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் அவரது ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அநுரகுமார திஸாநாயக்க நேற்று கொழும்பில் தன்னை குறித்து சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதுடன் மக்களை தவறாக வழிநடத்தும் செயல் என யோஷித ராஜபக

3 years ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க தடை - இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை!

இலங்கையில் இன்று முதல் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொலைக்காட்சி, வானொலியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொலைக்காட்சி மற்றும

3 years ago இலங்கை

பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்கள் செல்லும்: அத்தியாவசியப்பொருட்கள் முற்றாக இழக்கப்படும் - நிதி அமைச்சர் எச்சரிக்கை

நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக பு

3 years ago இலங்கை

நாட்டில் தற்போது வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூட இல்லை: நிதி அமைச்சர்

தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.வரி குறை&

3 years ago இலங்கை

3 பில்லியன் ரூபா மோசடியுடன் சஜித் தொடர்பு! பசிலின் சொத்துக்கள் பிரபல வர்த்தகர் பெயரில், புத்த பெருமானின் தங்கச் சிலையை காணவில்லை - இன்று அனுர வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல்

 நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன் ரூபா மோசடியுடன் தொடர்புபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள

3 years ago இலங்கை

மைனா கோ கம போராட்டக்களத்திற்குள் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு!

கொழும்பு அலரிமாளிகைக்கு முன்பாக 8 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டத்தில், ஒரு சில இளைஞர்கள் ஐந்து நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில&

3 years ago இலங்கை

யாழில் தீ விபத்து - மாணவி பலி!!

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.குறித்த சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒī

3 years ago இலங்கை

11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் - முழு நாட்டு மக்களையும் வீதிக்கு வர அழைப்பு

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்

3 years ago இலங்கை

தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்த&#

3 years ago இலங்கை

உள்ளூர் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் வர்த்தமானி வெளியீடு!

உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) நேற்று (திங்கட்கிழī

3 years ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இதன்ப

3 years ago இலங்கை

இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவர் கைது!

இந்தியாவிற்கு தஞ்சம் கோரி செல்ல முற்பட்ட ஐவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரையே பொலிஸார் வேலண&#

3 years ago இலங்கை

டக்ளஸ்.தினேஷ் அடங்கலாக பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு!

அரசியலமைப்பு வரைபு தொடர்பாக விசேட நிபுணர்கள் குழு வழங்கிய அறிக்கை குறித்து ஆராய்வதற்கு அமைச்சர் பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.பேராச

3 years ago இலங்கை

கொடிகாமம் பகுதியில் விபத்து இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த &

3 years ago இலங்கை

கண்ணீர்புகை வாகனம் மற்றும் பொல்லுகளுடன் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! காலிமுகத்திடல் பகுதியில் பதற்றம்

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் அப்பகுதியில் பதற்ற

3 years ago இலங்கை

வவுனியாவில் கைதானவர்களிடமிருந்து ஆவா குழுவின் ஆயதங்கள், பதாதைகள் மீட்பு : விபரங்களும் வெளியாகின

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டவர்களிடம் ஆவா குழுவின் பதாதைகள் மீட்கப்பட்டதுடன், 16 பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, ஓமந்தை, கோத

3 years ago இலங்கை

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி!

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இல

3 years ago இலங்கை

பா.ஜ.க தலைவரின் வருகைக்காக காத்திருந்த தமிழ் தலைமைகள்!

யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராததன் காரணமாக கட்

3 years ago இலங்கை

இலங்கையிலிருந்து மேலும் ஐந்து பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஐந்து பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம

3 years ago இலங்கை

மகிந்த பதவி விலகத் தயார்: டலஸ் புதிய பிரதமராக உடன்படும் டிலான் - பகிரங்கப்படுத்தப்படும் திட்டம்

புதிய திட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்க தான் உடன்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் 

3 years ago இலங்கை

நீக்கப்பட்டது தடை: இலங்கை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

2022 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை பொது இடங்களுக்கு செல்வோர் தமது கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என அறிவிக்கப்ப

3 years ago இலங்கை

நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி- வடை வியாபாரியின் விசித்திர விலைப்பட்டியல்!

நாட்டில் விலைவாசி அதிகரித்துள்ளதால் தற்போது வடையின் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்து நுகர்வோர் விசாரிப்பதால், வியாபாரி ஒருவர் வடையை தயாரிக்க பயன்படுத்த

3 years ago இலங்கை

பொன்சேகாவை தாக்க முற்பட்ட ஹரின்: ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் பரபரப்பு

ஐக்கிய மக்கள் சக்தி   நடத்திய மே தினக் கூட்டத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு இடையில் முறுகல் ந

3 years ago இலங்கை

இந்தியாவின் உணவுக்கான கடனுதவியில் இரும்பை இறக்குமதி செய்த இலங்கை! - திண்டாடும் மக்கள்

இந்தியா, இலங்கைக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பயன்படுத்தி, இந்தியாவில் இருந்து இரும்பை இறக்குமதி ச

3 years ago இலங்கை