குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் எதிர்வரும் (திங்கட்கிழமை) திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்து எனினும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலங்களும் பிராந்திய காரியாலயங்களும் திறக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது .