இலங்கை

மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக முடிவு!

மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெள

3 years ago இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை!

அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ள

3 years ago இலங்கை

இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு!

இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது .தற்போதைய காலநிலை காரணமாக ப

3 years ago இலங்கை

முடக்கப்படுகிறதா நாடு-முக்கிய அறிவிப்பு!

நாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.அதி

3 years ago இலங்கை

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முற்பட்ட ஆறு பேர் கைது!

 கிளிநொச்சி– இராமநாதபுரம் அழகாபுரியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து புதையலை கண

3 years ago இலங்கை

ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் 6ம் திகதி முதல்  8ஆம் திகதிவரை இந்தியாவுக்கு உத்தியோகபூ&#

3 years ago இலங்கை

சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு!

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.நாட்டின் 74வ&

3 years ago இலங்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.இதற்கமைய 480 அதிகாரிகளும், 8,034 இராணுவ வĬ

3 years ago இலங்கை

இன்று இலங்கையின் 74வது சுதந்திர தினம்!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளா&#

3 years ago இலங்கை

மாவை சேனாதிராஜாவிற்கு கோவிட்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள

3 years ago இலங்கை

அதிகரிக்கப்படுகிறதா மின்கட்டணம்?

மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகī

3 years ago இலங்கை

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனை வழங்கும் பாகிஸ்தான்?

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை வழங்க பாகி

3 years ago இலங்கை

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மீனவர்களின் போராட்டம்!

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவரĮ

3 years ago இலங்கை

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மீனவர்களின் போராட்டம்!

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவரĮ

3 years ago இலங்கை

ஆந்திராவில் 14ம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு!

ஆந்திராவில் எதிர்வரும் 14ம் திகதிவரை இரவு நேர ஊரடங்கு நீட்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை அமு&#

3 years ago இலங்கை

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு!

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகள், பப்கள், மதுபானங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு குறித்த தினத்தில் இறைĩ

3 years ago இலங்கை

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி-ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) மாலை கைச்

3 years ago இலங்கை

தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி

3 years ago இலங்கை

கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் 5580 டெங்கு நோயாளர்கள்!

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7702 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.இதே

3 years ago இலங்கை

க.பொ.த உயர்தர மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2021ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்

3 years ago இலங்கை

ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை?

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.2021ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உ&#

3 years ago இலங்கை

பேருந்து-டிப்பர் விபத்து-12 பேர் காயம்!

கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் கும்புக சந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்

3 years ago இலங்கை

பல்கலைக்கழக மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அன

3 years ago இலங்கை

நாட்டின் பல பாகங்களில் திடீர் மின்தடை!

நாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி கடந்த 

3 years ago இலங்கை

ஒற்றையாட்சிக்கு எதிராக நல்லூரில் பேரணி!

‘ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூர் ஆரம்பமாகியது.தியாகதீபம் திலீ&#

3 years ago இலங்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பலருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 234281 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி கடந

3 years ago இலங்கை

இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள்!

இலங்கையில் மேலும் 82 புதிய ஒமிக்ரோன் நோயாளர்கள் மற்றும் ஆறு புதிய டெல்டா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்&

3 years ago இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்!

2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு மாதம் மற்றும் 10 நாட்களுக்

3 years ago இலங்கை

அவுஸ்ரேலியாவில் தனது பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இலங்கையர்

இலங்கையை சேர்ந்த ஒருவரும் அவரது பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய பொலிஸார், தந்தை தனது பிள்ளைகளை கொலை

3 years ago இலங்கை

கர்ப்பிணிப் பெண்களிடையே அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரோனா தொற்று உறுதியாகும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என மகப்பேறு மருத்துவர் சனத் லானெரோல் கூறியுள்ளார்.எனவே கர்ப்பிணிப் பெண்க

3 years ago இலங்கை

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை இரத்து!

குடிநீர் போத்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை இரத்துச் செய்து அதிவிசேட வரத்தமானி வெளியிடப்பட்டுள்ளது.2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி ம

3 years ago இலங்கை

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கோவிட் தொற்று!

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்காரணமாக கடந்த சில நாட்களாக இராஜாங்க அமைச்சருடன் நெருங்கிப் பழகியவர்களை இணங

3 years ago இலங்கை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை!

மின்சார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத

3 years ago இலங்கை

இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்ĩ

3 years ago இலங்கை

குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்

3 years ago இலங்கை

நாட்டில் பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம்!

கொரோனா தொற்றுக்கு எதிரான மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுக

3 years ago இலங்கை

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கை விடுத்துள்ளார்.குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முĪ

3 years ago இலங்கை

காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சளி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்!

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்படும் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ல&#

3 years ago இலங்கை

கொரோனா தொற்று ஏற்பட்டால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், க&#

3 years ago இலங்கை

உயரும் தொற்றாளர் எண்ணிக்கை- முடக்கப்படுகின்றதா நாடு?

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.நாட்டை முடக்கா

3 years ago இலங்கை

உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் 102வது இடத்தில் இலங்கை!

உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிக

3 years ago இலங்கை

மின்வெட்டை அமுல்படுத்துவதா இல்லையா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

ஜனவரி 31ஆம் திகதி திங்கட்கிழமை வரையில் மின் துண்டிப்பு இல்லை என இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அதன் பின்னர் மின்வெட்டை அமுல்பĩ

3 years ago இலங்கை

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள்!

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதற்கமைய புதிய வழிகாட்டுதல்களின்படி க

3 years ago இலங்கை

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா அங்கீகாரம்!

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை தீர்&#

3 years ago இலங்கை

பிரதமர் மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த வருடம் பிரதமரி&#

3 years ago இலங்கை

மொனராகலையில் வேன்-பேருந்து விபத்து-ஒருவர் பலி 06 பேர் படுகாயம்!

மொனராகலை தனமல்விலைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார

3 years ago இலங்கை

கம்பஹாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸின் பரவல்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.மேலும் 

3 years ago இலங்கை

குளிரூட்டிகள்,மின் விசிறிகளை அணைத்துவிட்டு மின்சாரத்தை சேமிக்கவும்-இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சார நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்துவிட்டு முடிந்தவரை மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் இலĨ

3 years ago இலங்கை

இலங்கையில் புதிதாக பரவி வரும் எலிக்காய்ச்சல்!

இலங்கையில் எலி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.கடந்த வருடம் காலி மாவட்டத்தில் மாத்திரம் 476 பேர் எலி

3 years ago இலங்கை

யாழில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங&

3 years ago இலங்கை

பிரதமர் மஹிந்தவின் வங்கிக்கணக்கில் ATM மூலமாக பண மோசடி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்

3 years ago இலங்கை

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதற்கமைய இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 115,200 ரூபாய்க்கும், 24 கரட் தங்கம் 124,500 ரூபாய்க்கும் விற்பனை ச&

3 years ago இலங்கை

அதிக ஒமிக்ரோன் பரவல் மேல் மாகாணத்தில் பதிவு!

நாட்டில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்தோடு, அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளதாக ஸ்ரீ ஜயவர்த

3 years ago இலங்கை

பதவிக்காலத்தை நீடிப்பதில் விருப்பமில்லை-நாமல்!

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் . கம்பஹா பி&

3 years ago இலங்கை

கொரோனா தொற்றால் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் காலமானார்!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் அதுல கஹந்தலியனகே கொரோனாவால் காலமானார்.ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்

3 years ago இலங்கை

நாட்டில் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடை!

நாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 4 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இந்த விடயம் குறித்து இன்று (ஞாயி&

3 years ago இலங்கை

பொரளை குடியிருப்பு தொகுதியொன்றில் தீ விபத்து!

கொழும்பு, பொரளை – கித்துல்வத்த பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது.தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்&

3 years ago இலங்கை

மீண்டும் வழமைக்கு திரும்பிய கொழும்பு-கண்டி புகையிரத சேவை!

கொழும்பு மற்றும் கண்டிக்கு இடையேயான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.புகையிரத பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக க

3 years ago இலங்கை

ஆடுகளை திருடிவந்த கும்பல் கைது!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் வீதிகளில் உள்ள ஆடுகளை நீண்டகாலமாக முச்சக்கரவண்டி ஒன்றில் திருடிவந்த கும்பலைச் சோந்த இருவ

3 years ago இலங்கை

சாணக்கியனுக்கு கொரோனா தொற்று!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இரா.சாணக்கியனுக்கு கொரோனா த

3 years ago இலங்கை

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண அ&

3 years ago இலங்கை

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு முடிவு!

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.50 புள்ளிகளால் கொள்

3 years ago இலங்கை

ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது வாள்வெட்டு தாக்குதல் -7 பேர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் வாள்வெட்டு கு

3 years ago இலங்கை

கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்தவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்து வைத்திருந்த ஒருவரை 250 கிராம் கஞ்சா செட

3 years ago இலங்கை

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடை!

இலங்கைக்கு 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசியை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் &

3 years ago இலங்கை

ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்கள் நாடு இருளில்!

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டங்களாக மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாடளாவிī

3 years ago இலங்கை

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்!

யாழ் கரணவாய் அண்ணாசிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம் நேற்று ( செவ்வாய்க்க

3 years ago இலங்கை

பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கும் அனுர திஸாநாயக்க!

நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க பிரதமரின் செயலாளராக பொறுப்பேற்கவுள்ளார்.அவர் நாளை (வியாழக்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்ப

3 years ago இலங்கை

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு வீராங்கனை தங்கப்பதக்கம் பெற்று சாதனை!

பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி  போட்டியில் முல்லைத்தீவு  வீராங்கனை கணேஸ் இந்துகாதேவி   தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.தந்தையை இழந்த நி&#

3 years ago இலங்கை

ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம்!

நுவரெலியா – அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையானது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்

3 years ago இலங்கை

கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் மேலும் 13 பேர் நேற்று(திங்கட்கிழமை) கொரோனா தொற்றினால் உ&

3 years ago இலங்கை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை-பிரத்தியேக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்படுī

3 years ago இலங்கை

எரிபொருளை கொள்வனவு செய்ய இலங்கைக்கு 500மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய இந்தியா!

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளது.வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய ī

3 years ago இலங்கை

இ.மி.ச பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டம்!

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் திட்டமிட்டப்படி இன்று (செவவாய்க்கிழமை) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அதற்கமைī

3 years ago இலங்கை

9வது நாடாளுமன்றத்தின் 2ஆவது அமர்வு!

9வது நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வில் வெளிநாட்டு ராஜதந்திரிகள், மு

3 years ago இலங்கை

குறையும் மரக்கறிகள் விலை!

மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.நாட்டில் மரக்கறிகளின் விலை அதிகரித்தததைத் தொடர்ந்து பொதுமக்கள் ப

3 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்-கொரோனா அலை உருவாகும் அச்சம்!

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழு&

3 years ago இலங்கை

அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது மைத்திரி தலமையிலான சு.க!

எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்Ī

3 years ago இலங்கை

யாழ் பண்ணை பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற இந்த வி

3 years ago இலங்கை

இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் மாறுகிறதா?

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் என தெரிவிக்கப்

3 years ago இலங்கை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை திகதி வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 22ம் திகதி 2943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கமைய 340508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் &#

3 years ago இலங்கை

ஒமிக்ரோன்- ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்!

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.நீண்ட வார விடுமுறையில் &

3 years ago இலங்கை

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரிசி நன்கொடை!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரிசி நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.1952 ஆம் ஆண்டு இலங்கை – சீன இறப்பர், அரிசி ஒப்பந்தத&#

3 years ago இலங்கை

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளĬ

3 years ago இலங்கை

நாமலுக்கு பதிலடி கொடுத்தார் தயாசிறி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செய

3 years ago இலங்கை

உண்மையை பேச ஒருபோதும் தயங்கமாட்டோம் – மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம

3 years ago இலங்கை

21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இட

3 years ago இலங்கை

தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளதால் மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை!

எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவா

3 years ago இலங்கை

இன்றும் நாட்டில் மின் துண்டிப்பா?

நாட்டில் இன்றைய தினமும் (ஞாயிற்றுக்கிழமை) மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்

3 years ago இலங்கை

டெல்டாவை விட ஒமிக்ரோன் இலங்கையில் ஆதிக்கம்!

நாட்டில் புதிதாக 160 ஒமிக்ரோன் (Omicron) நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, டெல்டா மாறுபாட்டைவிட இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக ஒமிக்ரோன் தொற்று மாறி வருவதாக 

3 years ago இலங்கை

இலங்கை வரும் கனேடியர்களுக்கான எச்சரிக்கை!

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது பயணிகளுக்கு கனடா எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கைக்கான பயண ஆலோசனையின் பாதுகாப்புப் பிரிவை கனேடிய அர

3 years ago இலங்கை

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப்பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை!

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார

3 years ago இலங்கை

நாட்டில் 160 ஒமிக்ரோன் நோயாளிகள் அடையாளம்!

நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான மேலும் 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.முன்னதாக இலங்கையில் சுமார் 45 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மொதĮ

3 years ago இலங்கை

இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள்!

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் இரண்டு மாதங்களுக்கு மேலதிகமாக அங்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகின

3 years ago இலங்கை

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் கைகலப்பு சம்பவம்!

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றைய தினம் மாலை 04.00 மணி தொடக்

3 years ago இலங்கை

நெடுந்தீவுவில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகளவிலான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலையில் இருந்

3 years ago இலங்கை

அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனம்

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.கல்வ

3 years ago இலங்கை

தமிழர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் – சாணக்கியன்

தமிழர்களுக்கு சிறந்த தீர்வொன்று கிடைக்ககூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.நந்தவனம் முதியோர் இ

3 years ago இலங்கை

புதிய கடன் பெறுவதற்கான இலங்கையுடனான பேச்சுவார்த்தை குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் கருத்து !

சீனாவிடமிருந்து புதிதாக மற்றுமொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவரும் நிலையில், அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயார

3 years ago இலங்கை

தைப்பொங்கல் தினத்தில் வவுனியாவில் கைகலப்பு சம்பவங்கள் – 15 பேர் படுகாயம்

வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்றையதினம் மாலை 04.00 மணி தொடக்

3 years ago இலங்கை