யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
TikTamil