ஜனவரி முதல் இரண்டு லட்சம் கடவுசீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

ஜனவரி முதல் பொதுச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக 278117 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது