இலங்கை

தமிழரசு கட்சியின் தீர்மானம் சாணக்கியம் நிறைந்தது - இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட ந

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நில&

1 year ago இலங்கை

38 நாடுகளுக்கு இலவச விசா: நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி&

1 year ago இலங்கை

சிங்களவர்களின் வாக்குகளால் மாத்திரம் எந்த பயனுமில்லை என்கிறார் அநுர

இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.கிண்ணியாவி

1 year ago இலங்கை

கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள பல நாட்களாக காணப்பட்ட சனநெரிசல் நேற்று முதல் நீங்கியது

 குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக அதிரடியாக நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணைக்குழு : பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.மஹரகம இளைஞ

1 year ago இலங்கை

'துரோகிகளே புத்தளத்துக்கு வராதீர்கள்" : முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புத்தளம் வருகையை கண்டித்து நேற்று(30) புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.புத்த&

1 year ago இலங்கை

331 பட்டதாரிகள் சிறைச்சாலையில் - பேராசிரியர் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அ&#

1 year ago இலங்கை

டொலரின் பெறுமதி 275 ரூபாய் வரை குறையும் : திட்டவட்டமாக கூறும் ரணில்

ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க   தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறுபிள்ளை

1 year ago இலங்கை

குழந்தைகளுக்கு பரசிட்டமால்ட் கொடுக்கும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால்ட் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் க

1 year ago இலங்கை

அஞ்சல் வாக்குகளை எங்கு, எவ்வாறு செலுத்தலாம் ? : வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, எதĬ

1 year ago இலங்கை

தமிழரின் வாக்குகளை சிதறிக்காதீர்கள் : தமிழ் பிரதிநிதிகளிடம் இந்தியா வலியுறுத்து

இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொது

1 year ago இலங்கை

54 வீதமான இளைஞர்கள் அனுரவுக்கும், 9 வீதமானவர்கள் ரணிலுக்கும் ஆதரவு..! - கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

18 முதல்  29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு  ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்ற&

1 year ago இலங்கை

இலங்கை - இந்தியா தரைவழி பாதை முக்கியமானது : இந்தியாவில் வலியுறுத்தல்

 இலங்கை - இந்தியா இடையே தரைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்  கோ.அமிர்தலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல

1 year ago இலங்கை

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து எச்சரிக்கும் அமெரிக்க ஊடகத்தின் புலனாய்வு அறிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள்,சர்வதேச நாணய நிதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்

1 year ago இலங்கை

தமிழர் பகுதிகளில் முன்னிலையில் இருக்கும் ரணில் : வெளியாகியுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவ

1 year ago இலங்கை

இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர்

இந்தியத் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் (Ajith Doval) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.முன்னறிவிப்பில்லாத வகையில் இன்று (29) குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.இ

1 year ago இலங்கை

பலரிடம் பணம் பெறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் - ஆணைக்குழு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கி

1 year ago இலங்கை

நாட்டில் மீண்டும் இரத்தகளரி, சிவில் போர் ஏற்படும் என பரபரப்பு தகவல்

நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ம

1 year ago இலங்கை

உயர் சம்பளம், வரிச் சுமைக் குறைப்பு, அஸ்வெசும, என பல அம்சங்களை உள்ளடக்கிய ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

   'ரணிலுடன்  நாட்டை வெற்றிகொள்ளும்' ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் ச&

1 year ago இலங்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தில் மோசடி: பெற்றோருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM எனப்படும் மொத்த கொழுப்பு உள்ளடக்கம் மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செ&

1 year ago இலங்கை

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள இன்றும் நீண்ட வரிசை..

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசைī

1 year ago இலங்கை

கிளப் வசந்த படுகொலை : 2ஆவது துப்பாக்கிதாரியும், அரசியல்வாதியும் கைது

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய  குற்றச்சாட்டில்

1 year ago இலங்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிகளுக்கான நிதி தொடர்பில் வெளிவரும் பிரச்சாரங்கள்! மறுக்கும் சுமந்திரன்

அபிவிருத்தி பணிகளுக்கான பணம் ஜனாதிபதி செயலகத்தால் நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நேரடியாக கொடுக்கப

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான மனு...! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளதுகுறித்த மனுவை இன்று (28) உயர் நீதிமன்றம் 50,000 ரூபா நீதிமன்றகĮ

1 year ago இலங்கை

வெள்ளவத்தை பொலிஸாரினால் ஷிரான் பாசிக்கின் மகன் அதிரடியாக கைது

பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், துபாயிலிருந்து திரும்பும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸா&#

1 year ago இலங்கை

சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் இலங்கை வருகை - தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் குழுவொன்றும் ஜ

1 year ago இலங்கை

கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவĬ

1 year ago இலங்கை

ரணிலுடன் இணையவுள்ள மேலும் சில தமிழ் உறுப்பினர்கள் - கட்சித் தாவும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி என்கிறார் சஜித்

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெர&

1 year ago இலங்கை

சஜித் வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரது மனைவியே... பிரசன்ன ரணதுங்க பகிரங்கம்

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவ

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்துகணிப்பொன்றை நடத்தியுள்ளது.அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்

1 year ago இலங்கை

ராதா, உதயா ரணிலுடன் இணைய போகின்றார்கள் : வேலுகுமார் பரபரப்பு தகவல்

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் அனைவரும் கைகோர்க்கவுள்ளனர். செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ந

1 year ago இலங்கை

கொழும்பில் நபர் ஒருவர் அடித்துக்கொலை...!

மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபர் ஒருவர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸĬ

1 year ago இலங்கை

20 வேட்பாளர்கள் உயிரிழப்பு, 700 பேர் வெளிநாட்டில் : தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்

1 year ago இலங்கை

அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்ட

1 year ago இலங்கை

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விசேட அறிவிப்பு

தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அனுப்பி, அவை கிடைக்கப் பெறாதவர்களுக்கு விசேட கடிதம் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் வாக்க

1 year ago இலங்கை

24 சதவீத சம்பள அதிகரிப்பு என்கிறார் சஜித் : 25 ஆயிரம் சம்பள உயர்வு என்கிறார் ரணில்

2025 ஜனவரி முதல், அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.இதுதொடர்பி

1 year ago இலங்கை

வரி வசூலிக்கும் போலி அதிகாரிகள் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் குழுவொன்று நாட்டின் பல பகுதிகளில் வரி வசூலித்து வருகின்றமை தொடர்பில் முறைப்பாடுக

1 year ago இலங்கை

இலங்கையில் குரங்கம்மை குறித்து விசேட நடவடிக்கை – அறிகுறிகள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுதலை கண்டுபிடிப்பதற்கு விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித ம

1 year ago இலங்கை

ரணில் முன்னிலை, சஜித் இரண்டாம் இடம் : ஆய்வில் வெளிவந்த தகவல்

எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களுடைய பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், இலங்கை சுயாதீன ஆர

1 year ago இலங்கை

பரிசுப்பொதியில் வந்த 21 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள் : அதிரடியாக ஒருவர் கைது

இத்தாலியிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட 21 கோடி  ரூபாய் பெறுமதியான அஸிஸ் ரக போதைப்பொருள் சுங்கத் திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா: நிமோனியா ஏற்படும் அபாயம்!

இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது சிறுவர்களிடையே அதிகளவில் பரவி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியல் தீபால் பெரேரா 

1 year ago இலங்கை

ரணில், சஜித்தின் மாதாந்த வருமானம் வெளியானது : கோடியில் புரளும் திலித்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் அதிக மாத வருமானம் பெரும் வேட்பாளராக திலித் ஜயவீரவும், குறைந்த மாத வருமானம் கொண்ட வேட்பாளராக ரணில் விக்க&

1 year ago இலங்கை

பிரித்தானியாவிலிருந்து வந்த அழைப்பு : சின்னத்தை மாற்றிய ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய நிபுணர் ஒருவருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நிபுண

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணில் வெற்றி பெற்றால் இவரே பிரதமர்..! : வெளியானது அறிவிப்பு

 இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி &#

1 year ago இலங்கை

திடீரென உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெறுமா? : தேர்தல் ஆணையாளர் விளக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட இருந்த ஏ. மொஹமட் இல்யாஸ் காலமானார்.மொஹமட் இல்யாஸ் நேற்றிரவு (22) காலமானதாக அவரது குடும்பத்தினர் தெ

1 year ago இலங்கை

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மானியங்களை வழங்க முடியுமா? : தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு அரசாங்கம் மானியங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பĬ

1 year ago இலங்கை

மனைவியையும் மகனையும் கத்தியால் குத்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை : இரத்தினபுரியில் கொடூரம்

இரத்தினபுரியில் மனைவியையும் மகனையும் கொடூரமாக தாக்கிய நிலையில் கணவன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் மனைவி உயிரிழந்ததுள்ள

1 year ago இலங்கை

சர்ச்சைக்குள்ளாகியுள்ள உதவி ஆசிரியர் நியமனம் : தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறது அரசாங்கம்

  பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர் நியமன விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அந்த விடயத்தில் அமைச்சரவைக்கு தலையிட முடியா&

1 year ago இலங்கை

இலங்கையில் செப்டம்பர் 08 ஆம் திகதி சிறப்பு நாளாக அறிவிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ர

1 year ago இலங்கை

திகாம்பரத்துக்கு எதிராக சஜித் நடவடிக்கை எடுப்பாரா? காஞ்சன கேள்வி

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், அதே கட்சியைச் சேர்ந்த வேலுகுமார் எம்.பி.யைத் தாக்கினார். எ

1 year ago இலங்கை

இரவில் இருமல் வந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்! வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக

1 year ago இலங்கை

6 மாதமாக காணாமல் போன பெண் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு : நுரெலியாவில் பரபரப்பு

நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று புதைக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் (21) தோண்டி எடுக்கப்பட

1 year ago இலங்கை

5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காண்பித்த அதிபர் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு  - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதி

1 year ago இலங்கை

நாட்டின் முடிவு அரச ஊழியர்கள் கையில் : 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கட்டாயம் என்கிறார் ஜனாதிபதி

  அரச ஊழியர்களின்  முடிவுதான் நாட்டின் முதுகெலும்பு என்பதால் எதிர்காலம் குறித்து சிந்தித்து அவர்கள் தமது பெறுமதியான வாக்குகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பு&

1 year ago இலங்கை

செங்கடலில் தொடர் தாக்குதல்.. தீப்பற்றி எரியும் சரக்கு கப்பல்

 செங்கடல் வழியாக சென்ற  சரக்கு கப்பல் ஒன்றின் மீது நேற்று அடுத்தடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதனால் கப்பல் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், கப்பல் மĬ

1 year ago இலங்கை

கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

பதுளை மாவட்ட நீதிபதியாக நடித்து பலரை ஏமாற்றிய, மாத்தறை, கந்தர பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்ப

1 year ago இலங்கை

மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம்...! மோதிக்கொண்ட அரசியல்வாதிகள்

தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) &#

1 year ago இலங்கை

அரசியல் நிகழ்ச்சியில் சண்டையிட்ட திகாம்பரம் – வேலு குமார் - வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டனர்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி விவாத இ

1 year ago இலங்கை

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

சேதமடைந்த பயிர்களுக்கான நட்ட ஈடாக ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்Ī

1 year ago இலங்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ள விஜய்

தென்னிந்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவருமான விஜய் (Vijay) தனது கட்சி கொடியை நாளை(22) அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த பெபĮ

1 year ago இலங்கை

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு - குற்றஞ்சாட்டும் விஜயகலா மகேஸ்வரன்

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Mahesw

1 year ago இலங்கை

ரணில் ஆட்சியை இழந்தால் ஆப்கானிஸ்தானாக மாறிவிடும் இலங்கை : எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)ஆட்சியை இழந்தால், நிச்சயமாக இலங்கை (sri lanka)மீட்க முடியாத ஆப்கானிஸ்தானாக(afghanistan) மாறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்த

1 year ago இலங்கை

வைத்தியசாலைகளில் தொடரும் மருத்துவக்கொலைகள்....கவனயீனத்தால் இறந்த சிசு! |

வவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்

1 year ago இலங்கை

வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவையே வேட்பாளர் செலவிட முடியும் : வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள

1 year ago இலங்கை

ரணிலுடன் இணையவுள்ள சஜித்தின் முக்கிய உறுப்பினர் : மௌனம் காக்கும் சஜித் தரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்

1 year ago இலங்கை

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய தீர்மானம்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்த

1 year ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்! கத்தியுடன் கைதான இளைஞன்

கொழும்பு, பேலியகொட பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட

1 year ago இலங்கை

குழந்தைகளிடையே தீவிரமாக பரவி வரும் வைரஸ் - வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

தற்போது நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கொழும்&#

1 year ago இலங்கை

ஊழியரை அடித்துகொலை செய்த கடை உரிமையாளர் : கொழும்பில் பரபரப்பு சம்பவம்

வெள்ளவத்தை  பகுதியில் ஊழியர் ஒருவரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - பொலிஸ் &#

1 year ago இலங்கை

22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு

மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் 22 நபர்களால் பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவī

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு : வெடித்தது சர்ச்சை

 அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசின் குறித்த முடி

1 year ago இலங்கை

நாமலுக்கு 3 வீத வாக்குகள், மஹிந்த மேடை ஏறக்கூடாது என்கிறார் கம்மன்பில

 நாட்டின் சுபீட்சத்தை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக பசிலின் சிந்தனையை செயற்படுத்தியமையினால் கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்துடன் பகைமையை வளர்த்துக்க

1 year ago இலங்கை

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வரி அதிரிக்கப்படும் என அறிவிப்பு

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்

1 year ago இலங்கை

தீர்ந்துபோயுள்ள கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் : இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய அதிகாரி

 கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணĭ

1 year ago இலங்கை

மைத்திரியின் ஆதரவை நிராகரித்த ரணில் : ஜனாதிபதிக்கு ஆதரவாக 34 கட்சிகள் இன்று கைச்சாத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், 'இயலும்  இலங்கை" உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.இதில் 34 கட்சிகள் மற்றும் கூ

1 year ago இலங்கை

உலக நாடுகளில் பரவும் கொடிய நோய் : இலங்கையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெ

1 year ago இலங்கை

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை : அத்தியாவசியமற்றவர்களிடம் முக்கிய வேண்டுகோள்

அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிசூடு : ஒருவர் பலி

திருகோணமலை - கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்

1 year ago இலங்கை

மன்னார் பட்டதாரி சிந்துஜாவின் மரணம்; - வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ &#

1 year ago இலங்கை

இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அதிகாரிகள்

 இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இல

1 year ago இலங்கை

அரச, தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறது மத்திய வங்கி

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள  இலங்கை மத்திய வங்கி, தற்ப

1 year ago இலங்கை

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணை

1 year ago இலங்கை

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில் : மக்கள் ஆணையை பெற்றுத்தாருங்கள் என கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ħ

1 year ago இலங்கை

தேர்தல் களத்தில் குதித்துள்ள 39 பேர் : கொழும்பில் பலத்த பாதுகாப்பு

  2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுட&

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் களத்தில் 40 பேர் - நிறைவிற்கு வந்தது கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடு

 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று  நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்ற

1 year ago இலங்கை

தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறும் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்கு

1 year ago இலங்கை

களுத்துறையில் மற்றுமொரு கூட்டுப் பாலியல் துஷ்ப்பிரயோக சம்பவம் பதிவு - ஐவர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைதாகியுள்ளனர். களுத்துறை - ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவரும், களுத்துறை - தியகம பிரதேசத்தில் வசிக்கும் 3 பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொல

1 year ago இலங்கை

பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் - ஜனாதிபதி

இலங்கையில் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர

1 year ago இலங்கை

வெளியானது 1,700 ரூபாய் நாளாந்த சம்பளம் தொடர்பான வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை  1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந

1 year ago இலங்கை

சஜித்தை சந்தித்த தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள்

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அழைப்பை ஏற்று தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசேட சந்திப்பொன்றை &#

1 year ago இலங்கை

அனைத்து அரச துறைகளிலும் சம்பளம் அதிகரிப்பு..! அமைச்சரவை அங்கீகாரம்

அரச சேவையின் சகல துறைகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழ

1 year ago இலங்கை

ரணிலுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் : தெற்கு அரசியல் அதிரடி மாற்றம்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந

1 year ago இலங்கை

மயக்கமடைந்தவரை சுயநினைவுக்கும் மீட்கும் மருந்துக்கு தட்டுப்பாடு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை

நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்த

1 year ago இலங்கை

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் விசேட அறிவிப்பு

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ī

1 year ago இலங்கை

சிந்துஜாவின் மரணம் இறப்பா?, கொலையா? : மன்னாரில் வெடித்தது போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம்  காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்&

1 year ago இலங்கை

விசாவால் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா ப

1 year ago இலங்கை

மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் கும்பல் : பேஸ்புக் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக  இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

22 மாணவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி : அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 17 பேர்

புதிய இணைப்புமொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்திய 17

1 year ago இலங்கை