மித்தெனியவில் பயங்கரம் : சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.