இலங்கை

யாழ்ப்பாண கடலில் மிதந்த சடலம் - தடயவியல் காவல்துறை களத்தில்!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட

2 years ago இலங்கை

ரணில் பதவி விலக வேண்டும் - தம்மிக்க பெரேரா அதிரடி

நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் பதவி விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த தி&

2 years ago இலங்கை

காலை வாரியது இந்தியா! மோசமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு

இலங்கைக்கு கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளரை மேற்கோள்காட்டி

2 years ago இலங்கை

கைது ஹிருணிக்கா - கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்

 மூன்றாம் இணைப்புகொழும்பு கோட்டை பகுதியில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப் புகைதĮ

2 years ago இலங்கை

யாழ் - காட்லிக் மாணவனின் அரிய கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.துவி&

2 years ago இலங்கை

இத்தாலியில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி-அவசரகால நிலை பிரகடனம்!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது.எமிலி

2 years ago இலங்கை

அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு- 06 பேர் பலி!

அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று (திங்கட்கிழமை) சிக

2 years ago இலங்கை

இராணுவத்தினரின் கருத்தை மறுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்தினரால் கோட்டையிலிருந்து வலுக்கடĮ

2 years ago இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் பலி!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிī

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி-சந்தையில் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி!

சந்தைகளில் கையிருப்பு தீர்ந்து போனதால், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எரிபொருள் நெருĨ

2 years ago இலங்கை

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு-இலங்கையிலும் பரவியுள்ளதா?

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு குறித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத

2 years ago இலங்கை

எரிபொருள் கோரி போராட்டம்-பத்தரமுல்ல கடுவெல வீதி போக்குவரத்து ஸ்தம்பிதம்!

எரிபொருள் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் காரணமாக பத்தரமுல்ல கடுவெல வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.இலங்கை போக்குவரத்து சĪ

2 years ago இலங்கை

வவுனியாவில் அனைத்து துறையினருக்கும் எரிபொருளை வழங்க கோரி அரசாங்க அதிபரிடம் கடிதம்!

வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள ம்ககள் நீண்ட நாட்களாக வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமை தொடர்பில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக

2 years ago இலங்கை

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்

துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்ற

2 years ago இலங்கை

இளைஞனை ஆக்ரோஷமாக எட்டி உதைத்த இராணுவ உயர் அதிகாரி - காணொளியாக எடுத்த இளைஞனுக்கு கொலை மிரட்டல்!

எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞரை இராணுவ அதிகாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் நேற்றைய தினம் அதிகளவில் பகிரப்பட்டது.இந்நிலையில், இந்த சம்&

2 years ago இலங்கை

முன்னறிவிப்பின்றி நாடாளுமன்றம் சென்ற கோட்டாபய - “கோ ஹோம் கோட்டா” என கொந்தளித்த எதிர்த்தரப்பு!

நாடாளுமன்ற அமர்வு நேற்றைய தினம் ஆரம்பமாகியிருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக அமர்வு இடம்பெறுகின்றது.நேற்றைய தினம் அமர்வு ஆரம்பமான போது பிரதமர் மற்றும் அரச த

2 years ago இலங்கை

இராணுவத்தை விரட்டியடித்த மக்கள்! முல்லைத்தீவில் பதற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று (4) மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஆலயத்த

2 years ago இலங்கை

நலமாக உள்ளேன்.. எதற்கும் பயப்பட வேண்டாம், மீண்டும் அரசியலில் இறங்குவேன்! மகிந்த அதிரடி

எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மகிந்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற &

2 years ago இலங்கை

இலங்கையிலிருந்து அவசரமாக வெளிநாடு செல்லவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒரு நாள் சேவையின் மூலம் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 60 நாட்களுக்கான திகதியும், நே

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தலைவரால் முடியாததை நிறைவேற்றிக் காட்டிய கோட்டாபய - மைத்திரி தரப்பு கிண்டல்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களாக செய்ய முடியாததை இரண்டே ஆண்டுகளில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச செய்து முடித்துள்ளார் என சிறிலங்கா சுதந்திரக்&

2 years ago இலங்கை

இலங்கைக்கு உதவ அரபு நாடுகள் தயார் ஆனால் இந்த அரசாங்கம் இருக்கும்வரை அது சாத்தியமில்லை! வெளியாகிய தகவல்

எத்தனை கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுக்க பல அரபு நாடுகள் தயாராக இருக்கிறது.ஆனால் எமது நாட்டின் தலைமைத்துவங்களுக்கு உதவிசெய்

2 years ago இலங்கை

பொலநறுவையில் பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!

பொலநறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்காபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்Ī

2 years ago இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் அடாவடி - உலகநாடுகளால் கைவிடப்படும் நிலையில் இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் வெளியானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் நாட்டில் மட்டும

2 years ago இலங்கை

நாட்டு மக்களுக்கு கோட்டாபய வழங்கிய உறுதிமொழி!

எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.பொதுஜ

2 years ago இலங்கை

லிபியாவின் நாடாளுமன்றத்தின் ஒருபகுதிக்கு போராட்டக்காரர்களால் தீவைப்பு!

லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கட்டடத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.ஆர்ப்பாட்டக

2 years ago இலங்கை

பிரித்தானியாவில் கொவிட் தொற்றாளர் சதவீதம் உயர்வு!

பிரித்தானியாவில் கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 2.3 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிப

2 years ago இலங்கை

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது!

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கொண்ட மற்றுமொரு குழுவை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.நேற்று இரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போத&

2 years ago இலங்கை

4 மற்றும் 5ம் திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டு!

ஜூலை 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் ப

2 years ago இலங்கை

இலங்கைக்கு வரவுள்ள டீசல் பெட்ரோல்-திகதி அறிவிப்பு!

இரண்டு டீசல் கப்பல்கள் ஜூலை 8-9 மற்றும் 11-14 ஆகிய திகதிகளுக்கு இடையில் வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜூலை 22-23க்குள் பெட்ர

2 years ago இலங்கை

IMF உடன் ஒப்பந்தம் செய்ய முன் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்து

2 years ago இலங்கை

அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைத்து அரச மற்றும் அரசாங்கம் அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு ஜூலை 4 முதல் 8 வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்க

2 years ago இலங்கை

ஏரியில் குதித்து தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயற்சி!

சந்திரிகா ஏரியில் குதித்து தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) பதிவாகியுள்ளது.32 வயதான தாய் தனது 5 மற்றும் 11 ī

2 years ago இலங்கை

எரிபொருள் பற்றாக்குறை-இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூட&

2 years ago இலங்கை

மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் பெட்ரோல்-திகதியை உறுதிப்படுத்திய லங்கா IOC!

டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆக

2 years ago இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வரை நிவாரணம்!

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பிரதமர&

2 years ago இலங்கை

அகதிகளாக தனுஷ்கோடி சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.இலங

2 years ago இலங்கை

22 ரயில் சேவைகள் இரத்து-மக்கள் கடும் அவதி!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயி

2 years ago இலங்கை

முன்னாள் பிரதமர் மஹிந்த வைத்தியசாலையில் அனுமதி?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.ருவிட்டரில் பதிவிட்டுள

2 years ago இலங்கை

இந்தியாவினால் வழங்கப்படும் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய முடிவு !

இந்தியாவினால் வழங்கப்படும் 40 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பயன்படுத்தி காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் நீராட சென்ற இளைஞன் பலி!

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.19 வயதுடைய ரகு என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நீராட செ

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி-சைக்கிள் உதிரிப்பாக கொள்வனவு உயர்வு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சைக்கிள்களை கொள்வ

2 years ago இலங்கை

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது-ஜப்பான்!

இலங்கைக்கு தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று (வியாழக்

2 years ago இலங்கை

எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது!

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிள

3 years ago இலங்கை

இனியும் பொறுமை காக்க மாட்டேன்! வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்ப

3 years ago இலங்கை

தொல்லியல் பெறுமதிமிக்க தங்க சிலையை விற்க முயன்ற நபர்

தொல்லியல் பெறுமதியான தங்கத்தில் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிலையை ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேĩ

3 years ago இலங்கை

பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணிபுரிந்த இராணுவ உத்தியோகத்தர் உயிரிழப்பு - வாக்கு மூலத்தில் வெளியான தகவல்!

பாதுகாப்பு செயலாளர் வீட்டில் பணியாற்றிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் 40 வயதுடைய இரண்டு பிள்ளைக

3 years ago இலங்கை

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட பதற்றம் - தற்போதைய நிலைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பிச் சென்ற 596 கைதிகள் தற்போது காவல்துறையின் காவலில் உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச

3 years ago இலங்கை

அவசர நிதியாக 1 பில்லியன்: இலங்கை விவகாரத்தில் IMF தீர்மானம்

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள் காட்டி &

3 years ago இலங்கை

கந்தகாடு முகாமிலிருந்து 500 பேர் தப்பியோட்டம்

வெலிகந்த கந்தகாடு முகாமிலிருந்து 500 – தொடக்கம் 600  பேர் வரை தப்பியோடியுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.போதைப் பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வளிக்

3 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு -புடினுடன் கோட்டாபய பேச்சு

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.&#

3 years ago இலங்கை

பெட்ரோலுக்கு பதில் சிறுநீர் விற்பனை - கொழும்பில் நடந்த மோசடி அம்பலம்

நீர்கொழும்பில் பெட்ரோலின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை பெட்ரோல் என தெரிவித்து விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.வேலையொன்றுகĮ

3 years ago இலங்கை

எரிபொருள் கப்பல்கள் தாமதமாவதன் பின்னணியில் பாரிய சதி அம்பலம்

உள்நோக்கத்துடன் நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் குற்றம் சுமத்தியுள்ளார்.எரிபொருள்

3 years ago இலங்கை

மீண்டுமொரு கறுப்பு ஜூலை: கொதி நிலையில் மக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கருப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் 

3 years ago இலங்கை

அமெரிக்காவில் கண்டெய்னர் லொறியிலிலுந்து வெளிநாடு தப்ப நினைத்த 46 பேரின் சடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் சான் ஆன்டோனியா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லொறியிலிலுந்து 46 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிருக்குப் போரĬ

3 years ago இலங்கை

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்ப

3 years ago இலங்கை

இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ முன்வந்துள்ள சீனா!

சீனாவில் விற்பனை காட்சியகங்களை நிறுவி இலங்கை ஏற்றுமதி பொருட்களின் விற்பனைக்கு உதவ சீனா முன்வந்துள்ளது.சீனாவின் யுவான், சிச்சுவான், பீஜிங் ஆகிய மாகாணங்களில் இலங&

3 years ago இலங்கை

எரிபொருளை கொள்வனவு செய்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார்-சஜித்துக்கு ஹரின் பகிரங்க சவால்!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.மூன்று நாடுகளிலிருந்து தன்னால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியு

3 years ago இலங்கை

எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தம்!

எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலையினால் இதுகுறி&#

3 years ago இலங்கை

பேருந்து கட்டண திருத்தம்-இன்று விசேட கலந்துரையாடல்!

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் எதிர்வரும் முதலாம் திகதி போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் Ī

3 years ago இலங்கை

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும் விற்பனையில் ஈடுபடுவதற்கும் அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளĪ

3 years ago இலங்கை

யாழ்.சர்வதேச விமான நிலைய செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க அனுமதி!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் க&#

3 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு- மூடப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பெர்னாண்டோ இந்த விடய

3 years ago இலங்கை

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பிய இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்த உத்தரவு

இலங்கையில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்த இரு பெண்களை மனநல மருத்துவரிடம் முன்னிலைப் படுத்தி இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீ

3 years ago இலங்கை

யாழில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர்!! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் இளவாலை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறு&

3 years ago இலங்கை

ஆரம்பமானது எரிபொருள் விநியோகத்தில் புதிய நடைமுறை!! களத்தில் இராணுவமும் காவல்துறையினரும்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் டோக்கன் முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றைய ஊடக சந்திப்பில் மிĪ

3 years ago இலங்கை

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இலங்கை இளைஞர்களின் பரிதாப நிலை!

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார, அரசியல் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டு, தொழில் தேடி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுலா விசாவில் சென்ற இளைஞர், யுவதிகள் பலர

3 years ago இலங்கை

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய தனியார் பேருந்து: சாரதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐ&#

3 years ago இலங்கை

புத்தளத்தில் எரிபொருள் வரிசையில் நின்றிருந்த பெண்கள் மாயம் -

புத்தளத்தில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த பெண்களே காணாமல் போயுள்ளதாக காவ

3 years ago இலங்கை

பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ள ரஷ்யா!

ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெர

3 years ago இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்வு!

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி இன்று (26) முதலĮ

3 years ago இலங்கை

பேருந்து கட்டணத்தை 35% வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!

நாளை (27) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும் அதிகரிக்க தனியார் பேருந்து உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளது.இன்றைய எரிபொருள் விலை அதி

3 years ago இலங்கை

2022 இல் இதுவரையில் சட்டவிரோதமான அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கைது!

2022ஆம் ஆண்டு இதுவரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 399 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தே

3 years ago இலங்கை

நாளை முதல் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு நாளை முதல் டோக்கன் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இராணு

3 years ago இலங்கை

நாளை முதல் 03 மணி நேரம் மின்துண்டிப்பு !

நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 03 மணி நேரம் மின்துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, ABCDEFGHIJKL

3 years ago இலங்கை

அமெரிக்காவின் திறைசேரி உயர்மட்ட குழு நாளை இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.ஆசி

3 years ago இலங்கை

பொருளாதாரம் மேப்பட்ட பிறகே தேர்தல்-பிரதமர் ரணில்!

உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிதாக தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.முதலில் பொருளாதாரம் ஸ்திர

3 years ago இலங்கை

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவியேற்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார்.நேற்று (24) மாலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி

3 years ago இலங்கை

டீசலை பதுக்கி வைத்திருந்தவர் பொலிஸாரால் கைது-யாழில் சம்பவம்!

யாழ்.மானிப்பாயில் பதுக்கிவைக்கப்படிருந்த 630 லீட்டர் டீசல் நேற்றிரவு  மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதிவேம்படி வீதியிலுளĮ

3 years ago இலங்கை

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் மூன்று நாட்களுக்கு மீண்டும் திறப்பு!

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.குறித்த நா

3 years ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி!

ஜூலை 01 முதல் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்கு மூலம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனை வர்த்தக அமைச்சு இன்று சனிக்கிழம

3 years ago இலங்கை

தமிழக முகாமில் தற்கொலைக்கு முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள்!! -வைத்தியசாலையில் அனுமதி-

இந்திய தமிழகம் திருச்சி மத்திய சிறையில் உள்ள ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசால

3 years ago இலங்கை

இரண்டு வாரத்திற்கு பொதுமன்னிப்பு காலம்: 15,000 டொலருக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை !

பொதுமன்னிப்புக் காலத்தின் இறுதியில், மேலதிக வெளிநாட்டு நாணயத்தை உடமையில் வைத்திருக்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக் தமக்கு உள்ளதாக இலங்கை மத்திய வங்கி 

3 years ago இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசேட செயற்திட்டம் – நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் சில செயற்திட்டங்களை தாம் யாழில் தங்கியுள்ள சில நாட்களில் விசேடமாக கவனம் செலுத்தி முன்னெடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ர

3 years ago இலங்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு கிடைக்கவுள்ள புதிய திட்டம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக விசேட கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதி

3 years ago இலங்கை

புதிய தேர்தல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிவித்தல்

முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதĭ

3 years ago இலங்கை

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் முற்றுகையிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம்: முன்னெடுக்கப்படும் பாரிய ஆர்ப்பாட்டம்

ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் 

3 years ago இலங்கை

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.அதன்படி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப

3 years ago இலங்கை

4 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் 70 ஆயிரம் பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்!

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தĬ

3 years ago இலங்கை

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற 35 பேர் கைது!

அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.பாணந்துறை கடற்பரப்பில் தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த 3

3 years ago இலங்கை

வடமாகாணத்தில் பணியாற்றி வரும் வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில் வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நி

3 years ago இலங்கை

கறுப்பு சந்தை வியாபாரிகளாலும், அடிதடி கும்பல்களாலுமே யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டது! அங்கஜன் காட்டம்...

 கறுப்பு சந்தை வியாபாரிகள் மற்றும் அடாவடி கும்பல்களினால் யாழ்.உடுவில் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இ

3 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி ; யாழ்ப்பாணத்தில் குதிரை வண்டில் சேவை அங்குரார்ப்பணம்

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடிவரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளத

3 years ago இலங்கை

வீதிகளில் தவிக்கும் யாழ். மக்களுக்காக விசேட சேவை

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்களுக்கு இன்று குடிநீர் வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.யாழ்.மாந

3 years ago இலங்கை

பேருவளையில் வெள்ளைவானில் இருவர் கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தென்னிலங்கை சĬ

3 years ago இலங்கை

யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!

யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் முடங்கும் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து 3 பத்திரிகைகள் அச்சு பதிப்பாக வெளிவருகின

3 years ago இலங்கை

அரச ஊழியர்கள் தனியார் துறையில்: வெளியாகிய முக்கிய தகவல்!

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட

3 years ago இலங்கை

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை - யாழில் பயங்கரம்!

யாழில் தனிமையில் இருந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சாணை தவமணி வயது 78 என்ற மூதாட&

3 years ago இலங்கை

’விரிசலை நிவர்த்திக்க புட்டினுக்கு கோட்டா கோல் எடுக்கவேண்டும் ’

இலங்கை -ரஷ்யாவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால விரிசல்களை சரிசெய்து கொள்ளவும், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமைகளில் ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை பெற்ற

3 years ago இலங்கை

வெடி குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் யாழில் கைது

யாழ்ப்பாணம், புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர், விசேட அதிரடிப்படையினரால், நேற்றுமுன்தினம் (21) கைது செய்யப்படĮ

3 years ago இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்தியாவின் உயர் மட்ட குழு: 1 பில்லியன் டொலர்கள் சலுகைக் கடன்

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்தியக் குழுவொன்று இன்று காலை இலங்கை வந்தடைந்தது.இந்தியப் பொருளாதார விவகாரச் செயலாளர் அஜய் சேத் மற்றும&#

3 years ago இலங்கை