இலங்கை

மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம்...! மோதிக்கொண்ட அரசியல்வாதிகள்

தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) &#

10 months ago இலங்கை

அரசியல் நிகழ்ச்சியில் சண்டையிட்ட திகாம்பரம் – வேலு குமார் - வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை ஒருவர் கழுத்தைப் பிடித்துக் கொண்டனர்

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அரசியல் செய்து பின்னர் பிரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி விவாத இ

10 months ago இலங்கை

சேதமடைந்த பயிர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான முக்கிய தகவல்

சேதமடைந்த பயிர்களுக்கான நட்ட ஈடாக ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்Ī

10 months ago இலங்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ள விஜய்

தென்னிந்திய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின்(TVK) தலைவருமான விஜய் (Vijay) தனது கட்சி கொடியை நாளை(22) அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த பெபĮ

10 months ago இலங்கை

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு - குற்றஞ்சாட்டும் விஜயகலா மகேஸ்வரன்

2005 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்காமையாலேயே இத்தனை இழப்புக்களை சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Mahesw

10 months ago இலங்கை

ரணில் ஆட்சியை இழந்தால் ஆப்கானிஸ்தானாக மாறிவிடும் இலங்கை : எச்சரிக்கை விடுத்த அமைச்சர்

ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe)ஆட்சியை இழந்தால், நிச்சயமாக இலங்கை (sri lanka)மீட்க முடியாத ஆப்கானிஸ்தானாக(afghanistan) மாறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்த

10 months ago இலங்கை

வைத்தியசாலைகளில் தொடரும் மருத்துவக்கொலைகள்....கவனயீனத்தால் இறந்த சிசு! |

வவுனியாவில் (Vavuniya) வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாய் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்

10 months ago இலங்கை

வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவையே வேட்பாளர் செலவிட முடியும் : வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள

10 months ago இலங்கை

ரணிலுடன் இணையவுள்ள சஜித்தின் முக்கிய உறுப்பினர் : மௌனம் காக்கும் சஜித் தரப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்

10 months ago இலங்கை

2009க்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய தீர்மானம்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட இருபது இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் போக்குவரத்த

10 months ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்! கத்தியுடன் கைதான இளைஞன்

கொழும்பு, பேலியகொட பகுதியில் வீடொன்றுக்கு அருகில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட

10 months ago இலங்கை

குழந்தைகளிடையே தீவிரமாக பரவி வரும் வைரஸ் - வைத்திய நிபுணர் விடுத்த எச்சரிக்கை

தற்போது நாடளாவிய ரீதியில் பல வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால் குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் இருந்தால் அவர்களை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கொழும்&#

10 months ago இலங்கை

ஊழியரை அடித்துகொலை செய்த கடை உரிமையாளர் : கொழும்பில் பரபரப்பு சம்பவம்

வெள்ளவத்தை  பகுதியில் ஊழியர் ஒருவரை தாக்கி கொலை செய்த கடை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (16.8.2024) காலை வெள்ளவத்தை - பொலிஸ் &#

10 months ago இலங்கை

22 பேரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்பு

மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் 22 நபர்களால் பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவī

10 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு : வெடித்தது சர்ச்சை

 அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025 ஆம் ஆண்டு முதல் 25,000 ரூபாவால் அதிகரிக்கும் அமைச்சரவையின் அண்மைய தீர்மானத்திற்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அரசின் குறித்த முடி

10 months ago இலங்கை

நாமலுக்கு 3 வீத வாக்குகள், மஹிந்த மேடை ஏறக்கூடாது என்கிறார் கம்மன்பில

 நாட்டின் சுபீட்சத்தை இலக்காக கொண்டு செயற்படுவதற்கு பதிலாக பசிலின் சிந்தனையை செயற்படுத்தியமையினால் கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்துடன் பகைமையை வளர்த்துக்க

10 months ago இலங்கை

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால் வரி அதிரிக்கப்படும் என அறிவிப்பு

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்

10 months ago இலங்கை

தீர்ந்துபோயுள்ள கடவுச்சீட்டு அச்சிடும் புத்தகங்கள் : இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய அதிகாரி

 கடவுச்சீட்டு அச்சிடுவதற்கான புத்தகங்கள் தீர்ந்துவிட்டதால், தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 250 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணĭ

10 months ago இலங்கை

மைத்திரியின் ஆதரவை நிராகரித்த ரணில் : ஜனாதிபதிக்கு ஆதரவாக 34 கட்சிகள் இன்று கைச்சாத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், 'இயலும்  இலங்கை" உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.இதில் 34 கட்சிகள் மற்றும் கூ

10 months ago இலங்கை

உலக நாடுகளில் பரவும் கொடிய நோய் : இலங்கையில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

குரங்கம்மை வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கைக்கான வழிகாட்டல் கோவையை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெ

10 months ago இலங்கை

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை : அத்தியாவசியமற்றவர்களிடம் முக்கிய வேண்டுகோள்

அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய

10 months ago இலங்கை

தமிழர் பகுதியில் அதிகாலையில் பதிவான துப்பாக்கிசூடு : ஒருவர் பலி

திருகோணமலை - கெமுனுபுர, பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த ஒருவர் இந்த துப்

10 months ago இலங்கை

மன்னார் பட்டதாரி சிந்துஜாவின் மரணம்; - வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கோரிக்கை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பட்டதாரி பெண் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் அந்த வைத்தியசாலையின் மருத்துவ &#

10 months ago இலங்கை

இலங்கை சந்தைக்குள் பிரவேசிக்கும் சிவப்பு சீனி : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அதிகாரிகள்

 இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியுடன் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இல

10 months ago இலங்கை

அரச, தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறது மத்திய வங்கி

பொருளாதார மீட்சிக்கு மத்தியில் அரச மற்றும் தனியார் துறை சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு இயலுமை காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ள  இலங்கை மத்திய வங்கி, தற்ப

10 months ago இலங்கை

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணை

10 months ago இலங்கை

கேஸ் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் ரணில் : மக்கள் ஆணையை பெற்றுத்தாருங்கள் என கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்” சின்னத்தை தேர்தல்கள் ħ

10 months ago இலங்கை

தேர்தல் களத்தில் குதித்துள்ள 39 பேர் : கொழும்பில் பலத்த பாதுகாப்பு

  2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுட&

10 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் களத்தில் 40 பேர் - நிறைவிற்கு வந்தது கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடு

 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று  நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.அதன்படி இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்ற

10 months ago இலங்கை

தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும் திகதிகளை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் இம்மாதம் 26 ஆம் திகதி இடம்பெறும் என  தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்கு

10 months ago இலங்கை

களுத்துறையில் மற்றுமொரு கூட்டுப் பாலியல் துஷ்ப்பிரயோக சம்பவம் பதிவு - ஐவர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைதாகியுள்ளனர். களுத்துறை - ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவரும், களுத்துறை - தியகம பிரதேசத்தில் வசிக்கும் 3 பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொல

10 months ago இலங்கை

பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் - ஜனாதிபதி

இலங்கையில் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர

10 months ago இலங்கை

வெளியானது 1,700 ரூபாய் நாளாந்த சம்பளம் தொடர்பான வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை  1,700 ரூபாவாக அதிகரித்து மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் ஆணையாளர் எம்.கே.கே.எஸ்.ஜயசுந

10 months ago இலங்கை

சஜித்தை சந்தித்த தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள்

ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அழைப்பை ஏற்று தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசேட சந்திப்பொன்றை &#

10 months ago இலங்கை

அனைத்து அரச துறைகளிலும் சம்பளம் அதிகரிப்பு..! அமைச்சரவை அங்கீகாரம்

அரச சேவையின் சகல துறைகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழ

10 months ago இலங்கை

ரணிலுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் : தெற்கு அரசியல் அதிரடி மாற்றம்

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்ற இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந

10 months ago இலங்கை

மயக்கமடைந்தவரை சுயநினைவுக்கும் மீட்கும் மருந்துக்கு தட்டுப்பாடு : இலங்கையில் ஏற்பட்டுள்ள அபாய நிலைமை

நாட்டின் மருத்துவமனை அமைப்பில் அத்தியாவசிய தடுப்பூசிகளின் இருப்பு தீர்ந்துவிட்டதாக வைத்தியர் மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கத்தின் தலைவர் வைத்த

10 months ago இலங்கை

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் விசேட அறிவிப்பு

அரச சேவையில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் எதிர்வரும் அக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6000 ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ī

10 months ago இலங்கை

சிந்துஜாவின் மரணம் இறப்பா?, கொலையா? : மன்னாரில் வெடித்தது போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த  சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம்  காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்&

10 months ago இலங்கை

விசாவால் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் இணையவழி விசா வழங்கப்படாமையால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள On Arrival Visa கருமபீடத்தில் விசா ப

10 months ago இலங்கை

மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் கும்பல் : பேஸ்புக் தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

பேஸ்புக் ஆதரவுக் குழுக்களைப் போன்று பாவனை செய்து மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக  இலங்கை கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ள

10 months ago இலங்கை

22 மாணவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி : அதிரடியாக கைதுசெய்யப்பட்ட 17 பேர்

புதிய இணைப்புமொனராகலை - தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருட காலமாக வன்புணர்வுக்கு உட்படுத்திய 17

10 months ago இலங்கை

நடு வீதியில் தொடருந்தை நிறுத்தி உணவு வாங்கிய சாரதி: பேசுபொருளாக மாறிய காணொளி

புத்தளம் - கொழும்பு  பிரதான வீதியின் நடுவில் தொடருந்தை நிறுத்தி அருகாமையில் உள்ள கடையொன்றில் இருந்து உணவு பெற்றுக்கொள்ளும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்க&#

10 months ago இலங்கை

திருக்கோணேஸ்வரத்தில் திருட்டு போன தாலி : ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்

திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்பந்தமாக ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) ஏற்பாடு செய்த உத்தியோக பூர்வமற்ற கூட்டத்தில் ஆளுநருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

10 months ago இலங்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதி : வெளியான அதிரடி அறிவிப்பு

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இன&

10 months ago இலங்கை

கட்டுநாயக்கவில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி நிலை

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏனையவர்களுக்கும் நிகழ்நிலை விசா வழங்கப்படாமை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகைக்கான விசாவைப்

10 months ago இலங்கை

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாத கொடுப்பனவுடன், மேலதிகமாக 6 ஆயிரம் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ&#

10 months ago இலங்கை

சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: நன்றி தெரிவித்த வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்க

10 months ago இலங்கை

ரணிலின் சந்திப்பை புறக்கணித்த தமிழ் பொதுக் கட்டமைப்பு: வெளியான காரணம்

புதிய இணைப்புஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் பொதுக் கட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்திī

10 months ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு...விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக&#

10 months ago இலங்கை

யாழில் கோர விபத்து இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரி (Pooneryn) பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (11) இடம் பெற்றுள்ளதĬ

10 months ago இலங்கை

மொட்டு கட்சி பிளவடைந்தமைக்கு சாகர காரியவசமே காரணம் என அதிரடி குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும். இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் ய&#

10 months ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய எம்.பி.க்களுக்கு இப்படி ஒரு சலுகையா? அம்பலப்படுத்திய தயாசிறி

 ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் மேடையில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கி

10 months ago இலங்கை

லெபனானுக்கு செல்ல வேண்டாம் : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

 அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.லெĪ

10 months ago இலங்கை

அரிசியில் காட்மியம், ஈயம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்

10 months ago இலங்கை

மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு! இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.இதற்Ĩ

10 months ago இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோக்துக்கு உட்படுத்திய அதிபர், பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

10 months ago இலங்கை

தலைமுடியில் ஊர்ந்து சென்ற பாம்பு - வைரல் வீடியோ

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

10 months ago இலங்கை

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு  - மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்

10 months ago இலங்கை

ரணிலையும் மஹிந்தவையும் இணைக்க தினேஸ் முயற்சி : மொட்டு அணியினரை ஏமாற்றி அழைத்துள்ளதாக தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்த

10 months ago இலங்கை

கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துங்கள், : தேர்தல் ஆணைக்குழுவில் 125 முறைப்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நா

10 months ago இலங்கை

பல கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

 முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, புற்ற

10 months ago இலங்கை

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குழுவில் 44 ஆண்களும் 09 ப

10 months ago இலங்கை

கஞ்சிபானை இம்ரானும், லொக்கு பட்டியும் அதிரடியாக கைது : இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ&

10 months ago இலங்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அதிகாரிகளின் மாறுப்பட்ட கருத்தால் சர்ச்சை

எரிபொருள் விலை திருத்தம் இன்று புதன்கிழமை இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத&#

10 months ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்துக்குள் ஜனாதிபதி செய்த வேலை முற்றிலும் தவறானது : அதிரடி குற்றச்சாட்டு

 சுயாதீன வேட்பாளர் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி மற்றும் சொத்துக்களை தவறான வகையில் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களĭ

10 months ago இலங்கை

இதயம் சின்னத்தில் போட்டியிடுகின்றாரா ரணில்..? : நாங்கள் எப்பொழுதும் ரணிலுக்கு எதிரானவர்களே என்கிறார் நாமல்

 எதிர்வரும் செப்டம்பர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெற்கு அரசியல் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேர்தலை அறிவித்தவுடனேயே கட்டுப் பணத்தை செ

10 months ago இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இடைநிறுத்தம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் 

10 months ago இலங்கை

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசதĮ

10 months ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : கைதான நால்வருக்கு மரண தண்டனை

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வ

10 months ago இலங்கை

116 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்

10 months ago இலங்கை

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் கொலை: ஜனாதிபதி கடும் கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணி&#

10 months ago இலங்கை

ரணிலுக்கு நேசக்கரம் நீட்டியோரின் பதவிகளை பறிக்கிறது மொட்டு!

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அப்பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்Ī

10 months ago இலங்கை

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மொட்டு கட்சி

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது.ħ

10 months ago இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2.07 மில்லியன் ரூபா மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதா

11 months ago இலங்கை

பொலிஸ் மா அதிபர் விவகாரம் : ரணில், தினேஸ், மஹிந்த யாப்பா ஆகியோருக்கு எச்சரிக்கை

 பொலிஸ் மா அதிபர் விவகாரத்தை பயன்படுத்தி  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயா

11 months ago இலங்கை

எம்.பி. ஆகி பல உண்மைகளை வெளியிட போகிறேன் என்கிறார் ஞானசார தேரர்

 குறைந்தபட்சம் இரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகின்றேன். ஏனெனில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முக்கிய சில தகவல்களை வெளியிட வேண்டĬ

11 months ago இலங்கை

தன்னுடன் இணைந்த மொட்டு கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

செழிப்பான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு என்னோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக

11 months ago இலங்கை

பிளவுபட்டது மஹிந்த அணி, ரணில் பக்கம் தாவிய மொட்டு கட்சியினர், : மிகப்பெரிய தவறை ரணில் செய்து விட்டார் என பசில் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் பாராளுமன்ற ஊறுப்பினர்கள

11 months ago இலங்கை

பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் காத்திருக்கும் மக்கள் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலையி&#

11 months ago இலங்கை

காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் மீது வாள் வெட்டு

அம்பாந்தோட்டை - நோனாகம, உஸ்ஸங்கொட விகாரையின் பெரஹராவில் காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளதாக {ஹங்கம பொலிஸா&#

11 months ago இலங்கை

'பொடி சுத்தா" மீதான துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,காலி, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒழுங்கமைக்கப்பட்ட இரு கும்பல்களுĨ

11 months ago இலங்கை

சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண்

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழஙĮ

11 months ago இலங்கை

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே (Ranil wickremesinghe) பிரதான பங்காளியாவார் என  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.கொழும்பில

11 months ago இலங்கை

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் - நாமல் மீது தாக்குதல் முயற்சி - மோதலை தவிர்த்த ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கī

11 months ago இலங்கை

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித

11 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் விருப்பமான இடங்களில் வாக்களிக்கலாம் : வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு 

11 months ago இலங்கை

தேர்தல் ஆணையாளர் கோரும் தொகையை வழங்க திறைசேரி தயார் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

 தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்

11 months ago இலங்கை

மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல் என்கிறார் உதயங்க வீரதுங்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,  தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன

11 months ago இலங்கை

பிரமிட் முறையில் வல்லப்பட்டை செடி வளர்ப்பு : 150 கோடி ரூபாவை இழந்த மக்கள், இலங்கையில் நடந்த பாரிய மோசடி

பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோச

11 months ago இலங்கை

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : உள்ளூராட்சி மன்ற வேட்பாளரை சுட்டவர் அதிரடியாக கைது

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால&

11 months ago இலங்கை

ரணிலுக்காக ஒன்று கூட்டிய மொட்டுவின் 48 அமைச்சர்கள் : கொழும்பில் வெவ்வேறு இடங்களில் இரகசிய பேச்சு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 48 பேர் கொழும்பில் இரண்டு இடங்களில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  

11 months ago இலங்கை

கறுப்புப்பட்டியலில் இடப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் : இலங்கை சாரதிகளுக்கு எச்சரிக்கை

  சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வர&#

11 months ago இலங்கை

இலங்கை விதியின் முக்கிய திருப்புமுனையாக தேர்தல் என்கிறார் வேட்பாளராக களிமிறங்கும் விஜயதாஸ ராஜபக்ஷ

  இலங்கையினதும், இலங்கை மக்களினதும் எதிர்கால வெற்றியை முன்னிறுத்தி நான் எதிர்வரும் ஜனாதிபதித ;தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகின்றேன் என நீதியமைச்சர் விஜயதா

11 months ago இலங்கை

70 வீத பணவீக்கத்தை 2 வீதமாக கொண்டு வந்த ஜனாதிபதி ரணிலை விமர்சிப்பது நியாயமானதா? என கேள்வி

2022 ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்ட போது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியும் , அரசாங்கமும்  என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற  அமர்வில்  அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்,பொருளாத

11 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு என்கிறார் பிரசன்ன ரணதுங்க

 அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, அ

11 months ago இலங்கை

பாதணிகளுக்குள் போதைப்பொருட்கள் : சுங்க உதவியுடன் நடைபெறும் பாரிய மோசடி அம்பலம்

 பாதணி இறக்குமதி என்ற போர்வையில் பாதணிகளுக்குள் மறைத்து புகைத்தல் பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு பாரிய வர்த்தக நடவடிக்கைகள்

11 months ago இலங்கை

குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோவை வெளிநாட்டுக்கு அனுப்பிய தந்தை

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்றĬ

11 months ago இலங்கை

காரில் கஞ்சாவை வைக்க முயற்சித்த பொலிஸார் : வீடியோ எடுத்து வைரலாக்கிய இளைஞர்கள் Video

பொதுமக்களை பாதுகாக்கும் பொலிஸாரே குற்றம் செய்வதாக கூறி இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் &

11 months ago இலங்கை

மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தர

11 months ago இலங்கை