காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.க
சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.புல்மூட்டை அரிசிமலை பகுதியில் தாக
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் த
4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.பதவிய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபாய் நாளாந்த வேதன உயர்வு தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு தோட்ட நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்
கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலங்கலான நீர் கிடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.வெள்ளம் காரணமாக கலட்டுவா நீர் சுத்திகரிப்பு நிலைய
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் &
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேர்தல
தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக த
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (04) முற்பகல் இடம்பெற
வடக்கு மாகாண அரச சாரதிகள் தமக்கான இடமாற்றம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று(03) முதல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத
மாதம்பே, செம்புகட்டிய பிரதேசத்தில் மருமகன் ஒருவர் அவரது மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.நரசிம்ம கேசர பண்டாரநாயக்க
இந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய தலைநகர் டில்லியிī
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ள&
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜா
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே தொடருந்தில் தீ பரவியுள்ளது.இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த தொடருந்தின் பின் இயந்தி
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையானது காரணமாக தென்னிந்திய பகுதிகளிலும், தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்க கடல் பகுதி
கம்பளை(gampola) கஹடபிட்டியவில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் சுமார் 10 நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்த
பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் முன்வைத்த யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுதĮ
அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வெளியாகும் தகவல்
இலங்கை மக்களிடம் குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாகன தரகர்கள் தொடர்
ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பினர் என்று கூறப்பட்டு, இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களையும், வழிநடத்தியதாக கூறப்பட்ட சந்தேகநபர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் கடந்த சில மாதமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17119 ஆக அதிகரித்துள்ளது.4947 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதைக் காரணம் காட்டி தமக்குத் தேவையான வாகனங்களை கொண்டுவர அமைச்சர்கள் தயாராகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை வாக
வெளிநாட்டவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைய முடியும் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜாகர்யன் தெரிவித்துள்ளார்.வெளிவிவகார அமைச்சில் நேற்று (30) ந
நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 5341 குடும்பங்களைச் சேர்ந்த 18473 பேர் பாதிக்கப்பட்டுள்ள
மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை மேலும் தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.போதிய வைத்
அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளில் 1,25,000 பேர் இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில்
புத்தளத்தில் Hair Dryer எனப்படும் முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் நேற்றையதினம்(30) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இத்துயர சம்பவம் நே
கம்பஹா யக்கல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காகச் சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தĭ
கொழும்பு (Colombo) புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பேருந்து தரிப்பிடத்திலிருந்து எல்ல பிரதேசத்தை பார்வையிடுவதற்காக பேருந்தில் ஏறிய ஆங்கிலேய யுவதியொருவரின் பை திருடப்&
அதிபர் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார்.அதிபரின
நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) உறுப்பினர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியதற்காக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம
இரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்று (28) குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு
மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளன.குறித்த தரவுகளை சுī
இந்தியாவில் (india) கைது செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் (Easter Attack) தொடர்பு இருப்பதான தகவல்கள் தொடர்பில் விசாரணை
கொழும்பு (Colombo) - கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம&
யாழ்ப்பாணம் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இன்று (27) மதியம் பயணித
அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) விரும்பினால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பதை முதலில் உறுதியாக அறி
மனிதக்கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இலங்கையர் ஒருவரை பிரான்ஸுக்கு (France) நாடு கடத்துமாறு இங்கிலாந்தின் (England) நீதிமன்றம் ஒன்று உத
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அ
இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்ல
அளுத்கமவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் 1.45 மில்லியன். திருடப்பட்டமை தொடர்பில்
யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் வி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் இந
காலி – புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.மருதானையில் இர
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை ம
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்Ī
இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத
லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணி புதிய உரிமையாளர் ஒருவருக்கு கைமாற்றப்படும் என த
இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக
தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளது.இதனை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்த
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.Ĩ
நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நோயை கட்டுப்படுத்துவத
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்&
ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆī
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆயிரத்து 325 குடும்பங்களைச் சேர்ந்து 67 ஆயரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளĮ
கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம
பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே கணவன் அதிகளவில் மருந்துகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குī
நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பிரித்தானிய பயணி ஒருவர் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெ
இந்தியா , பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய செய்தி தளம் ஒன்றி
எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதியை மு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7323 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும
அபுதாபியில் இருந்து சுமார் இரண்டரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகĬ
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளை குஜராத் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்
முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.விவசாய அமைச்சர
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த&
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள
அம்பாறையில் (Ampara) பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை பெரிய நீலாவĩ
டென்மார்க் (Denmark) பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrik
இரண்டாம் இணைப்புகொழும்பு (Colombo) - வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூ
அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸĮ
மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை தந்தையொருவர் மறைத்த சோகச் சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.கடந்த 12ம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடனĮ
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இராஜா
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான ஜூலி சங் (Julie Chung) யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை (BSM Charles) சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பானது வடக்கு மாகாண
நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.41 வயதான இரண்ட
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவிலும் உக்கிர மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கில் அல் சலாம் மற்றும் ஜினெய்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுதந்திரக் கட்சி
புதிய இணைப்புநாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை (Kangesanthurai) வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டு&
திருகோணமலை (Trincomalee) - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை காவல்துறையினர
ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடு&
கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த முன்பள்ளிச் சிறுமி ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியĬ
பல்கலைக்கழக கட்டமைப்பின் சகல அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் விலகி இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம
காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.பெண
இலங்கையில் இந்த வருடத்தில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்&
பிரிக்ஸ் அமைப்புடன் இலங்கை (srilanka) இணைவதை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் பலம் பொருந்திய அண்டை நாடு ஒன்று ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இலங்கை வெளிவ&
வெசாக் கூடு தயாரிப்பதற்காக விகாரைக்கு சென்ற 13 வயது சிறுவனை தவறான முறைக்குட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது, களுத்துறை பிரதேசத்
கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான அடுக்குமாடி குடியிருப்பில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அடுக்குமாடி குடியிருப்பின்
இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில்
போரினால் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உற
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது.இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம்