இலங்கை

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளா

11 months ago இலங்கை

கோட்டாவிற்கு உதவிய சிறிலங்கா விமானப்படை : வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), கடந்த 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டில் இருந்து மாலைதீவுக்கு (Maldives) தப்பிச்செல்வதற்கு சிறிலங்கா விமானப்படை நிதியளித்துள்ளதாக தக

11 months ago இலங்கை

நாடாளுமன்றம் சென்ற வைத்தியர் அர்ச்சுனா

சாவகச்சேரி வைத்தியசாலையில் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா (Dr.Archuna) நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி

11 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.காவல்துறை மா அதிபராக தே&#

11 months ago இலங்கை

கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்

அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.சிறிலங்கா கட&#

11 months ago இலங்கை

அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்ய தயார் : நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள (Sri Lanka) அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வர

11 months ago இலங்கை

கிளப் வசந்த படுகொலை : பிரதான சந்தேகநபர் 40 நிமிடங்கள் இரகசிய வாக்குமூலம் - பாடகி கே.சுஜீவாவும் வாக்குமூலம்

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.கடந்த 8ஆம் திகதி அ

11 months ago இலங்கை

164 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து உத்தரவு

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளத

11 months ago இலங்கை

சாய்ந்தமருது கொலை சம்பவம்: சந்தேக நபர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்

11 months ago இலங்கை

ரணிலின் திட்டத்தை சவாலுக்குட்படுத்த தயாராகும் நாடாளுமன்ற எம்.பிக்கள்

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும்,  22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவா

11 months ago இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள் - பெண்ணின் இரண்டாவது கணவர் கைது

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸ&

11 months ago இலங்கை

தந்தையின் கொடூர செயல் : தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட பத்து வயது சிறுமி

தனது பத்து வயது மகளை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், 45 வயதுடை

11 months ago இலங்கை

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்ச

11 months ago இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

இலங்கை (Sri Lanka) தொழிலாளர்களுக்கு போலந்தில் (Poland) இலக்கு துறைகளில் (Targeted Sectors) வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) த&

11 months ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றைத் தேடி வந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ லĭ

11 months ago இலங்கை

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மிக விரைவில் அரசாங்கத்திற்கு கொண்டு வருமாறு சிறி

11 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவித்தல்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோரி உள்ளதாக தகவல் வெள

11 months ago இலங்கை

சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள்: தேர்தல் செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!

பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகம் (Election Commison) முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த போராட்டமானது ‘பிரஜைகள் கூட்டணி’

11 months ago இலங்கை

ஞானசார தேரருக்கு விடுதலை : விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை (Gnanasara Thero) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்ட&

11 months ago இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ரா&#

11 months ago இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர

11 months ago இலங்கை

இலங்கை வைத்தியசாலை ஒன்றில் வேகமாக குறைவடையும் பிறப்புவீதம்

1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஹ்மோதரா மகப்பேற்று வைத்தியசாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 05 வருட காலப்பகுதியில் பிரசவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து

11 months ago இலங்கை

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை (Jeevan Thondaman) கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா (Nuwara Eliya

11 months ago இலங்கை

அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் என்பது பொய் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை ஐரோப்பிய ஒன்றியம்(eu), முற்றாக மறுத்துள்ளது.எதிர்வரும் 

11 months ago இலங்கை

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்த கப்பலில் தீப்பரவல் : ஒருவர் உயிரிழப்பு

 இந்தியாவின் குஜராத்   - முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு   வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கோவாவிற்கு  

11 months ago இலங்கை

கிளப் வசந்தவவை சுட்டவர்கள் அடையாளம் : தப்பிச் செல்ல விசேட வாகனத்தை பயன்படுத்தியதாக தகவல்

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவைக் கொலை செய்த இரு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்படி, குறித்த ச

11 months ago இலங்கை

நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்;னிப்பு கோரும் ஜனாதிபதி ரணில்..!

 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்ம

11 months ago இலங்கை

12 நாட்களாக கரைக்கு திரும்பாத 4 கடற்தொழிலாளர்கள் : பருத்தித்துறை பகுதியில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படு&

11 months ago இலங்கை

பத்தரமுல்லையில் பதற்றம் : கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வது தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்ட

11 months ago இலங்கை

'உயிரைக் கொல்லும் நோய்' : இலங்கையர்களிடம் வைத்தியர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்

பக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் காமினி பத்திரன குறிப்Ī

11 months ago இலங்கை

பாதாள குழுக்கள் பின்னணியில் முக்கிய சட்டத்தரணிகள் என அதிரடி குற்றச்சாட்டு

கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக&#

11 months ago இலங்கை

வெளிநாட்டு ஆசை காட்டி இளம் பெண்ணுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி - சிக்கிய கிழக்கு பல்கலை அலுவர்!

நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.அந்தவகையில்,வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் &

11 months ago இலங்கை

கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால் ஆபத்து : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற

11 months ago இலங்கை

தனியார் வகுப்புகளில் பணியாற்றுவதற்கு முற்றாக தடை! அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்து வடம

11 months ago இலங்கை

ரணிலை ஆதரிக்காவிட்டால் மொட்டு கட்சி இரண்டாக பிளவடையும் என்கிறார் பிரசன்ன

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுக்காவிட்டால் கட்சி இரண்டாக பிளவுபடும் என்று அக்கட்சி உறுப்பினராĪ

11 months ago இலங்கை

இலங்கையில் சிறுபான்மை மக்களை குறிவைத்தே PTA பயன்படுத்தப்படுகிறது என குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இலங்கை அதிகாரிகள், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் த

11 months ago இலங்கை

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்கிறார் ஜனாதிபதி

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினா

11 months ago இலங்கை

குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை

குறைந்த கட்டணத்தில்  ஹெலிகொப்டர் பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியிĪ

11 months ago இலங்கை

நாடு திரும்பியவரை கடத்தி கப்பம் பெற முயற்சி

குவைத்தில் பணிபுரிந்து விட்டு இலங்கை திரும்பிய ஒருவரை மாவத்தகமவில் இருந்து கடத்திச் சென்று நாரம்மல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்திருந்த நான்கு சந

11 months ago இலங்கை

நாட்டை விட்டுத் தப்பியோடிய பாதாள உலகக் குழுவினர் குறித்த முக்கியத் தகவல்!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திரு

11 months ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெ

11 months ago இலங்கை

இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர் பலி

இத்தாலியில் ஆற்றில் மூழ்கி  இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிர

11 months ago இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது

புதிய இணைப்புயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தி

11 months ago இலங்கை

காத்தான்குடி குண்டு தாக்குதல்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடி(Kattankudy) காவல் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடொன்றில் மீது திங்கட்கிழமை(15) இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண

11 months ago இலங்கை

கிணற்றில் சிறுமியின் சடலம் : வெளியே மயங்கிய நிலையில் தாயார் : அதிர்ச்சியில் மக்கள்

கேகாலை (Kegalle) ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள கிணற்றில் 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்மை அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 months ago இலங்கை

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி : முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி

11 months ago இலங்கை

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என முன்னாள் இராணுவ தளபதியும

11 months ago இலங்கை

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு (Colombo) - கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு துறைமுக நகர நெடுஞ்

11 months ago இலங்கை

ரணில் அரசாங்கத்திற்கு பெருகும் மக்களின் ஆதரவு: ஆய்வில் வெளியான தகவல்

நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமையை ஒப்பிடும்போது, ​​அரசின் திட்டங்களை மூன்று மடங்கு அதிகமான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக என்று வெரிட்டி ரிசர்ச் நிறுவனம&#

11 months ago இலங்கை

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம் வெளிப்படுத்துவது என்ன..!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய பதில் அத்தியட்சகராக அர்ச்சுனாவை கடந்த June மாதம் மத்திய அமைச்சு நியமனம் செய்து அனுப்பியிருந்தது.அதன்பின் தொடர்ந்த பிரச்சனைகளின்

11 months ago இலங்கை

அதிபர் தேர்தலுக்கான திகதி : சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

அதிபர் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.தற்பொது கொழும்பில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தĬ

11 months ago இலங்கை

கனடாவில் வேலை வாய்ப்பு: பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய இருவர்

கனடாவில் (canada) வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கைது நடவடிக்கை இலங்கை வெளிநாட்டு வேலைவ&

11 months ago இலங்கை

இலங்கைக்கு இலவச வீசா வழங்கியுள்ள நாடு : வெளியான மகிழ்ச்சி தகவல்

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், தாய்லாந்தின் உள்துறை அ&

11 months ago இலங்கை

வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நாடும் முன்னதாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

11 months ago இலங்கை

பியுமி ஹன்சமாலியின் கைது விவகாரம்: சட்டமா அதிபர் வெளியிட்டுள்ள தகவல்

பணமோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali) எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை கைது செய்யப்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்

11 months ago இலங்கை

பாடசாலை அதிபர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு

அதிபர்களின் சம்பள பிரச்சனைக்கு தீர்வுகள் வழங்கப்படும் வரை அரசியல்வாதிகள் பங்கேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என ஏழு அதிபர்கள் சங்கங்கள் ஏĨ

11 months ago இலங்கை

கிளப் வசந்தவை நாங்களே கொலை செய்தோம் : கஞ்சிபானை இம்ரான் தகவல்

மாக்கந்துரே மதுஷை கைது செய்வதற்கு  பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கியமைக்காகவே கிளப் வசந்தவை கொலை செய்ததாக கஞ்சிபானை இம்ரான் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டĬ

11 months ago இலங்கை

இலங்கையில் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படப்போகும் வாகனங்கள்

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியமĮ

11 months ago இலங்கை

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு 600 மில்லியன் ரூபாய் செலவு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது.எதிர்காலத்தில் இடம்ப&

11 months ago இலங்கை

சஜித் அணிக்குள் வெடித்த மோதல்...! கபீர் ஹாசிம் - ராஜித மோதல், பொன்சேகா கட்சியிலிருந்து நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு தொடர்பில் ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால், நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வேன் என

11 months ago இலங்கை

ஜனாதிபதி ரணில் என்ன முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெற்றே தீரும் - அனுரகுமார நம்பிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் சரி ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸ&

11 months ago இலங்கை

அரசியல் நோக்கங்களுக்காகவே பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது என குற்றச்சாட்டு

 நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இரா&

11 months ago இலங்கை

ஜனாதிபதி ரணிலும் மஹிந்தவும் ரகசிய சந்திப்பு : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ராஜபக்சர்களுக்கும் இடையில் கடந்த 10ஆம் திகதி காலை அவசர இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்த கலந&

11 months ago இலங்கை

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட துபாயில் பதுங்கியிருந்த இரு குற்றவாளிகள்..!

 இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்விட்டு துபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.அத&#

11 months ago இலங்கை

கிளப் வசந்தவின் இறுதிச் சடங்கு: மலர்ச்சாலைக்கு மர்ம நபர் மிரட்டல், அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட வர்த்தகர்  கிளப் வசந்தவின் சடலத்தை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டாமென பொரளையில் உள்ள பிரபல மலர்சாலĭ

11 months ago இலங்கை

கொழும்பு வாழ் 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு வீட்டுரிமை!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் ஆரம்பக் கட்ட நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு சுகதத&#

11 months ago இலங்கை

நாள் ஒன்றுக்கு இத்தனை ஸ்டெப்ஸ் நடந்தால் போதும்.. ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும்பாலானவர்களுக்கு கடும் சவாலாகவே உள்ளது. உடல் பருமனை குறைக்க நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் நடந்தால் உடல் கட்டுக

11 months ago இலங்கை

அவசர சட்டமூலம் கொண்டுவந்து நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி என்கிறார் கிரியெல்ல

ஜனாதிபதி பதவிக்காலம் 5 வருடங்கள் என அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கம் அவசர சட்டமூலமாக  உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் நாட&#

11 months ago இலங்கை

''பாதாள குழுவினரை கொல்ல வேண்டும் : பொலிஸார் விசாரிக்கும் வீடியோ வெளியானது எவ்வாறு?'' : சபையில் தொடுக்கப்பட்ட கேள்விகள்

பாதாள குழு செயற்பாடுகளில்  ஈடுபடுபவர்களை  கொல்ல வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.நாட்டில் அதிகரித்து வரும் படுகொலைகள் மற்றும் பாதாள குī

11 months ago இலங்கை

கொம்பனித்தெரு மேம்பாலம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5278 மில்லியன் ரூபா செலவில் கொம்பனித்தெருவுக்கும் நீதிபதி அக்பர் மாவத்தைக்கும் இடையில் புகையிரதப் பாதைக்கு மேலால&

11 months ago இலங்கை

தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை என்கிறார் பிரசன்ன ரணதுங்க

  போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது.மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல் நிலைப்பாட்டுடன் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க  சபையில் வலியுறுத்தினார்.பாராளுமன

11 months ago இலங்கை

கஞ்சிப்பானை இம்ரான், லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் : வெளிப்படுத்திய பொலிஸார்

பிரான்ஸில் பதுங்கியிருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரான் மற்றும் டுபாயில் பதுங்கியிருக்கும் லொக்கு பெட்டி ஆகியோரின் கொலை திட்டம் தொடர்பில் 

11 months ago இலங்கை

இளம் தாயின் விபரீத முடிவு - அதிரடியாக செயற்பட்டு காப்பாற்றிய பொலிஸார்

ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் மூன்று பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு விபரீத முடிவை எடுக்கவிருந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.குறித்த பெண் தொடருந்தின் முன் பாய

11 months ago இலங்கை

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கசிந்த இரகசிய தகவல்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சிப்பதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு இர&

11 months ago இலங்கை

வவுனியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கூலர் ரக வாகனம்: இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) நள்ளிரவு 1.30 மணியளவில் மே&#

11 months ago இலங்கை

சஜித் பிரேமதாச அணியுடன் இணைந்த டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.இந்த கூட்டணி த

11 months ago இலங்கை

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்லுங்கள் : பிரிட்டன் பிரதமரிடம் கோரிக்கை

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கு அவசியமான நடவடிக்கைளை பிரிட்டன் முன்னெடுக்க வேண்டும் என அந்நாட்டின் புதிய பிரதமராகத

11 months ago இலங்கை

1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய போராட்டம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1,700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்

11 months ago இலங்கை

200 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : அரச சேவைகள் பாதிப்பு

அரச சேவையைச் சேர்ந்த 200 தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இன்றும் சுகவீன விடுமுறையை அறிவித்து, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.அரச சேவையின் நிறைவேற்று அ

11 months ago இலங்கை

இஸ்ரேலில் முறைகேடாக நடக்கும் இலங்கையர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவர் என்கிறது அரசாங்கம்

வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்குச் சென்று முறைகேடாக நடப்பவர்களை நாட்டிற்கு திரும்ப அழைத்து அவர்கள் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியாவாறு கறுப்புபட்டியல

11 months ago இலங்கை

'இணைய வசதி இலவசம்' என வரும் குறுஞ்செய்திகளில் ஆபத்து..! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து அலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் ம&#

11 months ago இலங்கை

300 கோடி ரூபாவை இழந்துள்ள இலங்கையர்கள்

இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்களை பார்த்து அதிக நிதிப் பலன்களை வழங்கப்படுவதாக கூறுப்படும் பேனர்கட் “டீயnநெசஉரவ" எனும் சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் இணைந

11 months ago இலங்கை

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய பரபரப்பு தகவல்!

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய

11 months ago இலங்கை

200 தொழிற்சங்கங்களின் நடவடிக்கையால் அரச சேவைகள் ஸ்தம்பிதம்

 அடிப்படை வேதனத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச சேவையைச் சேர்ந்த 200 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நட&#

11 months ago இலங்கை

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை? வெளியான அறிவிப்பு!

 அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (08) வழமை போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்க

11 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலை தடுக்கக் கோரும் மனு- உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

 ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் 

11 months ago இலங்கை

இணையத்தில் பரவி வரும் போலி கடிதம்: தொடரும் விசாரணை

காவல்துறை மா அதிபரினால் வழங்கப்பட்டதாக இணையத்தில் பரவி வரும் கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த கடிதமானது, கா

11 months ago இலங்கை

சிறைச்சாலையில் ஹிருணிக்காவின் பரிதாப நிலை: வெளியான தகவல்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra), ஏனைய கைதிகளுடன் வழமை போன்று செயற்படுவதாக சிறைச்சாலை ஊடகப் ப&

11 months ago இலங்கை

அத்துருகிரியவை உலுக்கிய துப்பாக்கி பிரயோகம்: இருவர் பலி cctv

புதிய இணைப்புஅதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந

11 months ago இலங்கை

09ம் திகதி அலுவலகங்கள் முடங்குமா? வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் அரச ஊழியர்கள்...!

சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ம் திகதி சுகī

11 months ago இலங்கை

'தவறுதலாக விழுந்திருக்கலாம்.." : கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம் தொடர்பில் புது தகவல்

கொழும்பு - கொம்பனிவீதியின் அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளĪ

11 months ago இலங்கை

இலங்கையின் மொத்த கடன் 100 பில்லியன் டொலரா.. ? சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்த திரைசேறி செயலாளர்

இலங்கையின் மொத்த கடன் 100 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுகளுக்கு திரைசேறி செயலாளர்  மஹிந்த சிறிவர்தன விளக்கமளித்துள்ளார்.கடன் மறுசீரமைப்பு &#

11 months ago இலங்கை

மூதூரில் யுவதி படுகொலை : காதலனின் அப்பா, சித்தப்பா உள்ளிட்ட 6 பேர் அதிரடியாக கைது

 மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவரின் சடலம் நேற்று (05) மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் க

11 months ago இலங்கை

உரிய தினத்தில் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்து விட்டேன் என்கிறார் ஜனாதிபதி

 உரிய தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதற்காகத் தேர்தல்கள் ஆணையாளர

11 months ago இலங்கை

இலங்கையர்களின் பொறுப்பற்ற நடத்தை : இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்கு நெருக்கடி

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்குச்  சென்றுள்ள சில தொழிலாளர்களின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக இஸ்ரேலிய வேலை வாய்ப்புக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக தொழில் மற்ற&

11 months ago இலங்கை

பதுளையில் கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்

பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இ&#

11 months ago இலங்கை

நள்ளிரவில் தீப்பற்றியெரிந்த குடியிருப்புகள் : 36 பேர் பாதிப்பு

 தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

11 months ago இலங்கை

பொதுஜன பெரமுன என்னை வேட்பாளராக அறிவிக்கும் வரை காத்திருக்கின்றேன் என்கிறார் தம்மிக பெரேரா

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறக்குவதற்கு அந்த கட்சி தீர்மானிக்குமானால், தான் அதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உ

11 months ago இலங்கை

TIN இலக்கத்தை பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

TIN  இலக்கத்தை பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம&#

11 months ago இலங்கை

அவசர சிகிச்சயைளிக்க மறுத்த வைத்தியசாலை : 2 மாத குழந்தை பரிதாபமாக பலி

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் 2 மாத குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததையடுத்து, குழந்தையை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்த சம்பவம்

11 months ago இலங்கை