அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் ச
இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ள
சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் கூட்டத்தின் போது தெரிவித்தார் என கடற்றொழில் அமைச்சர் இராī
நாட்டிலுள்ள சில ஊழல் அரசியல்வாதிகளால் இன்னும் தம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) குற்றம் சாட்டியுள்ளார்.குறித்த விடயத்தை Ī
தான் அல்லது தனது சகோதரர் யோசித ராஜபக்சவோ (Yoshitha Rajapaksa) தவறிழைத்திருந்தால் அரசாங்கம் அதனை நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச (Namal Rajapaksa) சவா
முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க வ
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்&
இந்த ஆண்டு 3இலட்சத்து 40 ஆயிரம் இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வ
உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற
நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ள
யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.குப்பிழான் வடக்க
நாட்டில் ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்து, பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறு
வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் ம
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் தமது சேவைக்கு உகந்ததல்லாத வகையில் செயற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவ
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில நிமிடங்களில், பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.அவற்றில் ஒன்றாக, பிறப்பால் குடியுரிமை தொடர்பான உத்த
காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரியவந்துள்ளது.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான 15 மாத காலப் போர், காசாவை முற்றிலும் சீரழித்துள்ளத
மக்களின் பணத்தை வரையறை இன்றி வீணடித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரே என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றேன் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க
வாகன இறக்குமதிக்கு தீர்வையில்லா அனுமதி பத்திரங்கள் எனிமேல் வழங்கபட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.தீர்வையற்ற வாகன அணுகலுக்கு
சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் குழு கடமைநேரத்தில் மதுபோதையில் ஒரு இடத்தில் ஒழுங்கற்ற முறையில் தூங்குவதைக் காட்டும் காணொளி வைரலாக பரவியது குறித்து காவ
கிழக்கு லெபனானின்(lebanon) பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி நேற்று முன்தினம் (21), இனந்த&
அமெரிக்காவின் (USA) லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தீ வேகமாகப் பரவுவதால் 31 ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளி
இலங்கையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.பத்தĬ
இந்தியாவுக்கும் (India) இலங்கைக்கும் (Sri Lanka) இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அநுர அரசங்கத்துக்கு இணக்கம் இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது என ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவ
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவ&
நாடாளுமன்றில் பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிக்கு பொறுப்Ī
கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தில், யாழ
சபுகஸ்கந்த(Sapugaskanda) காவல் பிரிவின் மாபிமா பகுதியில் மண்ணெண்ணெய் கலந்த டீசல் எரிபொருளை விநியோகிக்கத் தயாராக இருந்த எரிபொருள் பவுசர் ஒன்று நேற்று முன்தினம்(21)மதியம் கைப்
தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட 09 பேர் மீதான விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த
கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து மு
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்
நான் மஹிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மறந்துவிட்டார், எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற த
கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல இல
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக்கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொட
யாழ்.பருத்தித்துறையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இ
கம்பஹா - கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகொட பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகா
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்க
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்
பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது என பிவிதுரு ஹெல உறĬ
கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொள்கலன்&
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளாī
காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை அடுத்த சனிக்கிழமை விடுவிப்பதாக ஹமாஸ் படைகள் தெரிவித்துள்ளது.எதிர்பார்த்ததை விட ஒரு நாள் தாமதமாக அவர்கள் விடுவி
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் நேற்று பதவி ஏற்றுக் கொண்ட நிலையில் அவர் பதவியேற்ற உடன் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று அமெரிக்காவில் இன
இஸ்ரேல் (Israel) ஹமாஸ் (Hamas) இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு (Benjamin Netanyahu) அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்
அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்தை விட்டு எந்த நேரத்திலும் வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமு
தம்புள்ளை (Dambulla) பிரதேசத்தில் வைத்து நபரொருவரிடம் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தம்புள்ளை பொலிஸாருக்குக் கி
பிரித்தானிய பெண்ணின் கடன் அட்டைகளை திருடி, பல கடைகளில் இருந்து 250000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளத்தை ச&
யாழில்(Jaffna) திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழ
கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(2) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர(Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.
6 கிலோ 630 கிராம் "குஷ்" போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு விமானப் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) சாதாரண பயணியாக தொடருந்தில் பயணித்துள்ளார்.இன்று(20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த அலுவலக தொ
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை (Selvam Adaikalanathan) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் (Anuradhapura) மேல் நீதிமன்ற நீதிபதி &
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(Seeman) இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து(எடிட்)செய்ததே நான் தான் என்று த
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி ஜந்து இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்&
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும் (K.Ilankumaran) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனின் (Angajan) தந்தையாரான இராமநாதனுடன் (Ramanthan) காணிப் பிணக
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் மசாஜ் செய்வது போன்று காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து ரயில் திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இத
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் இனிப்பு பண்டங்கள் மற்றும் உணவுகளின் தரம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் விச
பரம்பரையாக மேய்ச்சல் தரை காணியாக பயன்படுத்தி வந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தின் ப
மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து கார
அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விள
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரிசி தட்டுப்பாடு பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு காண்போம் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரி
இலங்கையில் மின்சாரக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், அது உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லையென தகவல்கள் வெளியĬ
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சĩ
சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குருணாகலில் போதைப்பொருள் கடத்தல்
தன்சானியாவில்(Tanzania) மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந&
ஹமாஸூடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை அங்கீரிப்பதற்கு பரிந்துரைத்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துī
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மின்சாரக் கட்டணத்தை சராசரியாக 20 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை செய்துள்ளனர். கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் ஒன
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தி
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று, தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய்
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 66 வீதமான பகுதி ஏதோ ஒரு வகையான ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட பு
கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவா
கொழும்பு துறைமுகத்தில் 1,000 க்கும் மேற்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இறக்குமதியாளர்கள் 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மேலதிக செலவுகளைச் ச
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விட
விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஸ்டார் ஷிப்பின் முன்மாதிரி ரொக்கெட் வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்பேஸ் நிறுவனத்தின் ஊழியர
தென்ஆபிரிக்காவில் கைவிடப்பட்ட சுரங்கமொன்றில், 87 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தென் ஆபிரிக்காவில் தங்க ச
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கு கிடைத்த பாாிய முதலீட்டை குறிக்கும் வகையில், இலங்கை மின்சக்தி மற்று
நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவி
அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும்
சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரிடம் கடந்த 07.01.2024 அன்று இரண்டு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.0740313003 என்னும் இலக்கத்தில் இருந்து தொடர்ப&
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்கĬ
கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ரு
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூ
நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினரĮ
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இருப்பதாக கூறப்படும் கலாநிதிகள், பேராசிரியர்கள் என்போர் கொல்லர்களின் நிலையை விட மோசமானவர்கள் என மேர்வின் சில்வா விமர்சித்துள
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்
ரஷ்யா முழுவதும் 146 ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிர தாக்குதலை உக்ரேன் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளை குறிவைத்த&
கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத
சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனை செய்யும் நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை, சம
மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவī
மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரு&
இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக
இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போ
13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள
கண்டி கெலிஓயா - தவுலகல, ஹபுகஹயடதென்ன பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக
காசா பகுதியில் நீண்ட காலமாக நீடித்து வரும் போர் நிறுத்தம் தொடர்பில் முக்கியமான திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான வரைவு ஒப்பந்த
தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை அவர் சிறப்