யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.செம்மணĬ

8 months ago தாயகம்

கொழும்பில் திடீரென இரகசியமாக சந்தித்த ரணில் - மைத்திரி : பேச்சுவார்த்தை வெற்றி என தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும்   மைத்திரிபால சிறிசேனவுக்கும்  இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.ரணில் விக்ரமசிங்கவின் ஏற்ப&

8 months ago இலங்கை

இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் : மின்சக்தி அமைச்சு அறிவிப்பு

இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின&

8 months ago இலங்கை

ரஷ்யா-உக்ரைன் போரில் மாயமான 50,000 பேர்கள்... விசாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம்

ரஷ்யா - உக்ரேன் போர் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குறித்து விசாரிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.மட்டுமின்ī

8 months ago உலகம்

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர் : ட்ரம்ப் புகழாரம்..!

இந்திய பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த தலைவர் என்றும், அது மட்டுமின்றி என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புகழாரம்

8 months ago உலகம்

விளாடிமிர் புடினை நம்பாதீர்கள் : மேற்கத்திய நாடுகளிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொத்தமாக நம்புவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரேனை பலியாடாக விட்டுக்கொடுத்து போர் நிறுத்தம்

8 months ago உலகம்

இந்திய கடன் வசதியில் கொண்டுவரப்பட்ட M11 ரயில் என்ஜின்கள் பழுதடைந்த நிலையில் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்திய கடன் வசதி மூலம் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 3,825 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ஐந்து M11 ரயில் என்ஜின்கள், இரத்மலானை இரயில்வே பணிமனையில் பழுதடைந்த நிலை

8 months ago இலங்கை

அரச அச்சகத் திணைக்களத்தில் இன்று பகல் பதற்றநிலை : கத்தியை காட்டி அச்சுறுத்திய அதிகாரி

அரச அச்சகத் திணைக்களத்தில்  பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரச அச்சகத் தி

8 months ago இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது அதானி!

மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனரĮ

8 months ago இலங்கை

ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

8 months ago இலங்கை

ராஜகிரியவில் மீட்கப்பட்ட அதிசொகுசு வாகம் : திருடப்பட்டதா? இறக்குமதி செய்யப்பட்டதா?

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட எஸ்.யு.வி வாகனம் ஒன்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை

8 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர சீனாவில் குரங்குகள் தொடர்பில் ஒப்பந்தம் செய்தாரா என சந்தேகம் : ராஜித

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று ச

8 months ago இலங்கை

தையிட்டி விகாரை பதிவு செய்யப்பட்டதில் குழுப்பநிலை : பௌத்தசாசன அமைச்சு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.&

8 months ago தாயகம்

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என  இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்

8 months ago இலங்கை

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்கி ட்ரம்பின் திட்டத்தை செயற்படுத்துவோம் : இஸ்ரேல் பரபரப்பு தகவல்

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்குவதாகவும், காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும

8 months ago உலகம்

காஸா வைத்தியர்களை இஸ்ரேல் சிறைபிடித்துத் துன்புறுத்துவதாகச் சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு!

காசாவில் முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை பணயக்கைதிகளாக இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதுடன், அவர்களை தங்கள் நிலைகளில் வைத்துத் துன்புறுத்துவதாக காஸா

8 months ago உலகம்

உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு புடின் இணக்கம் என்கிறார் ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடினை சவுதி அரேபியாவில் தாம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடனான

8 months ago உலகம்

காசா அதிரும்....! ஹமாஸுக்கு நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை எதிர்வரும் சனிக்கிழமை(15) மதியத்துக்குள் ஹமாஸ் தரப்பினர் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வ&

8 months ago உலகம்

சீனாவில் இப்படியும் ஒரு நிலை : திருமணத்தில் ஆர்வம் காட்டாத இளைஞர்கள்

சீனாவில்(china) இளைஞர்கள் திருமணம் செய்யும் விகிதங்கள் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தை

8 months ago பல்சுவை

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட வெடி குண்டுகள்: விசாரணையில் காவல்துறை

மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் முற்றும் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்து கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி; ரக குண்டு ஒன்று உட்பட

8 months ago தாயகம்

தொப்புள் கொடி உறவு என கூறி நாசம் செய்யாதீர் : தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின்(sri lanka) கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப&

8 months ago தாயகம்

தையிட்டி விகாரையை அகற்ற முடியும் : தென்னிலங்கைக்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதியா.....

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என மக்கள் போராட்ட முன்னணியின் (People's Struggle Alliance)  உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.த

8 months ago இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சர்ச்சைக்குரிய பிரதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார். இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அ

8 months ago இலங்கை

மின்வெட்டு தொடர வாய்ப்புள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூī

8 months ago இலங்கை

கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு

கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குற

8 months ago இலங்கை

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி! துப்பாக்கி தொடர்பில் அம்பலமான தகவல்

தற்போது துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரி, தனது சேவை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை பாதாள உலகக் கும்பல் தரப்புக்கு வழங்கியிர

8 months ago இலங்கை

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு

 இலங்கைக்கு விடுமுறையில் வருகை தந்திருந்த போது உயிரிழந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில், இறப்புக

8 months ago இலங்கை

மரண வீட்டில் பெண் தொடர்பில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கடும் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்த

8 months ago இலங்கை

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாகக் கூறி மோசடியான வேலை விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத

8 months ago இலங்கை

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிரு

8 months ago இலங்கை

அர்ச்சுனா எம்.பியின் மோசமான தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரĮ

8 months ago தாயகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சி

8 months ago இலங்கை

மின்வெட்டுக்கான அனுமதி! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிருப்தி

 இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபை(CEB) இரண்டு நாள் மின்

8 months ago இலங்கை

இலங்கை அரசாங்கத்தை மாற்ற அமெரிக்காவில் இருந்து கிடைத்த பெரும் தொகை பணம்

இலங்கை உட்பட பல நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) பணம் செலவழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள

8 months ago இலங்கை

தையிட்டி விகாரை விவகாரம்: அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள கடிதம்

தமிழ் பௌத்த காங்கிரஸினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் (Ramalingam Chandrasekar) கையளித்துள்ளனர்.குறித்த கடிதமானது இன

8 months ago தாயகம்

சுவிட்சர்லாந்தில் இருந்து தலைமறைவான அசாத் மௌலானா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட தரப்பினர் அனைவரும், அரசாங்கத்தின் அரிச்சுவடியை பின்பற்றியும், அரசியல்வாதிகளின் ஆதரவுடனு

8 months ago இலங்கை

அரச மாளிகையில் இருந்து மகிந்த உடனே வெளியேற வேண்டும்! அநுர அரசு இறுதி எச்சரிக்கை

அரச மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர், எனவே சட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்

8 months ago இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கப்போகும் புதிய விமானங்கள்: வெளியானது அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.இந்&#

8 months ago தாயகம்

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை  இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ள

8 months ago இலங்கை

சொந்த மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் : அம்பலமான உண்மைகள்

இஸ்ரேல் (Israel) எல்லையில் ஹமாஸ் (Hamas) படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறு&

8 months ago உலகம்

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் க

8 months ago இலங்கை

யாழில் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் திடீர் மரணம்

தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம்(Bharati Rajanayagam) யாழ்ப்பாணத்தில் காலமானார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(09.02.2025) தன

8 months ago தாயகம்

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்ப

8 months ago இலங்கை

3,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள மெட்டா நிறுவனம்

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம்(Facebook), இன்ஸ்டாகிராம்(Instagram) ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா(Meta) நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வ

8 months ago உலகம்

பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில்(UK) தற்போது நோரோவைரஸ் (Norovirus)எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருவதாக NHS(National Health Service)எச்சரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லண்

8 months ago உலகம்

நாட்டில் இருளில் மூழ்கிய பல பகுதிகள்: மீண்டும் மின் விநியோகம் தடை

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுர

8 months ago இலங்கை

இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்த மொத்த வசூல்.. முழு விவரம்

விடாமுயற்சிதிருவிழா இல்லை என்றாலும் நேற்று (பிப்ரவரி 6) தமிழ்நாடே திருவிழா கோலமாக இருந்தது.காரணம் நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுவதும் 3650 திரைக&#

8 months ago சினிமா

விடாமுயற்சி திரை விமர்சனம்

விடாமுயற்சிஅஜித் 2 வருடங்கள் கழித்து மீண்டும் விடா முயற்சி மூலம் திரையில் தோன்ற, அதிலும் மகிழ் திருமேணி என்ற தரமான இயக்குனர் கூட்டணியுடன் வர, அஜித் ரசிகர்கள் தாண்

8 months ago சினிமா

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு : யாழ். இளைஞர்கள் தொடர்பில் தகவல் இல்லை

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்களில் 59 பேர்  உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்&

8 months ago இலங்கை

அரசாங்கத்துக்குள் பாரிய பிளவு : பல எம்.பி.க்கள் பதவி விலக உள்ளதாக தகவல்

 தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப

8 months ago இலங்கை

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான மின் மாபியாக்கள் : சபையில் அதிரடி குற்றச்சாட்டு

 மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனா

8 months ago இலங்கை

இன்று முதல் அறிமுகமாகிறது அரசாங்கத்தின் 'GOVPAY' திட்டம்!

 டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக்  கொண்டு செல்ல அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த

8 months ago இலங்கை

சுதந்திர தினத்தில் யாழில் கறுப்புக்கொடி ஏற்றியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை

 சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏமாற்றியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறு

8 months ago தாயகம்

யாழ், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் வழங்க முடியாது என திட்டவட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில 

8 months ago தாயகம்

12 ஆம் திகதி வைத்திய சேவை முடங்கும் அபாயம் : சங்கம் எச்சரிக்கை

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லு&

8 months ago இலங்கை

வாகன இறக்குமதி : மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு மோட்டார் சை

8 months ago இலங்கை

ட்ரம்பின் கருத்துக்கு பலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு – உலகெங்கும் வலுக்கும் எதிர்ப்பு

காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றிரும் அதேநேரம் காசாவிī

8 months ago உலகம்

நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை - ஜெய்சங்கர் விளக்கம்

இந்தியர்கள் நாடு கடத்தப்படும் போது தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அம

8 months ago உலகம்

முஸ்லிம் பாடசாலை தீ விபத்து : 17 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படĬ

8 months ago உலகம்

''நடுவே பாய வேண்டாம்'' : சஜித்தின் பேச்சால் சபையில் பரபரப்பு

பிரதி சபாநாயகரை பார்த்து ''நடுவே பாய வேண்டாம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறிய போது அதற்கு சபை முதல்வர் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட

8 months ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்

 மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக அதிகளவான கால்நடைகள் இறந்துள்ளன.மன்னĬ

8 months ago இலங்கை

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை : வடக்கு மாகாண ஆளுநர்

 இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். படிப்படியாக &#

8 months ago தாயகம்

விவசாயிகளின் கஷ்டத்தை அறியாது நெல்லுக்கான விலையை நிர்ணயித்துள்ள அரசாங்கம்

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமி&

8 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேசĮ

8 months ago இலங்கை

ரணிலுக்கு எதிராக 8 ஆம் திகதி பாரிய போராட்டத்தை நடத்த முஸ்தீபு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்ய&#

8 months ago இலங்கை

இலங்கையில் வைத்தியசாலை கட்டமைப்பு ஆபத்தில் என எச்சரிக்கை

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும

8 months ago இலங்கை

அரசின் சின்னங்களை பயன்படுத்தி பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசு நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி போலியான வேலை வெற்றிட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகிய&#

8 months ago இலங்கை

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்! சரணடைந்த சந்தேகநபர்கள் | Pedro S Sword Cutting Incident

யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று(05.02.2025) சரணடைந்துī

8 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரம் ஒன்றை வெடி வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதĬ

8 months ago தாயகம்

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை - ராகமையில் பயங்கரம்

ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று  மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே க

8 months ago இலங்கை

காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 70 இலட்சம் பேர் பேர் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று இடம

8 months ago இலங்கை

உக்ரேனை கைவிட்ட ட்ரம்ப் : ரஷ்யா வரவேற்பு

உக்ரேனை நேட்டோவில் சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 1,000 நாட்களை

8 months ago உலகம்

ஈரான் என்ற நாடே இருக்காது - டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தன்னைக் கொன்றால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடக

8 months ago உலகம்

இஸ்ரேலை தாக்கியழிக்கும் ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான்

ஈரான்1,700 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்திவாய்ந்த பொலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்று டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.தெஹ்ரானில் சமீபத்

8 months ago உலகம்

MPகளுக்கான வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவĬ

8 months ago இலங்கை

தேசியத் தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! சபையில் உரத்துக் கூறிய அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரையை இடிக்கக் கூடாது என்று கூறிய ஒரே யாழ்ப்பாணத் தமிழன் நான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.இன்றைய ந&#

8 months ago தாயகம்

பேர வாவியில் உயிரிழந்து கிடந்த பறவைகள் - காரணம் குறித்து வௌியான தகவல்

கொழும்பு பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தைக் கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது. இதன்படி பாக்டீரியா தொற்று காரணமாகவே குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாகப் பரிசோதனைகளின் ஊடாக உறுதியாகியுள்ளது. உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நட

8 months ago இலங்கை

'அர்ச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை' என சபையில் ஒலித்த குரலால் குழப்பம்

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன

8 months ago இலங்கை

பாராளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் - முக்கிய ஆலோசனை

  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின்

8 months ago இலங்கை

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம் - அமைச்சரவையும் அனுமதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடவுச்சீட்டுப் பற்றா

8 months ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்த கணவன் நேற்று அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம், நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய  கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்ய

8 months ago இலங்கை

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி

சீனப் பொருட்கள் மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கு விரைவான பதிலடியாக, பீஜிங் நேற்று அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை விதித்துள்ளது.இதன் மூலம், உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே வர்த்தகப் போரை இரு நாடுகளும் மீண்டும் புதுப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் கூடுதல் 10  சதவீத  வரி விதிப்பு நடைமுறை அமெரிக்காவ

8 months ago உலகம்

காசாவை அமெரிக்கா கைப்பற்ற விரும்புவதாக ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட பின்னர் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் திட்

8 months ago உலகம்

சுவீடன் கல்வி நிலையத்தில் துப்பாக்கி சூடு - 11 பேர் வரை உயிரிழப்பு

சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கī

8 months ago உலகம்

அநுர அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்&

8 months ago இலங்கை

சுதந்திர தினத்தில் கீழே இறக்கப்பட்ட தேசிய கொடி : யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்

 சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம்   க

8 months ago தாயகம்

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம் - ஜனாதிபதி விசேட உரை

இலங்கையின் 77ஆவது  சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேசிய &

8 months ago இலங்கை

இலங்கையில் வீணாகிய நிலையில் மீட்கப்பட்ட 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் : உலக உணவு வேலைத்திட்டத்தால் வழங்கப்பட்டவை என தகவல்

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் ச

8 months ago இலங்கை

கொழும்பில் உயிரிழந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் : நச்சு வாயு காரணமா?

கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தபோது திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 வயது ஜெர்மன் பெண்ணும் ந&#

8 months ago இலங்கை

மோட்டார் சைக்கிள் 4 இலட்சம் ரூபாவாலும், முச்சக்கர வண்டி 6 இலட்சம் ரூபாவாலும் அதிகரிக்கும்

புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.&n

8 months ago இலங்கை

கனடா , மெக்சிகோ வரி விதிப்பை இடைநிறுத்தும் ட்ரம்ப் !

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது வலைதள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ī

8 months ago உலகம்

போர்நிறுத்தத்துக்கு மத்தியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 50 பேர் பலி

காசாவில், இஸ்ரேல் இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 50 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம

8 months ago உலகம்

சிரியாவில் கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்

வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரிலே இந்த வெடிப்பு&

8 months ago உலகம்

ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வு

ஐரோப்பிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுஐரோப்பிய நாடான கிரீசில் உள்ள சாண்டோரினி தீவில் கடலுக்கு அடியில் கடந்த 3 நாட்களில் 200க்கும் மேற்பட்ட முறை நில அதிர

8 months ago உலகம்

பயணிகள் விமானத்தில் திடீரென பரவிய தீ - அமெரிக்காவை அதிர வைக்கும் விமான விபத்துக்கள்

அமெரிக்காவின் புறப்படத் தயாரான நிலையில் இருந்த யுனைடெட் எயார்லைன்ஸ் விமானத்தில் தீப்பிடித்த காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஒரு வார காலத்திற்குள் அம

8 months ago உலகம்

ட்ரம்பின் திட்டத்தால் இலங்கைக்கும் பேரிடி: வேலை பறிபோகும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்!

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்Ī

8 months ago இலங்கை

பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு வருகிறது ஆபத்து: நீதிமன்றத்தை நாடியுள்ள முக்கிய தரப்பு

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு (Ananda Wijepala) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவரின் நாடாளுமன்ற உறுப்பினர&#

8 months ago இலங்கை

பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : தூண்டப்படும் இனவாதம்

யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக

8 months ago தாயகம்

மகிந்தவின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு: கைவிரித்தது மொட்டுக் கட்சி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க

8 months ago இலங்கை

மட்டக்களப்பில் சாணக்கியன், சிறிநேசன் உட்பட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு

மட்டக்களப்பில் (Batticaloa) சுதந்திர நிகழ்வுகளை பாதிக்கும் வகையில் எந்தவொரு ஆர்பாட்டங்களையும் மேற்கொள்வதற்கு எதிராக ஏழு நபர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள&#

8 months ago இலங்கை