மாத்தறை பிரதேச காணி கொள்வனவு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் விசாரணை திகதியில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந
ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகியவை தங்களது வான்பரப்பை காலவரையறையின்றி மூடியுள்ளதாக
அநாமதேய முறைப்பாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டது அரசி&
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் (sasikala raviraj) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (26.10.2024) காலை இடம்பெற்றுள
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் எஸ்தர் அனில். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு எஸ்தர் அனில் தமிழில் அதிகம் நடி
பாலில் கால்சியம் நிறைந்துள்ளதாலும் பால் ஒரு நிறையுணவு என்பதாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிப்பது தொன்றுதொட்டு வழக்கமாக காணப்படுகின்றது.பால்
கடந்த செப்டெம்பர் மாதம் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை என மொட்டுக்கட்சியின் வட்டாரங்கள
இந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற
பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஒதுக்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார
தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுர
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 60 வயது முதியவர் ஒருவர் 10 வயதுச் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் (24.10.2024) யாழ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை (Johnston Fernando) பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வெலிக்கடை சிறைச்சாலைக்கு
இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமா
ரத்தொலுவையில் (Raddoluwa) ஞாயிறுக்கிழமை (27) இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) கலந்துகொள்ளவேண்டும் எ
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.105.6 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு &
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) இறப்பதற்கு முன்னர் அவர் பயன்படுத்திய உத்தியோகப்பூர்வ இல்ல
நாட்டிற்கு வரும் இஸ்ரேலிய (Israel) பிரஜைகளின் பாதுகாப்பு தேவைக்காக விசேட தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.0718 - 592651 என்ற இலக்கத்தினூடாக சுற்றுலா மற்றும்
இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் (Israel) மீது தாக்குதல் நடத்துவதற்காக திட்டமிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரும் ஈராக்கைச் (Iraq) சேர&
இலங்கைக்கு (Sri lanka) சுற்றுலா வந்திருந்த 22 இஸ்ரேல் (Israel) பிரஜைகள் தங்களது நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இஸ்ரேலிய பிரஜைகள் குழு இன்று அதிகாலை 03.03 ம
இலங்கையில் (Srilanka) உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூவரும் ħ
அநுர அரசில் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்துத
ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 3 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலுக
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு (Johnston Fernando) எதிராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தாக்கல் செய்த வழக்கொன்றினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள
புதிய இணைப்புயாழ். நெல்லியடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சற்றுமுன்னர் பி
இந்தியாவின் (India) மும்பையிலிருந்து (Mumbai) புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து, குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரைய
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன((Rohitha Abeygunawardena)) தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை விட தன்னைக் கொலை செய்வதே மேல் என தெர
மதுரு-ஓயா தேசிய வனவிலங்கு பூங்காவிற்குள் வெளிநாட்டவர் ஒருவர் மயிலை அறுத்து, கறிசமைத்து, சாப்பிடும் புதிய காணொளி குறித்து வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ள
இலங்கையில் ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்பட்டால், அவர்களது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் பாரம்பரியமாக இந்தியாவிற்கு செல்வதாகும். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தĭ
2009 இற்குப் பிறகு தமிழ் தேசியம் என்பது யாரோ ஒருவரால் களவாடப்படுகின்ற அல்லது ‘ஹைஜாக்’ பண்ணப்படுகின்ற ஒரு விடயமாகவே மாறிவிட்டது.பொதுவாக தேர்தல் காலங்களில் தமிழ் அர
தோல்வி பயம் ஒருவனுக்குப் பிடித்து விட்டால் அவன் என்னவென்னவெல்லாம் செய்வான் என்பதற்கு இன்று ‘சுமோ’ செய்த ஒரு காரியம் நல்ல உதாரணம்.கடந்த பொதுத்தேர்தலில் சிறி வாத&
சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மகனான அநுர பண்டாரநாயக்கவை தமக்குப் பின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக்க வேண்டும் என்று எண்ணினார். எனினும், அநுரவின் இடதுச&
இஸ்ரேல்(israel) இராணுவத்தால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இரகசிய பதுங்குகுழியிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பணம், தங
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே அல்விஸ் தலைமையிலான குழுவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நியமித்தி&
பிரித்தானிய மன்னர் சார்லஸ் (Charles III) மற்றும் ராணி கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில், சார்லஸும் கமிலா
இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது 37வது நினைவு தினம் இன்று (21) நினைவு கூரப்பட்டுள்ளது.1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென&
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் மற்றொரு கட்சியின் பெண் வேட்பாளரின் துண்டறிக்கையை கைதுடைத்து அருவருக்கத்தக்க செயலை மருத்துவர் இரா. அருச்சுனா செ
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தரவிட்டுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் பதில் காī
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) அரசாங்க வாகனங்களில் அதிகமானவை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண
சுமந்திரன் வாக்கு கேட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரத்திற்கு செல்ல மாட்டார் என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி
சிலாபம் (Chilaw) - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை குறித்து காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள
சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.பாதுகாப்பு அமĭ
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு அறிக்கைகள் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பேர
இந்தியா தாய்வானுடன் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது டெல்லி, சென்னையை தொடர்ந்து
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் மெய்ப்பாதுகாவலர் மஹ்மூத் ஹம்தான் கொல்லப்பட்டதாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளன.சின்வார் கொல்லப்பட்ட இடத்திலிரĬ
சின்வாரின் மரணத்தை அடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சின்வாரின் மரணம் காசா போரை முடிவ&
எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து, ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் மேடைகளில் எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேச
கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வழிமறித்து சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் வவுனியா
முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தலைவருமான மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களையும் அரச
இலங்கையில் (Srilanka) தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனதĮ
மலேசியாவிலிருந்து (Malaysia) வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்கவில் பத்து பகிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்
2023/2024 ஆண்டுக்கான சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் ம
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் விருது வழங்கும் நிகழ்வில் ஆரவ் கொடுத்த விருதால் அன்ஷிதா அழுதுள்ளார்.பிக் பாஸ்பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ
இன்று வைரலாகும் வீடியோவில் முதிய தம்பதிகள் பாரம்பரிய கர்பா உடையை அணிந்து நடனமாடி உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் இதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.முதிய தம்பதி நடனம்சமூக வலைத்தளங்களில் வருகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும். அப்படி ஒரு விடியோ தான் தற்போத இணையத்தை கலக்கி வருகின்றது.இதில் துடிப்பான பாரம்பரிய கர்பா உடையை
அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்து பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின்
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் இணைப்பாளருக்குப் பயன்பாட்டுக்கு என்னும் பெயரில் அரச செயலகத்தின் விடுதி இரண்டு ஆண்டு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) கைது செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை ப்ளஸ் வன் என்ற அமை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) சாடியுள்ளார்.கம்பஹா (Gampaha) பிரதேசத்தில் நேற்று (17.10.2024) ஊடகங்
இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடையோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, விசேட தேவையĬ
இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) கடைசி நிமிட காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.இஸ்ரேல் பாதுகாப்ப
வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.வருமான வரி செலுத்துவத
மட்டக்களப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆறாம் மாதம் 21 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றத
இரண்டு குரங்குகள் பீர் குடித்து அலப்பறை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.பொதுவாக குரங்குகள் என்றாலே சேட்டைகள் அதிகமாகவே இருக்கும். குழந்தைகளை
தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட் வரை பிரபலமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாகவும் களமிறங்கியுள்ளார். இ
தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைகளுக்கு (UNIFIL) தீங்கு விளைவிக்கும் எந்த எண்ணமும் இஸ்ரேலுக்கு இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஸ்ரே
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தனியாகக் கேட்க வேண்டாம் என்று நாமும் கூறினோம். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்(mahinda rajapaksa) கூறினார். ஆனால் நாமல்(namal rajapaksa) அதை கேட்கவில
ஏர் இந்தியா (Air India) விமானம் உட்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு மிர
சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு இந
அவுஸ்திரேலியாவில் (Australia) இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார்.எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட
சங்கு சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதைக் கண்டு பொறாமைப்படும் தென்னிலங்கையின் கைகூலிகள் அந்த சின்னத்திற்கு எதிராக கருத்து தெர
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் ச
இலங்கையில்(sri lanka) சட்டத்தரணியாக பணியாற்றிய ஒருவர் சீ ஷெல்ஸ்(Sea Shells) நாட்டின் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன்படி வின்சென்ட் பெரேரா என்பவரே இவ்வாறு பதவிப் பிரமா&
ஜேவிபி (JVP) எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது இங்கையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் வாயிலாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெற்றி பெற்றĬ
டி.எஸ்.சேனநாயக்க(D.S. Senanayake) ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியதிலிருந்து கட்சியின் வரலாற்றில் தலைவர் உட்பட முக்கிய அதிகாரத்தில் உள்ள நால்வர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட
ஊடகவியலாளர் தராகி சிவராமின் (Taraki Sivaram) கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித
அம்புலுவாவ (Ambuluawa) பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது கேபிள் கார் திட்டத்தின் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு நீதிமன்றத்தினால் உத்தர
தமிழரசுக்கட்சியின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமைக்கு கட்சியில் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், உறுதியானவர்கள் மற்றும் பற்றாளர்கள் இல்லாத ஒரு நிலையே கார
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குறிய வாகன மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் டாக்சி அபே' என்றழைக்கப்படும் காமினĬ
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் பக்கங்களை அரசாங்கம் வெளியிடவில்லை என்றால் நான் நிச்சயமாக அவற்றை எத
தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்ற
தென்னிலங்கை அரசியல் ஏற்பட்ட பாரிய மாற்றம் காரணமாக நிலைகுலைந்துள்ள ராஜபக்சர்கள், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர்இந்நிலையில் இலங்க
நாட்டில் பாரியளவில் வரி செலுத்தாமல் இருக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பிī
இலங்கை முழுவதும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், அசுத்தமான தண்ணீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்து சுகாதாரத்துறையினர் எச்சரிக
கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம்
தான் தேர்தலில் தோல்வியடையப் போவதை ரணில் விக்ரமசிங்க நன்றாகவே உணர்ந்திருந்தார். அத்துடன் சஜித் பிரேமதாசவுடன் இருந்த பேதம் காரணமாக சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை
மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநு
ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அள&
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவிடம் (Udaya Gammanpila) உள்ளதாக கூறப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (Easer attack) தொடர்பான அறிக்கையை அரசாங்கத்திடம் வழங்க 03 நாட்கள் அவ&
நாடாளுமன்றத் தேர்தலையடுத்தே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவிக்காலம் ஐந்து வருடமா, ஒரு வருடமா இல்லை ஆறு மாதமா என உறுதிப்படுத்த முடியுமென ஐக்கிய மக்கள் சக்&
சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என அந்தந்த மாகாணங்களின் செயலாளர்கள் தெரிவித்த
இலங்கையையும் (srilanka) இந்தியாவையும் தரை வழியாக இணைக்கும் வகையில் பாதை நிர்மாணிக்கும் உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வ
ஜேர்மனியில்(germany) வேலை தேடிச் சென்ற இலங்கையர்(sri lanka) ஒருவர் மொழிப்பிரச்சனை மற்றும் தொழிற் பயிற்சியை எங்கு சென்று தேடுவது என தெரியாமல் தான் பட்ட அவதியை வெளிப்படுத்தியுள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை (Shani Abeysekara) மீண்டும் காவல்துறை சேவையில் இணைத்துக் கொண்டமை பழைய அரசியல் கலாசாரத்தையே பிரதிபலிப்பதா&
சுமந்திரனை சிறீதரனே இரண்டு மூன்று இடங்களில் காப்பாற்றியுள்ளார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிī