சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில

8 months ago தாயகம்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச&#

8 months ago தாயகம்

மக்களுக்கு பெப்ரவரியில் காத்திருக்கும் மகிழ்ச்சி தகவல்

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புதிய யுகத்தை குறிக்கும் வகையில் Govpay திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான

8 months ago இலங்கை

யாழில் ஜனாதிபதி அநுர கேட்ட ஒரு கேள்வியால் தடுமாறிபோன அதிகாரிகள்

 வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்Ĩ

8 months ago தாயகம்

யாழில் இருந்து திரும்பும் போது கோர விபத்துக்குள்ளான ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம்

ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்&

8 months ago இலங்கை

11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை

பதுளை - ஊவா பரணகம பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பிரதிவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குறித்த 11 பேரு

8 months ago இலங்கை

167 இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு பிடியாணை

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்

8 months ago இலங்கை

காலியை உலுக்கிய முக்கொலை : காரணம் வெளியானது

காலி - ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்

8 months ago இலங்கை

இன்று முதல் சகல வாகனங்களையும் இறக்குமதி செய்ய அனுமதி : வர்த்தமானி வெளியானது

வாகன இறக்குமதிக்குத் தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமுலாகும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுர

8 months ago இலங்கை

கைதாக போகும் முன்னாள் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள்..!

கடந்த அரசாங்கங்களின் காலத்தில் நடைபெற்ற மோசடி, சட்டவிரோத சொத்துக்குவிப்பு விடயங்களுடன் தொடர்புடைய பதினொரு வழக்குகள் தற்போதைக்குத் தூசு தட்டப்பட்டுள்ளதாக அறĬ

8 months ago இலங்கை

இலங்கையில் பலருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் : முற்றாக ஒழிக்கும் முயற்சியில் கொழும்பு ரோட்டரி கழகம்

 கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இலங்கையில் பலர் பாதிப்படைந்துள்ளனர் என டில்மா தலைவரும் எம்.ஜே.எப். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டில்ஹான் சி. பெர்னாண்டோ தெ&

8 months ago இலங்கை

கொள்கலன் நெரிசலை தீர்க்க 4 நாள் விசேட வேலைத்திட்டம்

கொள்கலன் நெரிசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக  இலங்கை சுங்கம் 4 நாட்கள் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்

8 months ago இலங்கை

இலங்கையில் எடை குறைந்து பிறக்கும் குழுந்தைகளில் 2,500 குழந்தைகள் உயிரிழக்கின்றன என அதிர்ச்சி தகவல்

இலங்கையில் எடை குறைந்த குழந்தைகளின் பிறப்பு வீதம் உயர்வடைந்துள்ளதுடன், வருடாந்தம் பிறந்து ஒரு வயதை அடைவதற்கு முன்னரே சுமார் 2,500 குழந்தைகள் உயிரிழப்பதாக சமூக வைத்

8 months ago இலங்கை

பிணைக் கைதிகளை விடுவிக்கும் நேரத்தில் குழப்பநிலை : ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த நடவடிக்கையில், அடுத்த நகர்வாக மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் ச

8 months ago உலகம்

'100 வீதம் வரி விதிப்பேன்.." : இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  &#

8 months ago உலகம்

உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுத

8 months ago உலகம்

கடந்த 5 நாட்களில் 700 பேர் பலி : கொங்கோவில் அதிர்ச்சி

கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரமான கோமாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் இடம்பெற்று வரும் கடுமையான மோதலில் 700 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துī

8 months ago உலகம்

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுகூட்ட

8 months ago தாயகம்

இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் ஆசிரியை - மூத்த சகோதரன் வெறிச்செயல்

மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணி&#

8 months ago இலங்கை

அமெரிக்காவால் நாடுகடத்தப்படவுள்ள 3065 இலங்கையர்கள்

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.2024 ந

8 months ago இலங்கை

நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்கு செலவழிக்கும் இலங்கையர்கள்

இலங்கையர்கள் நாளொன்றுக்கு 690 மில்லியன் ரூபாவை மதுபானத்திற்காக செலவழிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.இலங்கையில் இருதய நோய்கள், புற்ற

8 months ago இலங்கை

கொழும்பின் புறநகர் பகுதியில் மீட்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகள்

 மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 30,000 கோதுமை மா பொதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபை ந

8 months ago இலங்கை

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவித்துள்ளனர்.இதன்படி அறுவடை ஏற்கனī

8 months ago இலங்கை

மட்டக்களப்பில் தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய ஊடகவியலாளர்கள்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நேற்று மாலை தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.ஊடகவியலா

8 months ago தாயகம்

மாவையருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி - இறுதி கிரியை ஞாயிற்றுக்கிழமை

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் த

8 months ago தாயகம்

இலங்கையில் அதிகரித்துள்ள வளி மாசு : மக்களிடம் அவசர வேண்டுகோள்

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வளி மாசு அதிகரித்துள்ளமையால் நாட்பட்ட சுவாச நோயாளர்கள், நோயிலிருந்து பாதுகாப்பு பெற முகக்கவசங்களை அணியுமாறு க&#

8 months ago இலங்கை

சமூக ஊடகங்களால் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை : இலங்கையில் வரும் புதிய கட்டுப்பாடு

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக  இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட

8 months ago இலங்கை

யாழில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோண்டாவில் பகுதியில் உள்ள  வீடொன்றில் வைத்தே &#

8 months ago தாயகம்

தமிழர் பகுதியில் 40000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு ப&#

8 months ago தாயகம்

காலியில் நேற்றிரவு பயங்கரம் : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

 காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.விடுதி ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் இந்&

8 months ago இலங்கை

டொயோட்டா அக்வா உள்ளிட்ட பல வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என தகவல்

நாட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான வாகன வகைகளை மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியாது என்று ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் ச&#

8 months ago இலங்கை

ஹமாஸ் அமைப்பிற்கு பேரிழப்பு : வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஹமாஸ் அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகளின் தளபதி முகமது தீஃப்(Mohammed Deif), மூத்த தலைவர்கள் மர்வ

8 months ago உலகம்

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதி விபத்து: 60 உடல்கள் மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா &

8 months ago உலகம்

இரவோடு இரவாக ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்கிய ரஷ்யா : அதிர்ச்சியில் உக்ரேன்

உக்ரேனின்  பல பகுதிகள் மீது இரவிரவாக ரஷ்யா  பாரியளவில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி உக்ரேனின் பெரிய நகரī

8 months ago உலகம்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரனின் முகநூல் கணக்கில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தனது 82ஆவது வயதில் நேற்றிரவு (29) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை

8 months ago தாயகம்

வெகன் ஆர் ரக வாகனத்தை 35 இலட்சம் ரூபாவுக்கு இறக்குமதி செய்யலாம் : சங்கம் தகவல்

 ஜப்பான் நாட்டில் பயன்படுத்தப்பட்ட சிறந்த தரத்திலான மோட்டார் வாகனத்தை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். இதற்கமைய வரி நீங்கலாக சுசுகி வெகன் ஆர் ரக  வாகன&#

8 months ago இலங்கை

கிளிநொச்சியில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க முயற்சி என குற்றச்சாட்டு

 கிளிநொச்சி இந்துபுரத்தில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க, நீர்ப்பாசனத் திணைத்தினால் முயற்சிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதனையĩ

8 months ago தாயகம்

ஹோட்டல் பெண் ஊழியருக்கு வெளிநாட்டவர்களால் நேர்ந்த சம்பவம் !

கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை போலாந்தினை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று நீச்சல் குளத்திற்குள் தள்ளியதால் அ

8 months ago இலங்கை

மாம்புரியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி ; இருவர் காயம்

புத்தளம், நுரைச்சோலை, மாம்புரி பிரதேசத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு அருகில்  வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள

8 months ago இலங்கை

காலி இந்துருவ பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு

காலி, கொஸ்கொட, மஹா இந்துருவ பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நப

8 months ago இலங்கை

பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள்; சுற்றிவளைப்பில் சிக்கிய 33 பேர்

பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ஆறு விபசார விடுதிகளிலிருந்து 22 பெண்கள் உட்பட 33 பேர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட

8 months ago இலங்கை

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினை விமர்சித்த MP சுமந்திரன் !

 அரசியல் கையூட்டலாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள்

8 months ago இலங்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் : பாரிய சந்தேகம் என தகவல்

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்&#

8 months ago இலங்கை

கடவுளின் சிலையில் இருந்து இடைவிடாமல் கசியும் நீர்- இரவிலும் குவிந்த மக்கள்!

யாழ் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நீரானது நேற்று காலையில் இருந்து தொடர்ந்து இரவு வரை கசிந்து வருகின்றது.ஆண்

8 months ago தாயகம்

காற்றின் தரம் குறைவடைந்தமையே பனிமூட்டம் போன்ற நிலை காணப்படுகின்றது என தகவல்

நாட்டின் பல நகர்ப்புறங்களில் தற்போது நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி 

8 months ago இலங்கை

விமானமும் ஹெலிகொப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்து : அமெரிக்காவில் சம்பவம்

 வொஷிங்டன் டிசி பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் ஒன்று, ஹெலிகொப்டர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளĪ

8 months ago உலகம்

சட்டவிரோதமாக குடியேறிய 200 பேரை நாடு கடத்தியதும் அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள, புலம்பெயர் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் முதலாவதாக கொலம்பியாவை சேர்ந்த 200 பேர் நே&

8 months ago உலகம்

டிக்டொக் செயலியை வாங்க டொனால்ட் ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்க மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.டிக்டொக் செயலியின் அமெரிக்கத்

8 months ago உலகம்

அமெரிக்காவையே அதிர வைத்த சீனாவின் டீப் செக் செயற்கை நுண்ணறிவு

சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள ( AI) ஏஐ டூலான டீப்சீக் (Deepseek)  செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்  உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக சீனாவின

8 months ago உலகம்

மாவையின் பூதவுடலுக்கு கட்சி கொடி போர்த்தி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவர

8 months ago இலங்கை

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகள் - 7 மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஸவிடம் இருந்த ஒன்பது துப்பாக்கிகளில் ஏழு துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சு கையகப்படுத்தியுள்ளதாக பாதுக

8 months ago இலங்கை

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் குறித்து கடற்படை விளக்கம்

காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டு

8 months ago தாயகம்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

ஹபரணை - மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று  காலை தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளன.இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தி

8 months ago இலங்கை

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்: பலர் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்தியாவின் மகா கும்பமேளா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நட&

8 months ago உலகம்

சிறுமியை ஆயுத முனையில் மிரட்டி, கட்டி வைத்து கொள்ளை - இளம் தம்பதி அதிரடியாக கைது

கம்பஹாவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து  சிறுமி ஒருவரின் கழுத்தில் ஆயுதத்தை வைத்து மிரட்டி, அவரை  கட்டி வைத்து கொள்ளையில்  ஈடுபட்ட இளம் தம்பதி கைது செய்யப்பட்ட

8 months ago இலங்கை

TRC அங்கீகாரம் இல்லாத கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்

8 months ago இலங்கை

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்ற&#

8 months ago தாயகம்

பங்குச் சந்தையுடன் இணைக்கப்படும் அரச நிறுவனங்கள் - ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்

வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவனம் மூலம் பங்குச் சந்தையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்

8 months ago இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்களுக்கு அபராதம்

கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 170 வர்த்தகர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.அதன்படி, கடந்த சில நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்

8 months ago இலங்கை

தகாத உறவு : கள்ளக்காதலனை கொலை செய்த கணவன் - ஆபத்தான நிலையில் மனைவி

தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது.வீட்&

8 months ago இலங்கை

வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்திலுள்ள உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியுள்ளது.கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Chasiv Yar மற்றும் Toretsk ஆகிய போர் நிறைந்த நக

8 months ago உலகம்

176 பயணிகளுடன் தீப்பிடித்த பயணிகள் விமானம்

தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று 176 பயணிகளுடன் தீப்பிடித்துள்ளது.எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்ட

8 months ago உலகம்

கொங்கோ சிறையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடியதால் பதற்றம்

கொங்கோவில்  எம்-23  கிளர்ச்சியாளர்களுக்கும் அந்நாட்டு பொலிஸாருக்கும்  நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடிய

8 months ago உலகம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு : இந்தியா கடும் கண்டனம்

இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெī

9 months ago இலங்கை

இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும்!

 இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இலங்கை – இந்திய மீனவர்க

9 months ago இலங்கை

பொன்சேகா மீதான கொலை முயற்சி.. முன்னாள் போராளிகள் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் மூன்று முன்னாள் போராளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, விசாரணைக்க&#

9 months ago இலங்கை

சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, அவரது கடிதத் தலைப்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்டிருந்த முறைகேடான உத்தரவு குறித்த

9 months ago இலங்கை

யோஷித ராஜபக்ஷ தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளியிட்ட நீதி அமைச்சர்

 யோஷித்த ராஜபக்ஷ்வுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஓன்று அல்லது இரண்டு மாதங்கள்

9 months ago இலங்கை

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும் - ஜனாதிபதி

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சர்வதேச சுங்க தினத்த

9 months ago இலங்கை

வருடத்துக்கு ஒரு வாகனத்தையே இறக்குமதி செய்யலாம் : வெளியான விதிமுறைகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கான திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.குறித்த விதிமுறைகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கடĮ

9 months ago இலங்கை

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் சிவப்பரிசி ப

9 months ago இலங்கை

யாழில் மயக்கமருந்து கொடுத்து நகைகள் கொள்ளை - நூதன முறையில் சம்பவம்

சூரிய மின்கலம்  திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத

9 months ago தாயகம்

யாழ். கடற்பரப்பில் பரபரப்பு சம்பவம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போத

9 months ago தாயகம்

பஸ் நடத்துநரின் அநாகரிகமான செயல்; : வைரலாகும் வீடியோ

  தனியார் பஸ் ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நடத்துநர் அநாகரிகமான முறையில் பஸ்ஸின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளĭ

9 months ago தாயகம்

கொள்கலன்களை விடுவிப்பதில் தொடரும் சர்ச்சை : உணவங்களை மூடும் நிலை

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை விடுவிப்பதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த வாரத்திற்குள் தீர்க்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கப்போவதாக கொள்கல&

9 months ago இலங்கை

கடவுசீட்டுக்கு நீண்ட வரிசை : வெளியில் தெரியாமல் மூடி மறைக்கும் அதிகாரிகள்

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்ற

9 months ago இலங்கை

செவிலியர்களாக இஸ்ரேல் செல்லும் இலங்கையர்கள்

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இலங்கையைச் சேர்ந்த சுமார் 119 பேர் இஸ்ரேலுக்கு வீட்டு செவிலியர் பணிகளுக்குச் சென்றுள்ளனர்.அதன்படி நாளை (29) இஸ்ரேலுக்கு பயணமாகவுள்ள 152 ஆ

9 months ago இலங்கை

விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழப்பு என அதிர்ச்சி தகவல்

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய முதல் கட்டமாக விடுவிக்கப்படவிருந்த 33 இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகள&

9 months ago உலகம்

1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானம்

கிட்டத்தட்ட 1000 கிலோ குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ர

9 months ago உலகம்

இருளில் மூழ்குமா அமெரிக்கா.. ? ட்ரம்ப்பின் உத்தரவால் கனடா எடுக்கப்போகும் அதிரடி முடிவு

இருளில் மூழ்குமா அமெரிக்கா.. ட்ரம்ப்பின் முடிவால் கனடா எடுக்கப்போகும் அதிரடி முடிவுகனடா மீதான இறக்குமதி வரிகளை அமெரிக்கா  உயர்த்தினால் அவர்களுக்கு வழங்கும் எர

9 months ago உலகம்

நாட்டை உலுக்கிய தினேஷ் ஷாஃப்டரின் கொலை : சிஐடி வெளியிட்ட தகவல்

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் (Dinesh Schaffter) மரணம் தொடர்பிலான விசாரணைகள் மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) உயர் அதிகாரி ஒர&

9 months ago இலங்கை

நீடிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் : அமைதிக்கு மத்தியிலும் இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் (Lebanon) மற்றும் இஸ்ரேல் (Israel) இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இஸ்ரேல் தனது துருப்புக

9 months ago உலகம்

கனடாவில் வாடகை குடியிருப்பாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

கனடாவில் (Canada)  வாடகை தொகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விடயமானது கனடாவின் முன்னணி வீட்டு மனை தொடர்ப

9 months ago உலகம்

யோஷிதவை தொடர்ந்து நாமலும் கைது: கசிந்தது அநுர அரசின் உள்ளக தகவல்

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்வதற்காக அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகச் ச

9 months ago இலங்கை

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ள

9 months ago தாயகம்

சமஷ்டியை எந்த சந்தர்ப்பத்திலும் தரப்போவதில்லை என்றார் அநுர : அரச தரப்பின் விளக்கம்

சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தேர்தல் கூட்டத்தின் போது தெரிவித்தார் என கடற்றொழில் அமைச்சர் இராī

9 months ago இலங்கை

இல்லத்தை கொடுக்க மறுக்கும் மகிந்த : அநுர விடுத்த எச்சரிக்கை

நாட்டிலுள்ள சில ஊழல் அரசியல்வாதிகளால் இன்னும் தம்மை மாற்றிக்கொள்ள முடியவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)  குற்றம் சாட்டியுள்ளார்.குறித்த விடயத்தை Ī

9 months ago இலங்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட யோசித : அரசாங்கத்திற்கு நாமல்ராஜபக்ச விடுத்த சவால்

தான் அல்லது தனது சகோதரர் யோசித ராஜபக்சவோ (Yoshitha Rajapaksa) தவறிழைத்திருந்தால் அரசாங்கம் அதனை  நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச (Namal Rajapaksa) சவா&#

9 months ago இலங்கை

முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க வ

9 months ago தாயகம்

யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி !

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விஜயம் செய்யவுள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்&

9 months ago இலங்கை

3,40000 இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இந்த ஆண்டு 3இலட்சத்து 40 ஆயிரம் இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.வ

9 months ago இலங்கை

100 பில்லியன் ரூபாவை இழந்துள்ள அரசாங்கம் : தவறான தீர்மானம் காரணம் என தகவல்

உரிய வகையில் வரி தீர்மானம் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கடந்த 5 வருட காலப்பகுதியில் நாட்டிற்கு 100 பில்லியன் ரூபாய் சுங்க வருமானம் கிடைக்காது போயுள்ளதாக மதுசாரம் மற

9 months ago இலங்கை

இலங்கையில் குறைந்துள்ள பிறப்பு வீதத்தால் ஏற்பட போகும் பாதிப்பு

நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ள

9 months ago இலங்கை

'மெகா அதிர்ஷ்டம்' கிடைத்துள்ளதாக கூறி இலட்சக்கணக்கில் மோசடி - யாழில் நூதன கொள்ளை

யாழ். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரிடம்  இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.குப்பிழான் வடக்க

9 months ago இலங்கை

நாட்டில் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் - வைத்திய நிபுணர் எச்சரிக்கை

நாட்டில் ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்து, பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறு

9 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்தா? பிரதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண

9 months ago இலங்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு வலைவீச்சு

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விசேட சோதனை நடவடிக்கைகள் ம

9 months ago இலங்கை

மதுபோதையில் உறங்கிய பொலிஸ் அதிகாரிகள் : முழு விபரம் வெளியானது

 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் தமது சேவைக்கு உகந்ததல்லாத வகையில் செயற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவ

9 months ago இலங்கை

டிரம்பின் உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட்  டிரம்ப் பதவியேற்ற சில நிமிடங்களில், பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.அவற்றில் ஒன்றாக, பிறப்பால் குடியுரிமை தொடர்பான உத்த

9 months ago உலகம்

காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சி தகவல்

காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரியவந்துள்ளது.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான 15 மாத காலப் போர், காசாவை முற்றிலும் சீரழித்துள்ளத

9 months ago உலகம்