விரைவில் சட்ட நடவடிக்கை: வசந்த கரன்னாகொட அறிவிப்பு

தன் மீதான அமெரிக்கத் தடைக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.வசந்த கரன்னகொ&

10 months ago இலங்கை

தலைமைத் தளபதியாகிறார் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் 36 வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்ட, இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், இந்திய தெற்கு விமானப்படையின் தல

10 months ago இலங்கை

அனுமதியின்றி சவுதி அரேபிய பயணம் - மெஸ்ஸி மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரரான லயனல் மெஸ்ஸி தமது Paris Saint-Germain (PSG) அணியின் அனுமதியின்றி சவுதி அரேபியா சென்றுள்ளார்.இதற்காக அணி நிர்வாகம் மெஸ்ஸி மீது நடவடிக்

10 months ago பல்சுவை

பொருளாதார இரகசியம் காக்கும் சீனா -அரசின் கறுப்பு பெட்டி தந்திரம்

சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது.எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி இரகசியம் போல தங்கள் நாட்டு 

10 months ago உலகம்

யாழில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - வெளியாகிய முக்கிய அறிவிப்பு..!

யாழ். மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதி&

10 months ago தாயகம்

மெக்சிகோ எல்லையில் அமெரிக்க இராணுவத்தினர்..!

 அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஜோ பைடன், மெக்சிகோ நாட்டு எல்லைக்கு தனது நாட்டின் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளார்.குறித்த படையினர் அமெரிக்கா மற்றும் ம

10 months ago உலகம்

இந்துக் கோயில்கள் மீதான ஆக்கிரமிப்பை ஆவணப்படுத்திய அமெரிக்கா - ஆதாரங்களுடன் பட்டியலுக்குள் இலங்கை!

இலங்கையில் மத சுதந்திரம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் மத சுதந்திர நிலைமைகள் கரிசனை அளிக்கும் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க இī

10 months ago தாயகம்

மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டின் மின்சார பாவனைக் கட்டணத்தை சுமார் 25% வரையில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆண&

10 months ago இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் (02.05.2023) ஒப்பிடுகையில் இன்று(03.05.2023) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10 months ago இலங்கை

தாயக ஆக்கிரமிப்பும் - காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளும்

காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குகளை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இலங்கையி&#

10 months ago தாயகம்

இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத்திறமைகளைக் கொண்டவர் தான் மனோபாலா. இவர் ஆரம்ப காலத்

10 months ago சினிமா

யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரம்! வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(01.05.2023) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர்.தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.ஊர்காவற்துறை வீத

10 months ago தாயகம்

மோதலில் முடிந்த மாணவர்களின் விளையாட்டு! ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்

களுத்துறையில் உள்ள இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மக்கொன சர்ரே மைதானத்தி

10 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவில் கோர விபத்து - நபர் பரிதாப பலி!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் காவல்தறை பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நள்ளிரவு 12.10 மணியளவில

10 months ago தாயகம்

வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கில் சாத்தியமில்லை - பிள்ளையான்

வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் சாத்தியமில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபி

10 months ago இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலய வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.குறித்த ஆலய வளாகத்தில் உள்ள பழக்கடை&#

10 months ago தாயகம்

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்..! ஒரே நாளில் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட பயங்கர ஏவுகணைகள்

ரஷ்யா நடத்திய 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாதங்களாக தொடரும் உக்

10 months ago உலகம்

சர்வதேச சதி வலை - சிறையிலடைக்கும் திட்டம்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என சிறிலங்கா சுதந்தĬ

10 months ago இலங்கை

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா - அமெரிக்கா உளவுத்துறை..!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.உக&

10 months ago உலகம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு - பணமோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது

கட்டாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை ஏமாற்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாரான கணவன் மனைவி தம்பதியரை களுத்துறை தெற்கு காவ

10 months ago இலங்கை

தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் - ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்' என தமிழ் தேசிய மக்கள் முன்னணியி&#

10 months ago தாயகம்

இலங்கை விவகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது - எச்சரிக்கும் ரஷ்யா

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்ன கொடவை கறுப்பு பட்டியலில் இணைப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள.ந

10 months ago இலங்கை

பிரபாகரனின் கதையை முடித்தோருக்கே தடையாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத்தடை விதித்து வருகின்றது என இராஜாங்க அமைச்சர் திலும் &#

10 months ago இலங்கை

'உங்கள் ஆட்டத்திற்கு ஆட முடியாது' - தமிழ் அரசியல்வாதிகளுக்கு கடும் செய்தி

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் க

10 months ago இலங்கை

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவிப்பு!

சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோத&

10 months ago உலகம்

பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் வெடிப்புச்சம்பவம் - 12 பேர் பலி!

பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின் காபால் நக

10 months ago உலகம்

மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா-வரலாற்று சிறப்புமிக்க கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்படுகிறது!

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்பட

10 months ago உலகம்

கோட்டாபாயவிற்கு மாதாந்தம் 13 இலட்சம் செலவிடும் இலங்கை அரசாங்கம்!

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.தகவல் அ

10 months ago இலங்கை

கடுமையான வெப்பம் - கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு கோரிக்கை!

நாட்டில் தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பை தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளĪ

10 months ago இலங்கை

சூடானில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்!

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வ

10 months ago இலங்கை

நாட்டில் இதுவரையில் 2500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.இரத்தினபுரி, காலி மற்று&

10 months ago இலங்கை

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளி&

10 months ago இலங்கை

யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண்மணி மரணம்!

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்ற

10 months ago இலங்கை

கோப்பாய் பொலிஸாருக்கு கத்தியை காண்பித்து மிரட்டல் - கைது செய்ய நடவடிக்கை!

வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கிறீஸ் கத்தியை காண்பித்து மிரட்டி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற இருவரை 

10 months ago இலங்கை

விடுதலைப் புலிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! ஆவேசத்துடன் போட்டுடைக்கும் சரத் வீரசேகர

தலிபான் அமைப்பை கூட முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தள்ளாடும் அமெரிக்கா, உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இல்லாதொழித்ததை குற்ற&

10 months ago இலங்கை

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் படுகொலை - குற்றவாளி பிரான்ஸில் கைது!

இலங்கையில் பல குற்றச்செயல்கள் செய்தமைக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகக் குழுவின் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான இரத்மலானே குடு அஞ்சு என அழைக்கப்படும் ச&#

10 months ago இலங்கை

பிரித்தானியாவின் முக்கிய ஆவணங்கள் கழிவறையில் மீட்பு!

பிரிட்டன் அரச கடற்படையின் முக்கிய ஆவணங்கள் மதுபானக் கூடத்தின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள

10 months ago உலகம்

அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் - வெளியாகிய புதிய சர்ச்சை..!

''ஜோ பைடன் 86 வயது வரையெல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்", என அமெரிக்க அரசியல் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவருக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக க&

10 months ago உலகம்

கனவுகளோடு காற்றில் கலந்த இளம் ஊடகப்போராளி ரஜீவர்மன் - இன்றோடு 16 ஆண்டுகள் கடந்துபோகிறது

ஈழத்து தமிழ் ஊடகப்பரப்பு என்பது உண்மையை எடுத்துச்சொல்லும் பணியில் இழந்துபோனது தான் ஏராளம் என்றே சொல்லிவிடலாம்.அதிலும் தமது நேயர்களாகவும், வாசகர்களாகவும் இருக

10 months ago தாயகம்

ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு!

ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தவிர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தல&

10 months ago இலங்கை

உடைத்தெறியப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்: பிரதிஷ்ட்டைக்கான பூஜைகள் ஆரம்பம்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளது.இன்றைய தினம் இந்த சிவலிங்கம் பிரதிī

11 months ago தாயகம்

நாட்டைப் பிரிப்பது போன்ற பயங்கரவாதம் இப்போது இங்கு இல்லை: ரத்தன தேரர் தெரிவிப்பு

மக்களோடு மோதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தேவையில்லை, இதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாகக் கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன த&

11 months ago இலங்கை

சாணக்கியனை புலிகள் என்று சொல்லியமை இனத்தை அவமதிக்கும் செயல்:- மாவை அதிருப்தி

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாமல், கேட்ட கேள்விக்கும் பதில் சொல்வதற்கு இடமளிக்காமல், அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் ந&#

11 months ago தாயகம்

கோட்டாபயவுக்கு மாதாந்தம் அரசு செலவழிக்கும் பெருந்தொகை பணம்!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாய் செலவிடப்படுகின்றது. முன்னாள் அதிபர் என்ற வகையில் இந்த செலவு செய்யப்படுவதாக அதிபர் ச

11 months ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - காவல்துறை குவிப்பு ; தொடரும் பதற்றம்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.மாணவ சங்கத்தின் ஒருங்Ĩ

11 months ago இலங்கை

அமெரிக்காவின் கருப்புப் பட்டியலுக்குள் சிக்கவுள்ள மேலும் பல சிறிலங்கா அதிகாரிகள்!

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள நிலையில் மேலும் பலரும் அவதானிக்கப்படுவதாக அமெரிக்க

11 months ago இலங்கை

இளைஞன் மீது வீடு புகுந்து தாக்குதல் - யாழில் சம்பவம்..!

யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி - வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ள&#

11 months ago தாயகம்

அதள பாதாளத்தில் நாடு - புலம்பெயர் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் விடுத்துள்ள அழைப்பு!

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுகிறோம் என சிறிலங்கா அதிபர் செய

11 months ago இலங்கை

மட்டக்களப்பு நகரில் இரண்டு பிள்ளைகளுக்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட சிங்கள பாடசாலை!

இரண்டு பிள்ளைகளுக்காக அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் மட்டக்களப்பு நகரில் கடந்த 30வருடகாலத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித&

11 months ago தாயகம்

யாழில் இரகசிய பௌத்த நிகழ்வு - கச்சதீவிலிருந்து காங்கேசன்துறைக்கு குடிபெயர்ந்தாரா புத்தர்!

யாழில் மற்றும் ஒரு புத்தர் கோயிலுக்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெறுகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையி&

11 months ago தாயகம்

சீனாவுக்கு தாரைவார்க்கப்படும் தமிழர் தேசம்..!

தமிழர்களின் பிரதேசங்களை சீனாவுக்கு வழங்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது. அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பு வழங்குகிறதா என

11 months ago தாயகம்

மீண்டும் சுகாதார விதிமுறை - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நேற்றையதினம் மேலும் 7 பேர் கொரோனா தொ&#

11 months ago இலங்கை

30 ஆயிரம் மில்லியனை ஒரே திட்டத்தில் காலி செய்த கோட்டாபய..!

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் அரசியல் வாதிகளின் வீடுகளை மையப்படுத்தியே அமைக்கப்பட்டĬ

11 months ago இலங்கை

வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு!

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதிசிவன் கோயிலிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் அங்கு வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என அதிபர் சட்டத்தரணி எம

11 months ago தாயகம்

வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் பாரிய வெற்றி - வெளியானது கூட்டு அறிக்கை

இன்று (25)செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.இதற்கு ஆதரவளி

11 months ago இலங்கை

வெளிநாட்டிற்கு இரகசியமாக அனுப்பப்பட்ட சஹ்ரானின் கையடக்க தொலைபேசி தரவுகள்! பகிரங்கப்படுத்திய மைத்திரிபால

சஹ்ரானின் கையடக்க தொலைபேசியின் தரவுகள் வெளிநாட்டில் உள்ள புலனாய்வு அமைப்பிற்கு கொண்டு செல்ல அனுமதியளித்தமை ஏன் என்பது புதிராக உள்ளதாகவும், இந்த தாக்குதல் தொடர&#

11 months ago இலங்கை

குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கோரிய சீன நிறுவனம் - அம்பலமானது தகவல்

  சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக இலங்கையில் இருந்து குரங்குகளை மாத்திரமே கோருவதாக சீனாவின் Zhejiang Wuyu கால்ந&

11 months ago இலங்கை

பாகிஸ்தானுக்கு யானைகள் -இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவலுக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சி சாலையில் இருந்த 17 வயதான நூர்ஜகான் என்ற &

11 months ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய எழுவர் முல்லைத்தீவில் கைது

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேடிச்சென்ற 07 பேர் கைது செய்&

11 months ago தாயகம்

8000 கோடி ரூபாய் லஞ்சம் - எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் புதிய திருப்பம்..!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை (சுமார் 8000 கோடி ரூபா ) இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்ட

11 months ago இலங்கை

இலங்கையை வெளியேற்றியது உலகவங்கி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலுக்குள் இதுவரை காலமும் இலங்கை உள்ளடக்கப்பட்டு வந்தது.தற்போத

11 months ago இலங்கை

ரமழான் பண்டிகையை கொண்டாட வந்த சிறுமி 06 வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில்

11 months ago இலங்கை

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவு&

11 months ago இலங்கை

யாழில் கோர விபத்து - தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பலி!

கொடிகாமம் எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயங்களுடன் பருத்தித்த

11 months ago தாயகம்

இந்தியாவின் புதிய நகர்வு - இலங்கையில் நடைமுறையாகும் புதிய திட்டம்..!

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரச&#

11 months ago இலங்கை

நடுவானில் திடீரென பற்றியெரிந்த விமானம் -காணொலி

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி காலை ஓகியோவின

11 months ago உலகம்

மீன்வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்

மீன் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடி விபத்தில் சிக்கியதில் காதலி உயிரிழந்ததுடன் காதலன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.களுத்த

11 months ago இலங்கை

முடங்கியது தமிழர் தாயகம்..!

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனட

11 months ago தாயகம்

புதிய சட்ட நடைமுறையை பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து - முற்று முழுதாக முடங்கியது வவுனியா!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் க&#

11 months ago இலங்கை

இலங்கையில் 14 வருடங்களின் பின் பதிவான முதல் இறப்பு..!

இலங்கையில் களுத்துறை மாவட்டம் பேருவளை - சீனக்கோட்டை பகுதியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேருவளை - சீனக்கோட்டை பகுதியைச் சேரĮ

11 months ago இலங்கை

முடங்கிய வடக்கு - கிழக்கு..! சேவையில் ஈடுபட்ட அரச பேருந்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

25.04.23 இன்று வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.முல்லைத்தீவு மாவட்டத்&#

11 months ago தாயகம்

கனடிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு பேரிடி - வெளியாகிய அறிவித்தல்..!

கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Ĩ

11 months ago உலகம்

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து..!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் அமெரி

11 months ago இலங்கை

இன்று முடங்கும் வடக்கு - கிழக்கு..!

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனட

11 months ago தாயகம்

இலங்கையில் உயிரிழந்த தாய்க்கு மகன் செய்த மோசமான செயல்

அனுராதபுரத்தில் தனது வீட்டின் வீதி வழியாக தாயின் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி வழங்காத மகன் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.அண்மையில் ஹொரவபொத்தான பிரதேச&#

11 months ago இலங்கை

அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜெர்மனி - ரஸ்யா எடுத்த அதிரடி தீர்மானம்

உக்ரைன் போர் சூழலில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது.ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது ħ

11 months ago உலகம்

யாழில் போலி காவல்துறையினர் போல் நடித்த கும்பல் - ஒருவர் கைது!

லீசிங் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர் ஒருவரை &#

11 months ago இலங்கை

நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து - வெடித்தது மக்கள் போராட்டம்!

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்ப

11 months ago இலங்கை

கிளிநொச்சியில் இராணுவத்தினர் காணி சுவீகரிக்கும் நடவடிக்கை - மக்கள் எதிர்ப்பு!

கிளிநொச்சி டிப்போ சந்திப் பகுதியில் உள்ள சந்திரன் பூங்காவுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் இன்றையதினம்(24) அளவீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த காணி அளவீடு செய்யப

11 months ago தாயகம்

இலங்கையில் அதிகாலை நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.இன்று அதிகாலை  12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப&#

11 months ago இலங்கை

அமெரிக்காவை சேர்ந்த பெண் என்று ஆசைவார்த்தை கூறிஇளம் பெண்ணால் ஏமாற்றப்பட்ட வைத்தியர் - இலட்சக்கணக்கில் பண மோசடி..!

அமெரிக்காவை சேர்ந்த பெண் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துற

11 months ago உலகம்

வடக்கு - கிழக்கு தழுவிய ஹர்த்தால் குறித்து ரணில் தெரிவித்த விடயம்..!

"ஹர்த்தால் போராட்டமானது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்ற போராட்டமாகும்.புதிய பயங்கரவாத எதிர

11 months ago தாயகம்

நெடுந்தீவு படுகொலைப் பின்னணி - காவல்துறையினருக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு ஆதாரம்!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.சந

11 months ago தாயகம்

நெடுந்தீவு கொடூர படுகொலைக்கான காரணம் - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்."அவர்களின் வீட்டில் தங்Ĩ

11 months ago தாயகம்

யாழில் 14 வயது சிறுமி வன்புணர்வு - கைதான காதலன்

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது காதலன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்

11 months ago தாயகம்

வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்தும் ஆதரவு

வடக்கு கிழக்கில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலுக்கு பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையம் (Tamil Centre for Human Rights - TCHR, Est.1990) பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் பிரான்ஸ் தமிழர் 

11 months ago தாயகம்

குடும்பத் தகராறு - நீர்வீழ்ச்சியில் குதித்து 4 பிள்ளைகளின் தாய் பலி

குடும்பத் தகராறு தொடர்பில் திம்புள்ள - பத்தன காவல் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்&

11 months ago இலங்கை

யாழ்குடாநாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை - சந்தேக நபரை 48 மணி நேர விசாரணைக்குட்படுத்த அனுமதி

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர காவல்த&

11 months ago தாயகம்

தென்னிலங்கையில் சிக்கிய திமிங்கல வாந்தி - பல கோடிகள் பெறுமதி..!

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல - பன்னிபிட்டிய பிரதேச

11 months ago இலங்கை

யாழ். நல்லூரில் விடுதிக்குள் புகுந்து அடிதடி - மூவர் கைது..!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக ம&#

11 months ago தாயகம்

மதத்தின் பெயரால் மத வெறி கொண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு..!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் யாருமே சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் நடந்து முடிந்த ஒரு சம்பவமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இன்று நான்கு ஆண்டுகள் Ĩ

11 months ago இலங்கை

ஐரோப்பாவிற்கு விற்கப்படும் இலங்கை சிசுக்கள் - 8000 டொலர் வரை பேரமாம்..!

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை &

11 months ago இலங்கை

இலங்கையர்களை வாட்டும் அதி வெப்பம்! வெளியாகிய எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழ

11 months ago இலங்கை

இலங்கை மக்கள் அவதானம்: சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் குறித்து வெளியான தகவல்!

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.மலேசியாவின் குடிவரவுத் திணைகĮ

11 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் இரண்டு பெண்களின் மோசமான செயல் அம்பலம்

 கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றிய இரண்டு பெண்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த பெண்கள் 6 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செ

11 months ago தாயகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் என்ன! சர்ச்சையை கிளப்பிய கருத்து

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் சட்டத்தரணி ஒருவர் நேற்று (19.04.2023) பயங்கரவாத விசாரணை பிரிவில் (TID) முன்னிலையாகியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குĪ

11 months ago இலங்கை

கொரியாவில் மர்மமாக உயிரிழந்த பிரபல பாடகர் - ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்

தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகருமான மூன் பின் சியோலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் இரவு 8:10 மணியளவில் &#

11 months ago உலகம்

இலங்கையின் ஒரு குரங்கிற்கு 25000 ரூபாய்..!

குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும்

11 months ago இலங்கை

பசிலின் இராஜதந்திர நகர்வு - சிதறடிக்கப்படும் பெரமுன!

மொட்டுக்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லத் தயாராக உள்ளதாக நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்துள்ளனர்.சிறிலங்க

11 months ago இலங்கை

மீண்டும் யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொரோனா - ஒருவர் உயிரிழப்பு..!

கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளத

11 months ago இலங்கை