முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்ப&#

8 months ago இலங்கை

அநுரவை வாழ்த்த இலங்கை வந்த புலம்பெயர் தமிழன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்து வாழ்த்துவதற்கு மலேசிய தமிழ் தொழிலதிபர் ஒருவர் இலங்கை வந்தடைந்துள்ளார்.யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட எடĮ

8 months ago இலங்கை

போரில் காணாமல் ஆக்கப்பட்ட அறுபது சிறுவர்களும் எங்கே? ஈழச் சிறுவர்களின் போராட்டமே இலங்கையின் முகமா!

பன்னாட்டுச் சிறுவர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகமெங்கும் சிறுவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஊடகங்களின் கவனங்களை ஈர்த்திருக்கிறது.இனப்படுகொலைப் போரில் காணாம

8 months ago தாயகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானம்: காரணத்தை வெளியிட்ட முன்னாள் எம்பி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் (Vino Noharathalingam) தெரிவித்துள்ளார்.இவ் விடயī

8 months ago தாயகம்

புதிய அரசுக்கு நாட்டின் முன்னேற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எந்தவொரு தவறான முடிவுகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத கடந்த கால கடின உழைப்பின் முன்னேற்றத்தை பாதிக்கலாம் என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) எச்சரித்துள்ளார்.தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவிய சர்வதேச நாண

8 months ago இலங்கை

அநுர தரப்பினருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

எமது கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொள்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் வவுனியா (Vavuniya) மாவட்ட அமைப்பாளர் உபாலி சமரசிங்க (Upali Samarasinghe) குற்றம் சுமத்தியு

8 months ago இலங்கை

ஈழத்தமிழர்களுக்கான அதிகாரம் : ஜெய்சங்கரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் மற்றும் கடற்றொழிலாளர்களின் சிக்கலுக்கு தீர்வு காணும்படி இலங்கை ஜனாதிபதியிடம் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S. Jaishankar) வலியுறுத்த வேண்டும் என இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ் (S. Ramadoss) கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த கோரிக்கையை இந்தியாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ். ராமதாஸ், அந்நாட்டு வெளிவிவகார

8 months ago தாயகம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களுக்கு அஸ்வெசும (Welfare Benefits Board) இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜனாத&#

8 months ago இலங்கை

பழி தீர்க்கத் துடிக்கும் ஈரான் - இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் (Israel) மீது நேற்றிரவு சுமார் 400 ஏவுகணைகளை வீசி ஈரான் (Iran) அதிரடியான பதிலடித் தாக்குதலில் இஸ்ரேலின் பல முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலுக

8 months ago உலகம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் உயர்வு

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (02.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி

8 months ago இலங்கை

அதிகரித்த ஈரான் - இஸ்ரேல் மோதல்: இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேல் (Isael) மீது ஈரான் (Iran) தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் உள்ள உள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.அத்த&

8 months ago இலங்கை

விவசாயிகளுக்கு இலாபத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு வடக்கு ஆளுநர் நடவடிக்கை

விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப இலாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்

8 months ago தாயகம்

தேர்தல் அறிவிக்கப்பட்டும் வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடமாற்றம்: பழிவாங்கும் செயற்பாடா..

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளத

8 months ago தாயகம்

லெபனானை தரை வழியாக தாக்கத் தொடங்கிய இஸ்ரேல்! - 1000 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது தரை வழி தாக்குதலையும் தொடங்கியுள்ளதால் உயிர்பலி அதிகரிக்க தொடங்கியுள்ளது.இஸ்ரேல் - பாலஸ்தீன

8 months ago உலகம்

இன்று முதல் விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்.. எத்தனை மாதங்கள் தங்கலாம்

இன்று முதல், அதாவது அக்டோபர் 1ஆம் தேதி முதல், இலங்கைக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு முனĮ

8 months ago இலங்கை

எம்.பிக்களின் வாகன அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய அமைச்சரவை அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யும் யோசனைக்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்

8 months ago இலங்கை

பொதுத் தேர்தலுக்கான ரணில் - சஜித் கூட்டணி குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இரண்டு தினங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நிறைவுக்கு வரும் எனவும் ஐக்கிய தĭ

8 months ago இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தம் தொடர்பில் அநுரவின் தீர்மானம்

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிபĮ

8 months ago இலங்கை

பேருந்து கட்டணம் குறைப்பு: வெளியான அறிவிப்பு

புதிய இணைப்புஇன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளதுஅதன்படி, பேருந

8 months ago இலங்கை

மீண்டும் பழைய முகங்களுக்கு பொதுத் தேர்தலில் வாய்ப்பு கோரும் சுமந்திரன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனுபவமுள்ளவர்களை முற்றுமுழுதாக புறந்தள்ளாமல் அவர்களில் சிலருக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதுடன் வாக்காளர்களின் எதிர்பார்ப்பி&#

8 months ago இலங்கை

இலவச விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசு வழங்கிய பதில்

இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த பிரச்சினைக்கு அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் (Vijitha Herath) பதிலளித்துள்ளார்.தற்பொழுது &#

8 months ago இலங்கை

பொதுத் தேர்தலுக்கான நிதி: கிடைத்தது அங்கீகாரம்

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவ

8 months ago இலங்கை

விளாடிமிர் புடினிடம் இருந்து ஜனாதிபதி அநுரவிற்கு வந்த செய்தி

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் புதி

8 months ago இலங்கை

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சாள்ஸ் நிர்மலநாதன் அறிவிப்பு

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியதĮ

8 months ago தாயகம்

கோட்டாபய செய்ததையே அநுரகுமாரவும் செய்வதாக அளுத்கமகே கடுமையான விமர்சனம்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைக்கால தீர்மானங்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது தேர்தலுக்குப் பின்னர் எட

9 months ago இலங்கை

சிறீதரன் - மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்

புதிய இணைப்புதமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு நிறைவடைந்துள்ளது.எனினும், அங்கு க

9 months ago இலங்கை

நஸ்ரல்லாவை தேடி வந்த 900 கிலோகிராம் அமெரிக்க வெடிகுண்டு

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை (Hassan Nasrallah) கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தொடர்பான தகவலை அமெரிக்க செனட் உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் (US) தயாரி&#

9 months ago உலகம்

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

இலங்கை ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன் சட்டவிரோத தொழில்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக&

9 months ago தாயகம்

உணவுகளின் கட்டுப்பாட்டு விலை குறித்து நுகர்வோர் விடுத்துள்ள கோரிக்கை

வெதுப்பக உணவுகள் உள்ளிட்ட மற்றைய உணவுகளுக்குக் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட வேண்டுமென நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சந்தையில் தற்போது முட்டையின் விலை 

9 months ago இலங்கை

முன்னாள் எம்.பிக்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.குறி&#

9 months ago இலங்கை

ரணில் - சஜித் தரப்பினரின் உறவு மீண்டும் முறிவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியிĪ

9 months ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைத் திருத்தம்...! வெளியான தகவல்

புதிய ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கீழ் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் எ

9 months ago இலங்கை

தமிழ் கட்சிகளை எச்சரிக்கும் தமிழ் தேசியம் சார்ந்த பெண்கள் அமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெண்கள் 50 சதவீதம் உள்வாங்கப்பட வேண்டும் என வடக்கு கிழக்கு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 months ago தாயகம்

முகநூல் களியாட்டம் : கைதான 18 பாடசாலை மாணவர்கள்

கொழும்பில் (Colombo) நடைபெற்ற முகநூல் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 18 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம காவல்துறையினர் தெரிவித்தனர்.வாழைத்தோட்டம் பிரதே

9 months ago இலங்கை

சாதாரண தர பரீட்சையில் 09 ஏ சித்திகளை பெற்ற மொத்த மாணவர்கள்: வெளியானது விவரம்

2023 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி 13,309 மாணவர்கள் 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை நேற்றையதினம் (29) இடம்பெற்ற ħ

9 months ago இலங்கை

அநுர தரப்பை வீழ்த்த ரணில் - சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை (NPP) கடும் போட்டியை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இணைந்து கொள்ளும் அரசியல் வட்டாரĨ

9 months ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை தடம் புரளாமல் முன்னெடுத்துச் செல்லும் என்று தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜய

9 months ago இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய

9 months ago இலங்கை

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் நாமல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார். எவருடனும் கூட்டணியில்லை. தனித்தே போட்டியிடுவோம் என்று முன்னாள் நாடாளுமன்

9 months ago இலங்கை

அநுர அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

தற்போது உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் 2000 அதிகாரிகளை சாதாரண பொலிஸ் சேவையில் இணைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.மு

9 months ago இலங்கை

அநுர அரசாங்கம் எதிர்கொள்ளவுள்ள புதிய சிக்கல்

இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல், 35 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அமைச்சரவையினாலĮ

9 months ago இலங்கை

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யுக்திய கடமைகளில் இருந்து விடுவிக்கப்படும் பொலிஸார்

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த  பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத&

9 months ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு பயந்து சட்டமீறல்களை மூடிமறைத்த பொலிஸார்

தமது சொந்த பிரதேசங்களில் உயர் பதவிகளை வகிக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சட்ட மீறல்கள் அதிகளவில் இடம&#

9 months ago இலங்கை

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டம் நவம்பரில்..!

இடைக்கால வரவு-செலவு திட்டத்தை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தேசிய மக்கள் சக்தி

9 months ago இலங்கை

அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர க

9 months ago இலங்கை

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில்  வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக

9 months ago இலங்கை

விசா செயலாக்கம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை

வெளிநாட்டு நிறுவனத்திற்கு விசா செயலாக்கத்தை வழங்கியதில் (அவுட்சோர்சிங் செய்ததில்) சர்ச்சைக்குரிய "இ-விசா" மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.உ&

9 months ago இலங்கை

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு

நாட்டிலுள்ள சகல மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் (28) கொழும்

9 months ago இலங்கை

நஸ்ரல்லாவை இலக்குவைத்து பெய்ரூட்டுக்குள் நுழைந்த இஸ்ரேல் ஏவுகணைகள்

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவை இலக்குவைத்தே நேற்று பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்

9 months ago உலகம்

வவுனியாவில் இடம்பெறும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம்

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் (28.09.2024) வவுனியாவில் (Vavuniya) உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது.மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று

9 months ago தாயகம்

மீண்டும் மொட்டுக்கட்சியில் இணையும் ரணிலின் ஆதரவாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைவத

9 months ago இலங்கை

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோழி இறைச்சிக்கான தே

9 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரல் 25ஆம் திகதி நடந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயி

9 months ago இலங்கை

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளனர்.நாடாளுமன்றத்தில் ஐந்தா

9 months ago இலங்கை

இந்தியாவின் முக்கிய தொடர்பை கொண்டுள்ள இலங்கையின் பிரதமர்

இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவுடன் பழைய தொடர்புகளைக் கொண்டவர் என்று அறியப்படுகிறது.கல்வியாளர், அரசியல்வாதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிர

9 months ago இலங்கை

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட&

9 months ago தாயகம்

புதிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு

Lஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலா

9 months ago இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - ரணில் தலைமையில் மந்திராலோசனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும், குழுக்களும் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ī

9 months ago இலங்கை

ரணிலுக்கு காத்திருக்கும் உயர் பதவி! நாட்டை விட்டு வெளியேறலாம்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்ப

9 months ago இலங்கை

வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பாரிய நிலப்பகுதி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 31,43871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவன

9 months ago இலங்கை

அநுரவின் ஆட்சியில் கைதாகப் போகும் முக்கிய தமிழ் அரசியல்வாதி

இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள்.  மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்று  சிவ

9 months ago இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு- காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்..!

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் பதவியேற்றதை தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற

9 months ago இலங்கை

இஸ்ரேலின் வான் வழித்தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வானூர்திகள், லெபனான் முழுவதும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் காரணமாக நூற்

9 months ago உலகம்

கடவுச்சீட்டு வரிசையை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்

நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள கடவுச்சீட்டு  பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்

9 months ago இலங்கை

அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாந

9 months ago இலங்கை

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தொடர அநுர அரசாங்கத்துக்கு மூடிஸ் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சர்வதேச கடன் தர மத

9 months ago இலங்கை

சஜித்தின் தோல்வியின் பின்னணியில் நடந்த சதி

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்ததன் பின்னணில் சதி உள்ளதாக கட்சி உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணி

9 months ago இலங்கை

பொதுத் தேர்தல் தொடர்பான முரணான கருத்துக்களை மறுக்கும் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் முரணாண கருத்துக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.பொதுத்தேர்தலை நடத்த அறிவிக்கப

9 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தால் இலக்குவைக்கப்படும் இந்திய கூட்டு நிறுவன ஒப்பந்தம்

நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனங்களின் திட்டத்தை தனது அரசாங்கம் இரத்து செய்யும் என்ற ஒரு அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் &#

9 months ago இலங்கை

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த கால ரணில் அரசாங்கத்தில் நடை

9 months ago இலங்கை

புதிய ஜனாதிபதியிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. ப

9 months ago இலங்கை

அநுரவிடம் இருந்து சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு....! வெளியான தகவல்

இலங்கையின் புதிய ஜனாபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்ச&

9 months ago இலங்கை

நள்ளிரவு கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம் : கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)கையொப்பமிட்டுள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகி&

9 months ago இலங்கை

அநுரவின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த பெருமிதம்

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake), நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி த

9 months ago இலங்கை

தமிழர் தாயகத்தில் பெண் ஆசிரியரின் அநாகரிக செயல் : மாணவன் வைத்தியசாலையில்

வவுனியாவில்(vavuniya) 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பயிலுனர் ஆசிரியர் ஒருவர் இன்று (24.09) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிĪ

9 months ago தாயகம்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு,  நாளை (25) இரவு 07.30  மணிக்கு ஆற்றவுள்ள இவ்வுரையில் வ&#

9 months ago இலங்கை

வெளிவிவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமனம்

வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து மற

9 months ago இலங்கை

நாட்டை விட்டு தப்பியோடும் ராஜபக்ச குடும்பம்....! கசிந்த தகவல்

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் (Mahinda Rajapaksa) நாடாளுமன்ற உறுப்பினர்

9 months ago இலங்கை

இலங்கையின் புதிய பிரதமர் : யார் இந்த ஹரிணி அமரசூரிய..!

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான அரசாங்கத்தில் இன்றையதினம்(24) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) 1970 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 06 ħ

9 months ago இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayaka) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.இது குறித்து அமெ

9 months ago இலங்கை

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்

9 months ago இலங்கை

ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர-யாழில் களைகட்டிய வெற்றிக் கொண்டாட்டங்கள்..!

இலங்கையின் ஒன்பதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்றையதினம்(23) காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில், யாழ்ப்பாணத்தில் அனுரī

9 months ago தாயகம்

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து..!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அī

9 months ago இலங்கை

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அ&#

9 months ago இலங்கை

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்- பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி அநுர உறுதி..!

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து  பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்,  இலĨ

9 months ago இலங்கை

இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது- நன்றிதெரிவித்த அனுர குமார திஸ்ஸநாயக்க!

பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சி. உங்க

9 months ago இலங்கை

ஜனாதிபதியாக ரணில் இறுதி அறிக்கையை வெளியிட்டார்.. அநுரவிடம் விசேட கோரிக்கை

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணĭ

9 months ago இலங்கை

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.நடந்து முĩ

9 months ago இலங்கை

விருப்பு வாக்கு எண்ணும் போது முறைக்கேடுகள்- ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.தேவையேற்படின

9 months ago இலங்கை

2024 ஜனாதிபதித் தேர்தல் - கோட்டா வெற்றியீட்டிய 16 மாவட்டங்களில் 15 ஐ வென்றார் அநுர!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று எண்ணின் முடிவின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்&

9 months ago இலங்கை

அநுரவின் வெற்றி குறித்து தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுī

9 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் நிலவரம்- விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை அரம்பம்..!

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில், விருப்பு வாக்&

9 months ago இலங்கை

அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெர

9 months ago இலங்கை

சொந்த தொகுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சர்கள்

நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் த

9 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் படுதோல்விக்கான காரணம்...!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படுதோல்வி அடைந்துள்ளார்.இதுவரை மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் வி&#

9 months ago இலங்கை

சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கட்சி!

2024ஆம் ஆண்டு  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்

9 months ago இலங்கை

இலங்கையில் ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணிவரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பகல் 12 மணிவரை  நீடிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை  த

9 months ago இலங்கை

இரத்தினபுரி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகின

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் 

9 months ago இலங்கை

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.  காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வ

9 months ago இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

புதிய இணைப்பு2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதேவேளை, ஜனாதிபத&#

9 months ago இலங்கை