இலங்கை

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை : தாக்குதல்களை உக்கிரப்படுத்தவுள்ள பாதாள குழுக்கள் : புலனாய்வு தகவல்

பிரபல பாதாளகுழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்கும், போதைப்பொருள் வர்த்தகத்தை தனதாக்கிக் கொள்ளவும் சில தரப்புக்கள் தயாராகி வருவதாக பு

8 months ago இலங்கை

'கல்பிட்டி சென்று இந்தியா செல்வதே திட்டம், திடீரென திட்டம் மாறியதால் யாழ். செல்லுமாறு கூறினார்கள்" : துப்பாக்கிதாரி வாக்குமூலம்

   புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருĨ

8 months ago இலங்கை

அவதானம்..! : வாடகை வாகனங்களை விற்பனை செய்தவர் அதிரடியாக சிக்கினார்

வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 45 வயதுடைய ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 100 இ

8 months ago இலங்கை

பொலிஸ் அதிகாரிக்கு 'லைவ் அப்பேட்" வழங்கிய செவ்வந்தி : வெளியாகிய முக்கிய தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரĬ

8 months ago இலங்கை

தண்ணீர் போத்தல் வாங்கும் இலங்கையர்களிடம் அவசர வேண்டுகோள்

 இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் எஸ்.எல்.எஸ் இலச்சினையை பயன்படுத்தி தண்ணீர் போத்தல்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.இதன

8 months ago இலங்கை

விரைவில் மக்கள் எதிர்ப்பு : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விரைவில் வரவிருக்கும் மக்கள் எதிர்ப்பினை எதிர்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை பெற தயாராகுமாறு  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,Voice தேசிய பாதுகாப்பு தொடர்பான வகுப்பிற்கு கதிரையொன்றை எடுத்து வரும

8 months ago இலங்கை

நாட்டை உலுக்கிய படுகொலை : வெளியாகியுள்ள குரல் பதிவால் சர்ச்சை

புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பாதுகாப்பு தரப்பு ஆரம்பித்துள்ளது.இந்நிலையிலĮ

8 months ago இலங்கை

இலங்கையை உலுக்கியுள்ள துப்பாக்கிச் சூடுகள் : தந்தை மகளைத் தொடர்ந்து மகனும் பலி

மித்தெனிய பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவனும் உயிரிழந்துள

8 months ago இலங்கை

துப்பாக்கிதாரியின் உண்மையான பெயர் சமிந்து தில்சான் பியுமங்க : பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவர் மஹரக பகுதியைச்  சேர்ந்த சமிந்து தில்சான் பியுமங்க கதனாராச்சி  என்பத

8 months ago இலங்கை

சுமந்திரனை இலக்கு வைத்திருந்த கணேமுல்ல சஞ்சீவ, அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் : துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அரசியலில் சலசலப்பு

பிரபல பாதாளகுழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு  புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது அரசியல் பரப்பினுள்ள சலசī

8 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்ஜீவ கொலை பின்னணியில் சிறைச்சாலை பணியாளர்கள் தொடர்பா ? வெடித்த புதிய சர்ச்சை

பிரபல பாதாள உலகக் குழு தலைவரான  சஞ்சீவகுமார சமரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரின் மரணம் தொடர்பில் சிறைச்சாலை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு சந்த

8 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவை கொலை : 15000000 ரூபா வாங்கியுள்ள சந்தேக நபர் : கொலைக்கு முன்னர் ஒத்திகையும் பார்த்துள்ளதாக தகவல்

 கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றினு வைத்து, பிரபல பதாளகுழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ நேற்று சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மேல&#

8 months ago இலங்கை

கைது செய்யப்பட்ட வேலை சிரிப்புடன்_கொலையாளி....!!

இன்று காலை கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி அஸ்மான் சரீப்தீன் எனும் 34 வயது நபர் வேன் ஒன்றில்

8 months ago இலங்கை

நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ படுகொலை விவகாரம்: பதில் இன்றி திணறிய பிரதி அமைச்சர்!

கொழும்பு புதுக்கடை பகுதியில் இன்றைய தினம் பாதாள உலகம் குழு உறுப்பினர் கணேமுள்ள சஞ்சீவ என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பிரதி அமைச்&#

8 months ago இலங்கை

நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து - சபையில் எம்.பிக்கள் வாதப்பிரதிவாதம்

 புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.முன்னதாக இந்த விடயம் தொடர்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்  யாசிறி ஜயசேகரசட்டத்தரணி போன்று ஆடை அணிந்து வந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ந

8 months ago இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: நீதிமன்றுக்குள் சினிமா பாணியில் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டத்தரணி வேடத்தில் துப்பாக்கிதாரி | Sanjeewa killing: Shooter entered court disguised as lawyer - Video - https://www.youtube.com/shorts/stbUXMht3PUபுதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் இன்

8 months ago இலங்கை

ஆறு வயது மகளும் தந்தையும் பலியான மித்தெனிய துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் "கஜ்ஜா" என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் பல குற்றச் செயல்

8 months ago இலங்கை

இஸ்ரேலில் செவிலியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

2025 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலில் செவிலியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இன்று  வரை இஸ்ரேலில் செவிலியர் துறையில் 148 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், 17 செவிலியர் நிபுணர்கள் ப

8 months ago இலங்கை

சட்டத்தரணி போல் வேடமணிந்தவரால் நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ - Video

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்

8 months ago இலங்கை

இஸ்ரேலிய பணய கைதிகள் 6 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் எதிர்வரும் சனிக்கிழமை  விடுதலை செய்யவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . 6 வார

8 months ago இலங்கை

தனியார் துறைக்கு அடிப்படை சம்பளம் 30 ஆயிரமாக அதிகரிக்கும் : தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700ஆக அதிகரிக்க இணக்கம்

தனியார் துறை சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்படும். தனியார் துறையில் அடிப்படை சம்பளம் 21 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிர

8 months ago இலங்கை

24 ஆயிரம் பெற்றவரின் சம்பளம் 40 ஆயிரமாகும் : சம்பள அதிகரிகப்படும் விதம் இதோ..!

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு அண்மைக்கால வரலாற்றில் அதிகரிக்கப்படாத பாரிய அதிகரிப்பாகும். 9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்கள

8 months ago இலங்கை

''குறைந்த விலையில் வாகன விலை" : வாக்குறுதி என்னவாயிற்று? - பட்ஜெட் தொடர்பில் மக்கள் மாறுபட்ட நிலைப்பாடு

வாழ்க்கைச் செலவை குறைப்பதாகவும்,  சம்பளத்தை அதிகரிப்பதாகவும், ஜப்பான்  வாகனத்தை குறைந்த விலைக்கு   வழங்குவதாகவும் கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது.  ஆனால்  வ

8 months ago இலங்கை

16 மாவட்டங்களில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை : மக்களிடம் விசேட வேண்டுகோள்

  நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவ

8 months ago இலங்கை

அரச ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ள அநுர அரசாங்கம் : பாரிய குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரச ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தகர்த்தெ&#

8 months ago இலங்கை

மின் தடைக்கான காரணம் : விசாரணை அறிக்கை வெளியானது

கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை  இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு

8 months ago இலங்கை

ரணில் - சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள்; : இணைவு சாத்தியமற்றது என தகவல்

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமற்றதாகும். எனவே இந்த கட்சிகளுக்கிடையிலான ப

8 months ago இலங்கை

வாகனங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் என கோரிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும்,  இலங்கைக்கு வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்ய

8 months ago இலங்கை

நாட்டில் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தில்!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&

8 months ago இலங்கை

தேர்தலை பிற்போடுங்கள் - சிறீதரன் கோரிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்Ī

8 months ago இலங்கை

புத்தாண்டு காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள் - மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

புதிய இணைப்புஎதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, அதிகரித்துள

8 months ago இலங்கை

வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

2025 இல் வரி செலுத்துவோருக்கு அடிப்படை நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த விடயங்களை இன்றைய வரவுசெலவு திட்ட முன்மொழிவு வாசிப்பின் போது ஜனாதிபதி

8 months ago இலங்கை

அரசு ஊழியர்களின் உண்மையான சம்பள அதிகரிப்பு எவ்வளவு தெரியுமா...! வெளியானது தகவல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், அது மூன்று ஆண்டுகளில் ம

8 months ago இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.2025 ஆம் ஆண்டுக்

8 months ago இலங்கை

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார&#

8 months ago இலங்கை

மின் துண்டிப்பின் பின்னணியிலுள்ள சதி! : மீண்டும் தலைதூக்கவுள்ள மாபியாக்கள்; - சம்பிக்க குற்றச்சாட்டு

 புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் நிலக்கரி, டீசல் மாபியாக்கள் தலைதூக்கவுள்ளன. இது மிகவும் கவலைக்குரியதாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்

8 months ago இலங்கை

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில சலுகைகள் : அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை (17) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும்.வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்பின்னர்  25ஆம் திகதி மாலை 6:00 மணிக்

8 months ago இலங்கை

வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

2020ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதித் தடையை முற்றிலுமாக நீக்குவது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், வாகன

8 months ago இலங்கை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை! கொழும்பில் அதிரடியாக சிக்கிய இருவர்

 பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை கொழும்பு கிராண்ட்பாஸ் பĭ

8 months ago இலங்கை

மின்சார உற்பத்திக்கு அதிக தொகைளை கோரிய அதானி நிறுவனம் - சர்ச்சை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

இந்தியாவின் அதானி குழுமம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.குறிப்பாக மின்சார உற்பத்தி தொடர்பில் அதானி நிறுவனம் கோரிய விலை 

8 months ago இலங்கை

இலங்கையில் பூதாகரமாகியுள்ள USAID இன் நிதியுதவி : அரசாங்கம் தீவிர விசாரணை

இலங்கையில் USAID இன் நிதியுதவி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், அது தொடர்பாக தேசிய அரச சார்பற்ற நிறுவன செயலகத்திடம், அரசாங்கம் அறிக்கை கோரியுள்ளது.இதன்படி, இலங்கையில்

8 months ago இலங்கை

இலங்கையில் தீவிரமாகும் சுவாச ரீதியிலான பிரச்சினை : விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்சுவாசப்பிர

8 months ago இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : காரணத்தை வெளியிட்ட மத்திய வங்கி

இலங்கையில் திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வு, நாட்டின் திவாலான பொருளாதாரத்தின் மீட்டெடுக்கும் செயலை தாமதப்படுத்தும் என மத்திய வங்கி அதிகாரிகள் எச்சரித்துī

8 months ago இலங்கை

ரணில் கூறிய இரகசிய ஆருடம் : தெற்கு அரசியலில் பரபரப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார &

8 months ago இலங்கை

இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்

Video Link : https://youtube.com/shorts/xWq1ET3H8GM?si=qFBjg3h39fQ0-I6Jஇலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியி

8 months ago இலங்கை

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தியின்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று  காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைĨ

8 months ago இலங்கை

இலங்கையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள், புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி

8 months ago இலங்கை

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75 ஆயிரம் குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது.புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அற

8 months ago இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவே

8 months ago இலங்கை

கொழும்பில் திடீரென இரகசியமாக சந்தித்த ரணில் - மைத்திரி : பேச்சுவார்த்தை வெற்றி என தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும்   மைத்திரிபால சிறிசேனவுக்கும்  இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.ரணில் விக்ரமசிங்கவின் ஏற்ப&

8 months ago இலங்கை

இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் : மின்சக்தி அமைச்சு அறிவிப்பு

இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின&

8 months ago இலங்கை

இந்திய கடன் வசதியில் கொண்டுவரப்பட்ட M11 ரயில் என்ஜின்கள் பழுதடைந்த நிலையில் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்திய கடன் வசதி மூலம் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 3,825 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ஐந்து M11 ரயில் என்ஜின்கள், இரத்மலானை இரயில்வே பணிமனையில் பழுதடைந்த நிலை

8 months ago இலங்கை

அரச அச்சகத் திணைக்களத்தில் இன்று பகல் பதற்றநிலை : கத்தியை காட்டி அச்சுறுத்திய அதிகாரி

அரச அச்சகத் திணைக்களத்தில்  பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரச அச்சகத் தி

8 months ago இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது அதானி!

மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனரĮ

8 months ago இலங்கை

ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

8 months ago இலங்கை

ராஜகிரியவில் மீட்கப்பட்ட அதிசொகுசு வாகம் : திருடப்பட்டதா? இறக்குமதி செய்யப்பட்டதா?

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட எஸ்.யு.வி வாகனம் ஒன்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை

8 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர சீனாவில் குரங்குகள் தொடர்பில் ஒப்பந்தம் செய்தாரா என சந்தேகம் : ராஜித

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று ச

8 months ago இலங்கை

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என  இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்

8 months ago இலங்கை

தையிட்டி விகாரையை அகற்ற முடியும் : தென்னிலங்கைக்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதியா.....

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என மக்கள் போராட்ட முன்னணியின் (People's Struggle Alliance)  உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.த

8 months ago இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சர்ச்சைக்குரிய பிரதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார். இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அ

8 months ago இலங்கை

மின்வெட்டு தொடர வாய்ப்புள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூī

8 months ago இலங்கை

கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு

கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குற

8 months ago இலங்கை

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி! துப்பாக்கி தொடர்பில் அம்பலமான தகவல்

தற்போது துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரி, தனது சேவை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை பாதாள உலகக் கும்பல் தரப்புக்கு வழங்கியிர

8 months ago இலங்கை

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு

 இலங்கைக்கு விடுமுறையில் வருகை தந்திருந்த போது உயிரிழந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில், இறப்புக

8 months ago இலங்கை

மரண வீட்டில் பெண் தொடர்பில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கடும் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்த

8 months ago இலங்கை

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாகக் கூறி மோசடியான வேலை விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத

8 months ago இலங்கை

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிரு

8 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சி

8 months ago இலங்கை

மின்வெட்டுக்கான அனுமதி! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிருப்தி

 இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபை(CEB) இரண்டு நாள் மின்

8 months ago இலங்கை

இலங்கை அரசாங்கத்தை மாற்ற அமெரிக்காவில் இருந்து கிடைத்த பெரும் தொகை பணம்

இலங்கை உட்பட பல நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) பணம் செலவழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள

8 months ago இலங்கை

சுவிட்சர்லாந்தில் இருந்து தலைமறைவான அசாத் மௌலானா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட தரப்பினர் அனைவரும், அரசாங்கத்தின் அரிச்சுவடியை பின்பற்றியும், அரசியல்வாதிகளின் ஆதரவுடனு

8 months ago இலங்கை

அரச மாளிகையில் இருந்து மகிந்த உடனே வெளியேற வேண்டும்! அநுர அரசு இறுதி எச்சரிக்கை

அரச மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர், எனவே சட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்

8 months ago இலங்கை

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை  இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ள

8 months ago இலங்கை

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் க

8 months ago இலங்கை

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்ப

8 months ago இலங்கை

நாட்டில் இருளில் மூழ்கிய பல பகுதிகள்: மீண்டும் மின் விநியோகம் தடை

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுர

8 months ago இலங்கை

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துக் கொண்ட 59 இலங்கையர்கள் உயிரிழப்பு : யாழ். இளைஞர்கள் தொடர்பில் தகவல் இல்லை

ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்களில் 59 பேர்  உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்&

8 months ago இலங்கை

அரசாங்கத்துக்குள் பாரிய பிளவு : பல எம்.பி.க்கள் பதவி விலக உள்ளதாக தகவல்

 தேசிய மக்கள் சக்திக்குள் காணப்படும் பிரச்சினைகளால் கனிசமான ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப

8 months ago இலங்கை

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான மின் மாபியாக்கள் : சபையில் அதிரடி குற்றச்சாட்டு

 மின்சார சபையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  ஊழியர்கள் பணிபுரிகின்ற நிலையில், 50 சதவீதமான பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆனா

8 months ago இலங்கை

இன்று முதல் அறிமுகமாகிறது அரசாங்கத்தின் 'GOVPAY' திட்டம்!

 டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டைக்  கொண்டு செல்ல அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GovPay' வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்த

8 months ago இலங்கை

12 ஆம் திகதி வைத்திய சேவை முடங்கும் அபாயம் : சங்கம் எச்சரிக்கை

தங்களது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லு&

8 months ago இலங்கை

வாகன இறக்குமதி : மோட்டார் சைக்கிள் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

வாகன இறக்குமதி தடையை தளர்த்தியமை மற்றும் வரி அதிகரித்தமைக்கு மத்தியில் தங்களது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு மோட்டார் சை

8 months ago இலங்கை

''நடுவே பாய வேண்டாம்'' : சஜித்தின் பேச்சால் சபையில் பரபரப்பு

பிரதி சபாநாயகரை பார்த்து ''நடுவே பாய வேண்டாம்'' என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறிய போது அதற்கு சபை முதல்வர் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட

8 months ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்

 மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை காரணமாக அதிகளவான கால்நடைகள் இறந்துள்ளன.மன்னĬ

8 months ago இலங்கை

விவசாயிகளின் கஷ்டத்தை அறியாது நெல்லுக்கான விலையை நிர்ணயித்துள்ள அரசாங்கம்

பெரும்போகத்துக்கான நெல், அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற்களஞ்சியசாலைகளில் இன்று முதல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமி&

8 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாம் என கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேசĮ

8 months ago இலங்கை

ரணிலுக்கு எதிராக 8 ஆம் திகதி பாரிய போராட்டத்தை நடத்த முஸ்தீபு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு வலியுறுத்தி போராட்டம் ஒன்று நடத்த ஏற்பாடு செய்ய&#

8 months ago இலங்கை

இலங்கையில் வைத்தியசாலை கட்டமைப்பு ஆபத்தில் என எச்சரிக்கை

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும

8 months ago இலங்கை

அரசின் சின்னங்களை பயன்படுத்தி பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசு நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி போலியான வேலை வெற்றிட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகிய&#

8 months ago இலங்கை

பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்து கொலை - ராகமையில் பயங்கரம்

ராகம, தலகொல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று  மாலை பெண்ணொருவர் கழுத்தறுத்து தீ வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணே க

8 months ago இலங்கை

காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 70 இலட்சம் பேர் பேர் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் உலகளவில் வருடத்துக்கு 7 மில்லியன் பேர் வரை உயிரிழப்பதாகச் சுவாச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று இடம

8 months ago இலங்கை

MPகளுக்கான வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவĬ

8 months ago இலங்கை

பேர வாவியில் உயிரிழந்து கிடந்த பறவைகள் - காரணம் குறித்து வௌியான தகவல்

கொழும்பு பேர வாவியில் விலங்குகள் உயிரிழப்பதற்கான காரணத்தைக் கொழும்பு மாநகர சபை வெளியிட்டுள்ளது. இதன்படி பாக்டீரியா தொற்று காரணமாகவே குறித்த விலங்குகள் உயிரிழந்துள்ளதாகப் பரிசோதனைகளின் ஊடாக உறுதியாகியுள்ளது. உயிரிழந்த விலங்குகளின் திசுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நட

8 months ago இலங்கை

'அர்ச்சுனா எம்.பிக்கு தலையில் பிரச்சினை' என சபையில் ஒலித்த குரலால் குழப்பம்

பாராளுமன்ற உறுப்பினர்  இராமநாதன் அர்ச்சுனாவின் தலையில் பிரச்சினை என்றும், அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாராளுமன

8 months ago இலங்கை

பாராளுமன்றத்தில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் - முக்கிய ஆலோசனை

  எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஏனைய அரசியல் கட்சியின் தலைவர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கும், அரசாங்கத்தின்

8 months ago இலங்கை

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுக்களை வழங்க தீர்மானம் - அமைச்சரவையும் அனுமதி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணித்தியாலங்களும் இயங்கச் செய்து, நாளொன்று 4000 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகப் பணியாளர்களாக ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உடன்பாட்டுடன் ஒப்பந்த அடிப்படையில் கடமையில் ஈடுபடுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடவுச்சீட்டுப் பற்றா

8 months ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

தனது மனைவியை கல்லாலும் மற்றும் கூரிய ஆயுதத்தாலும் தாக்கி கொலை செய்த கணவன் நேற்று அதிகாலை நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம், நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.நாவலப்பிட்டி, செம்ரோக் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய  கயானி தில்ருக்ஷி குமாரி என்பவரே இவ்வாறு கொலை செய்ய

8 months ago இலங்கை

அநுர அரசிடமிருந்து தப்பித்துக் கொள்ள மகிந்த கும்பலின் சூழ்ச்சி அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட ஏழு நாள் பிரித் போதனை ஒரு மறைமுக அரசியல் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்&

8 months ago இலங்கை

77ஆவது சுதந்திர தினத்தில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம் - ஜனாதிபதி விசேட உரை

இலங்கையின் 77ஆவது  சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் தேசிய &

8 months ago இலங்கை

இலங்கையில் வீணாகிய நிலையில் மீட்கப்பட்ட 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் : உலக உணவு வேலைத்திட்டத்தால் வழங்கப்பட்டவை என தகவல்

உணவு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வெயாங்கொடை களஞ்சியசாலைகளில் உள்ள 1,623 மெற்றிக் டொன் உணவுப் பொருட்கள் மனித பாவனைக்கு ஒவ்வாதவை எனச் சுகாதார திணைக்களம் ச

8 months ago இலங்கை