பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி 50 மீற்றர் எல்லைக்குள் எந்தவொரு தரப்பினருக்கும் உள்நுழைய நீதிமன்றம் தடை

 

காலிமுகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றி 50 மீற்றர் எல்லைக்குள் எந்தவொரு தரப்பினருக்கும் உள்நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தி தொட்ர்பாளர் தெரிவித்தார்.