இலங்கை

தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு...விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை

வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வுடைய ஆட்சி முறையை வழங்க தயாராக உள்ள ஜனாதிபதி வேட்பாளர் அந்த நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிங்கள மக&#

9 months ago இலங்கை

யாழில் கோர விபத்து இளைஞன் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரி (Pooneryn) பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (11) இடம் பெற்றுள்ளதĬ

9 months ago இலங்கை

மொட்டு கட்சி பிளவடைந்தமைக்கு சாகர காரியவசமே காரணம் என அதிரடி குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும். இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் ய&#

9 months ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவு வழங்கிய எம்.பி.க்களுக்கு இப்படி ஒரு சலுகையா? அம்பலப்படுத்திய தயாசிறி

 ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் மேடையில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கி

9 months ago இலங்கை

லெபனானுக்கு செல்ல வேண்டாம் : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

 அத்தியாவசிய வேலைகளை தவிர வேறு எதற்காகவும் அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  தெரிவித்துள்ளார்.லெĪ

9 months ago இலங்கை

அரிசியில் காட்மியம், ஈயம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரிசியில் காட்மியம், ஈயம் போன்ற கனரக உலோகங்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்

9 months ago இலங்கை

மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு! இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு

புதிய அம்சங்களைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டுக்கள் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.இதற்Ĩ

9 months ago இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோக்துக்கு உட்படுத்திய அதிபர், பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

9 months ago இலங்கை

தலைமுடியில் ஊர்ந்து சென்ற பாம்பு - வைரல் வீடியோ

அண்மைக்காலமாக மனிதர்களின் பாதனிகள் மற்றும் உடைகளுள்  பாம்புகள் ஊர்ந்து செல்லும் சம்பவங்களை அறிந்திருப்போம்.இந்நிலையில் பெண்ணின் தலைமுடியில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் பாம்பு ஒன்று விழுகிறது. அது நிற்காமல் முடிக்குள் செல்கிறது. இதனை அறியாமல் அந்த பெண் தூங்கிக

9 months ago இலங்கை

துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு  - மாஞ்சோலை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட மௌலவி முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரிடம் இருந்

9 months ago இலங்கை

ரணிலையும் மஹிந்தவையும் இணைக்க தினேஸ் முயற்சி : மொட்டு அணியினரை ஏமாற்றி அழைத்துள்ளதாக தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் அரசியல் ரீதியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமர் தினேஸ் குணவர்த்த

9 months ago இலங்கை

கட்டுப்பணத்தை விரைவில் செலுத்துங்கள், : தேர்தல் ஆணைக்குழுவில் 125 முறைப்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள்,  கட்டுப்பணத்தை கூடிய சீக்கிரம் செலுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ ரத்நா

9 months ago இலங்கை

பல கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் திட்டம்

 முதியோர் உதவித்தொகை, சுகயீன கொடுப்பனவு, விவசாய ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, புற்ற

9 months ago இலங்கை

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புத்தளத்தில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குழுவில் 44 ஆண்களும் 09 ப

9 months ago இலங்கை

கஞ்சிபானை இம்ரானும், லொக்கு பட்டியும் அதிரடியாக கைது : இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை

கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ&

9 months ago இலங்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அதிகாரிகளின் மாறுப்பட்ட கருத்தால் சர்ச்சை

எரிபொருள் விலை திருத்தம் இன்று புதன்கிழமை இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி இந்த திருத&#

9 months ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்துக்குள் ஜனாதிபதி செய்த வேலை முற்றிலும் தவறானது : அதிரடி குற்றச்சாட்டு

 சுயாதீன வேட்பாளர் என்று அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதி மற்றும் சொத்துக்களை தவறான வகையில் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்களĭ

9 months ago இலங்கை

இதயம் சின்னத்தில் போட்டியிடுகின்றாரா ரணில்..? : நாங்கள் எப்பொழுதும் ரணிலுக்கு எதிரானவர்களே என்கிறார் நாமல்

 எதிர்வரும் செப்டம்பர் மாதம்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தெற்கு அரசியல் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேர்தலை அறிவித்தவுடனேயே கட்டுப் பணத்தை செ

9 months ago இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இடைநிறுத்தம்

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் 

9 months ago இலங்கை

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது

மட்டக்களப்பில் ஆயுதங்களுடன் மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மட்டக்களப்பு மாஞ்சோலை பிரதேசதĮ

9 months ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : கைதான நால்வருக்கு மரண தண்டனை

தமிழ் - சிங்கள புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வ

9 months ago இலங்கை

116 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்

9 months ago இலங்கை

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் கொலை: ஜனாதிபதி கடும் கண்டனம்!

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணி&#

9 months ago இலங்கை

ரணிலுக்கு நேசக்கரம் நீட்டியோரின் பதவிகளை பறிக்கிறது மொட்டு!

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அப்பதவியில் இருந்து தூக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்Ī

9 months ago இலங்கை

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்தது மொட்டு கட்சி

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தின்கீழ் களமிறங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்களைக் கைப்பற்றியது.ħ

9 months ago இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2.07 மில்லியன் ரூபா மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் !

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடமையாற்றிய 16 அதிகாரிகள் கடந்த இரண்டு வருடங்கள் மற்றும் எட்டு மாதங்களில் 2.07 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதா

9 months ago இலங்கை

பொலிஸ் மா அதிபர் விவகாரம் : ரணில், தினேஸ், மஹிந்த யாப்பா ஆகியோருக்கு எச்சரிக்கை

 பொலிஸ் மா அதிபர் விவகாரத்தை பயன்படுத்தி  ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயா

9 months ago இலங்கை

எம்.பி. ஆகி பல உண்மைகளை வெளியிட போகிறேன் என்கிறார் ஞானசார தேரர்

 குறைந்தபட்சம் இரு வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க விரும்புகின்றேன். ஏனெனில் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி முக்கிய சில தகவல்களை வெளியிட வேண்டĬ

9 months ago இலங்கை

தன்னுடன் இணைந்த மொட்டு கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

செழிப்பான ஐக்கிய இலங்கையை உருவாக்குவதற்கு கட்சி அரசியலை ஒதுக்கிவிட்டு என்னோடு ஒன்றிணைந்து செயற்பட விரும்பும் அனைவரையும் வரவேற்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக

9 months ago இலங்கை

பிளவுபட்டது மஹிந்த அணி, ரணில் பக்கம் தாவிய மொட்டு கட்சியினர், : மிகப்பெரிய தவறை ரணில் செய்து விட்டார் என பசில் குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியின் பாராளுமன்ற ஊறுப்பினர்கள

9 months ago இலங்கை

பிரேத பரிசோதனைக்காக சடலங்களுடன் காத்திருக்கும் மக்கள் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு தடயவியல் மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடத்தப்படும் பிரேத பரிசோதனையை மாலை 5 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியசாலையி&#

9 months ago இலங்கை

காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் மீது வாள் வெட்டு

அம்பாந்தோட்டை - நோனாகம, உஸ்ஸங்கொட விகாரையின் பெரஹராவில் காவடியாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளதாக {ஹங்கம பொலிஸா&#

9 months ago இலங்கை

'பொடி சுத்தா" மீதான துப்பாக்கி சூடு : விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,காலி, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒழுங்கமைக்கப்பட்ட இரு கும்பல்களுĨ

9 months ago இலங்கை

சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண்

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர்.வறுமையில் வாடும் ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழஙĮ

9 months ago இலங்கை

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ரணிலே காரணம்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

பொலிஸ் மா அதிபரின் சிக்கல் நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே (Ranil wickremesinghe) பிரதான பங்காளியாவார் என  தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.கொழும்பில

9 months ago இலங்கை

மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் - நாமல் மீது தாக்குதல் முயற்சி - மோதலை தவிர்த்த ஷிரந்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கī

9 months ago இலங்கை

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித

9 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் விருப்பமான இடங்களில் வாக்களிக்கலாம் : வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு 

9 months ago இலங்கை

தேர்தல் ஆணையாளர் கோரும் தொகையை வழங்க திறைசேரி தயார் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

 தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்

9 months ago இலங்கை

மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல் என்கிறார் உதயங்க வீரதுங்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன,  தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன

9 months ago இலங்கை

பிரமிட் முறையில் வல்லப்பட்டை செடி வளர்ப்பு : 150 கோடி ரூபாவை இழந்த மக்கள், இலங்கையில் நடந்த பாரிய மோசடி

பிரமிட் திட்டத்தின் ஊடாக வல்லப்பட்டை செடி வளர்ப்பினால் பெருந்தொகை இலாபத்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறி மக்களை ஏமாற்றி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமான பாரிய தொகை மோச

9 months ago இலங்கை

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : உள்ளூராட்சி மன்ற வேட்பாளரை சுட்டவர் அதிரடியாக கைது

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால&

9 months ago இலங்கை

ரணிலுக்காக ஒன்று கூட்டிய மொட்டுவின் 48 அமைச்சர்கள் : கொழும்பில் வெவ்வேறு இடங்களில் இரகசிய பேச்சு

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 48 பேர் கொழும்பில் இரண்டு இடங்களில் சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  

9 months ago இலங்கை

கறுப்புப்பட்டியலில் இடப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் : இலங்கை சாரதிகளுக்கு எச்சரிக்கை

  சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வர&#

9 months ago இலங்கை

இலங்கை விதியின் முக்கிய திருப்புமுனையாக தேர்தல் என்கிறார் வேட்பாளராக களிமிறங்கும் விஜயதாஸ ராஜபக்ஷ

  இலங்கையினதும், இலங்கை மக்களினதும் எதிர்கால வெற்றியை முன்னிறுத்தி நான் எதிர்வரும் ஜனாதிபதித ;தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குகின்றேன் என நீதியமைச்சர் விஜயதா

9 months ago இலங்கை

70 வீத பணவீக்கத்தை 2 வீதமாக கொண்டு வந்த ஜனாதிபதி ரணிலை விமர்சிப்பது நியாயமானதா? என கேள்வி

2022 ஆம் ஆண்டு முதன்மை பணவீக்கம் 70 சதவீதமாக காணப்பட்ட போது சவால்களை ஏற்காமல் தப்பிச் சென்றவர்கள் தற்போது பணவீக்கம் 2 சதவீதமாக குறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியும் , அரசாங்கமும்  என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  இன்று இடம்பெற்ற  அமர்வில்  அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம்,பொருளாத

9 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு என்கிறார் பிரசன்ன ரணதுங்க

 அரச அதிகாரிகளின் சம்பள முரண்பாட்டை 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துக்குள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, அ

9 months ago இலங்கை

பாதணிகளுக்குள் போதைப்பொருட்கள் : சுங்க உதவியுடன் நடைபெறும் பாரிய மோசடி அம்பலம்

 பாதணி இறக்குமதி என்ற போர்வையில் பாதணிகளுக்குள் மறைத்து புகைத்தல் பொருட்கள் மற்றும் மதுபான வகைகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு பாரிய வர்த்தக நடவடிக்கைகள்

9 months ago இலங்கை

குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோவை வெளிநாட்டுக்கு அனுப்பிய தந்தை

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் எல்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயது 6 மாத ஆண் குழந்தை ஒன்றĬ

9 months ago இலங்கை

காரில் கஞ்சாவை வைக்க முயற்சித்த பொலிஸார் : வீடியோ எடுத்து வைரலாக்கிய இளைஞர்கள் Video

பொதுமக்களை பாதுகாக்கும் பொலிஸாரே குற்றம் செய்வதாக கூறி இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ள காணொளி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் &

9 months ago இலங்கை

மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகவிருந்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) பேராதனை வைத்தியசாலயின் மருத்துவ அதிகாரியாக தர

9 months ago இலங்கை

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் உள்ள ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளா

9 months ago இலங்கை

கோட்டாவிற்கு உதவிய சிறிலங்கா விமானப்படை : வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), கடந்த 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டில் இருந்து மாலைதீவுக்கு (Maldives) தப்பிச்செல்வதற்கு சிறிலங்கா விமானப்படை நிதியளித்துள்ளதாக தக

9 months ago இலங்கை

நாடாளுமன்றம் சென்ற வைத்தியர் அர்ச்சுனா

சாவகச்சேரி வைத்தியசாலையில் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா (Dr.Archuna) நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி

9 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனுக்கு இடைக்காலத் தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.காவல்துறை மா அதிபராக தே&#

9 months ago இலங்கை

கொழும்பிற்கு வந்துள்ள அமெரிக்க ஏவுகணை அழிப்பான் கப்பல்

அமெரிக்க(us) கடற்படையின் யுஎஸ்எஸ் மைக்கல் மர்பி என்ற கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) சம்பிரதாயமுறை பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.சிறிலங்கா கட&#

9 months ago இலங்கை

அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்ய தயார் : நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

அரச சொத்துக்கள் முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள (Sri Lanka) அனைத்து அரச நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை செய்து முறையான முகாமைத்துவத்தின் கீழ் கொண்டு வர

9 months ago இலங்கை

கிளப் வசந்த படுகொலை : பிரதான சந்தேகநபர் 40 நிமிடங்கள் இரகசிய வாக்குமூலம் - பாடகி கே.சுஜீவாவும் வாக்குமூலம்

 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி  கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.கடந்த 8ஆம் திகதி அ

9 months ago இலங்கை

164 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து உத்தரவு

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளத

9 months ago இலங்கை

சாய்ந்தமருது கொலை சம்பவம்: சந்தேக நபர் உட்பட ஐவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்

9 months ago இலங்கை

ரணிலின் திட்டத்தை சவாலுக்குட்படுத்த தயாராகும் நாடாளுமன்ற எம்.பிக்கள்

ஜனாதிபதியின் தந்திரத்தை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும்,  22 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவா

9 months ago இலங்கை

சடலமாக மீட்கப்பட்ட தாய் மற்றும் பிள்ளைகள் - பெண்ணின் இரண்டாவது கணவர் கைது

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸ&

9 months ago இலங்கை

தந்தையின் கொடூர செயல் : தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட பத்து வயது சிறுமி

தனது பத்து வயது மகளை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில், 45 வயதுடை

9 months ago இலங்கை

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 15,000 பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்ச

9 months ago இலங்கை

வெளிநாடு ஒன்றில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு

இலங்கை (Sri Lanka) தொழிலாளர்களுக்கு போலந்தில் (Poland) இலக்கு துறைகளில் (Targeted Sectors) வேலைவாய்ப்புக்களை வழங்க அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) த&

9 months ago இலங்கை

விடுதலைப்புலிகளின் தங்கத்தை தேடிய சிறிலங்கா இராணுவ அதிகாரி கைது

போரின் போது விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கம் என்பவற்றைத் தேடி வந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ லĭ

9 months ago இலங்கை

அரசாங்கத்திலிருந்து விலகத் தயார் :மொட்டு அதிரடி அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அரசாங்கத்திற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மிக விரைவில் அரசாங்கத்திற்கு கொண்டு வருமாறு சிறி

9 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து விசேட அறிவித்தல்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பள கொடுப்பனவுகளை திருத்துவதற்கான முன்மொழிவுகளை கோரி உள்ளதாக தகவல் வெள

9 months ago இலங்கை

சிறிகொத்த சதிப்புரட்சிக்கு இடமளிக்காதீர்கள்: தேர்தல் செயலகம் முன்பாக வெடித்த போராட்டம்!

பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகம் (Election Commison) முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த போராட்டமானது ‘பிரஜைகள் கூட்டணி’

9 months ago இலங்கை

ஞானசார தேரருக்கு விடுதலை : விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை (Gnanasara Thero) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேன்முறையீட்ட&

9 months ago இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ரா&#

9 months ago இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர

9 months ago இலங்கை

இலங்கை வைத்தியசாலை ஒன்றில் வேகமாக குறைவடையும் பிறப்புவீதம்

1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஹ்மோதரா மகப்பேற்று வைத்தியசாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 05 வருட காலப்பகுதியில் பிரசவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து

9 months ago இலங்கை

அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.!

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை (Jeevan Thondaman) கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா (Nuwara Eliya

9 months ago இலங்கை

அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் என்பது பொய் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தாம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை ஐரோப்பிய ஒன்றியம்(eu), முற்றாக மறுத்துள்ளது.எதிர்வரும் 

9 months ago இலங்கை

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்த கப்பலில் தீப்பரவல் : ஒருவர் உயிரிழப்பு

 இந்தியாவின் குஜராத்   - முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு   வந்த சரக்கு கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கோவாவிற்கு  

9 months ago இலங்கை

கிளப் வசந்தவவை சுட்டவர்கள் அடையாளம் : தப்பிச் செல்ல விசேட வாகனத்தை பயன்படுத்தியதாக தகவல்

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவைக் கொலை செய்த இரு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்படி, குறித்த ச

9 months ago இலங்கை

நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்;னிப்பு கோரும் ஜனாதிபதி ரணில்..!

 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்ம

9 months ago இலங்கை

12 நாட்களாக கரைக்கு திரும்பாத 4 கடற்தொழிலாளர்கள் : பருத்தித்துறை பகுதியில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படு&

9 months ago இலங்கை

பத்தரமுல்லையில் பதற்றம் : கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வது தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

இன்று முதல் இனிவரும் காலங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு முன்கூட்டியே காலநேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டியது கட்ட

9 months ago இலங்கை

'உயிரைக் கொல்லும் நோய்' : இலங்கையர்களிடம் வைத்தியர்களிடம் விடுக்கும் வேண்டுகோள்

பக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் காமினி பத்திரன குறிப்Ī

9 months ago இலங்கை

பாதாள குழுக்கள் பின்னணியில் முக்கிய சட்டத்தரணிகள் என அதிரடி குற்றச்சாட்டு

கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக&#

9 months ago இலங்கை

வெளிநாட்டு ஆசை காட்டி இளம் பெண்ணுடன் சேர்ந்து கோடிக்கணக்கில் மோசடி - சிக்கிய கிழக்கு பல்கலை அலுவர்!

நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன.அந்தவகையில்,வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 47 இலட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் &

9 months ago இலங்கை

கழுத்துப் பகுதியில் கருப்பு நிறம், முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் இருந்தால் ஆபத்து : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற

9 months ago இலங்கை

தனியார் வகுப்புகளில் பணியாற்றுவதற்கு முற்றாக தடை! அதிபர், ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்து வடம

9 months ago இலங்கை

ரணிலை ஆதரிக்காவிட்டால் மொட்டு கட்சி இரண்டாக பிளவடையும் என்கிறார் பிரசன்ன

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுக்காவிட்டால் கட்சி இரண்டாக பிளவுபடும் என்று அக்கட்சி உறுப்பினராĪ

9 months ago இலங்கை

இலங்கையில் சிறுபான்மை மக்களை குறிவைத்தே PTA பயன்படுத்தப்படுகிறது என குற்றச்சாட்டு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இலங்கை அதிகாரிகள், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து பயன்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் த

9 months ago இலங்கை

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்கிறார் ஜனாதிபதி

பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினா

9 months ago இலங்கை

குறைந்த கட்டணத்தில் ஹெலிகொப்டர் பயணம்! சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை

குறைந்த கட்டணத்தில்  ஹெலிகொப்டர் பயணத்திற்கு பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியிĪ

9 months ago இலங்கை

நாடு திரும்பியவரை கடத்தி கப்பம் பெற முயற்சி

குவைத்தில் பணிபுரிந்து விட்டு இலங்கை திரும்பிய ஒருவரை மாவத்தகமவில் இருந்து கடத்திச் சென்று நாரம்மல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்திருந்த நான்கு சந

9 months ago இலங்கை

நாட்டை விட்டுத் தப்பியோடிய பாதாள உலகக் குழுவினர் குறித்த முக்கியத் தகவல்!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திரு

9 months ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெ

9 months ago இலங்கை

இத்தாலியில் நீரில் மூழ்கி இலங்கையர் பலி

இத்தாலியில் ஆற்றில் மூழ்கி  இலங்கை பிரஜை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்றபோதே குறித்த இலங்கைப் பிர

9 months ago இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் ரமேஷ் பத்திரனவின் கலந்துரையாடலில் ஒருவர் அதிரடியாக கைது

புதிய இணைப்புயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தி

9 months ago இலங்கை

காத்தான்குடி குண்டு தாக்குதல்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள இராணுவ விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடி(Kattankudy) காவல் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடொன்றில் மீது திங்கட்கிழமை(15) இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண

9 months ago இலங்கை

கிணற்றில் சிறுமியின் சடலம் : வெளியே மயங்கிய நிலையில் தாயார் : அதிர்ச்சியில் மக்கள்

கேகாலை (Kegalle) ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள கிணற்றில் 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்மை அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 months ago இலங்கை

இலங்கையில் ஏற்படப்போகும் இரத்தக்களரி : முன்னாள் அதிபர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

தேர்தலை பிற்போட முயற்சித்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படலாம் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்ச்சி

9 months ago இலங்கை

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் மனித எச்சங்கள் எங்கே: சரத்பொன்சேகா கேள்வி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்களின் மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் எங்கே என முன்னாள் இராணுவ தளபதியும

9 months ago இலங்கை

கொழும்பின் முக்கிய பகுதியில் மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

கொழும்பு (Colombo) - கோட்டையில் உள்ள பழைய அரச செயலகம் ஓன்றின் அருகில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பு துறைமுக நகர நெடுஞ்

9 months ago இலங்கை

ரணில் அரசாங்கத்திற்கு பெருகும் மக்களின் ஆதரவு: ஆய்வில் வெளியான தகவல்

நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமையை ஒப்பிடும்போது, ​​அரசின் திட்டங்களை மூன்று மடங்கு அதிகமான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக என்று வெரிட்டி ரிசர்ச் நிறுவனம&#

9 months ago இலங்கை