இலங்கை

சாதாரண தர பரீட்சையில் 09 ஏ சித்திகளை பெற்ற மொத்த மாணவர்கள்: வெளியானது விவரம்

2023 சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி 13,309 மாணவர்கள் 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை நேற்றையதினம் (29) இடம்பெற்ற ħ

9 months ago இலங்கை

அநுர தரப்பை வீழ்த்த ரணில் - சஜித் அணிகள் வகுக்கும் வியூகம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை (NPP) கடும் போட்டியை வழங்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இணைந்து கொள்ளும் அரசியல் வட்டாரĨ

9 months ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திட்டம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

புதிய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை தடம் புரளாமல் முன்னெடுத்துச் செல்லும் என்று தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜய

9 months ago இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய

9 months ago இலங்கை

பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் நாமல்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார். எவருடனும் கூட்டணியில்லை. தனித்தே போட்டியிடுவோம் என்று முன்னாள் நாடாளுமன்

9 months ago இலங்கை

அநுர அரசாங்கம் எடுத்துள்ள மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

தற்போது உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் 2000 அதிகாரிகளை சாதாரண பொலிஸ் சேவையில் இணைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.மு

9 months ago இலங்கை

அநுர அரசாங்கம் எதிர்கொள்ளவுள்ள புதிய சிக்கல்

இந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல், 35 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அமைச்சரவையினாலĮ

9 months ago இலங்கை

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யுக்திய கடமைகளில் இருந்து விடுவிக்கப்படும் பொலிஸார்

யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த  பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத&

9 months ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு பயந்து சட்டமீறல்களை மூடிமறைத்த பொலிஸார்

தமது சொந்த பிரதேசங்களில் உயர் பதவிகளை வகிக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சட்ட மீறல்கள் அதிகளவில் இடம&#

9 months ago இலங்கை

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவு திட்டம் நவம்பரில்..!

இடைக்கால வரவு-செலவு திட்டத்தை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தேசிய மக்கள் சக்தி

9 months ago இலங்கை

அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை

தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர க

9 months ago இலங்கை

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

2023/2024 மதீப்பிட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரியைச் செலுத்தல் தொடர்பில்  வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு இறைவரித் திணைக

9 months ago இலங்கை

விசா செயலாக்கம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமை குறித்து விசாரணை

வெளிநாட்டு நிறுவனத்திற்கு விசா செயலாக்கத்தை வழங்கியதில் (அவுட்சோர்சிங் செய்ததில்) சர்ச்சைக்குரிய "இ-விசா" மோசடி குறித்து அரசாங்கம் விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.உ&

9 months ago இலங்கை

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பு

நாட்டிலுள்ள சகல மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் இன்றைய தினம் (28) கொழும்

9 months ago இலங்கை

மீண்டும் மொட்டுக்கட்சியில் இணையும் ரணிலின் ஆதரவாளர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைவத

9 months ago இலங்கை

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கோழி இறைச்சியின் விலை நூறு ரூபா தொடக்கம் நூற்றைம்பது ரூபா வரை குறையலாம் என அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கோழி இறைச்சிக்கான தே

9 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் தொடர்ச்சியாக 2019 ஏப்ரல் 25ஆம் திகதி நடந்த படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை சிஐடியினர் ஆயுதங்களுடன் கைதுசெய்த பின்னரே உயி

9 months ago இலங்கை

அநுரவின் முடிவால் ஓய்வூதியத்தை இழந்த பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட சுமார் 85 புதியவர்கள் ஓய்வூதியம் பெறும் உரிமையை இழந்துள்ளனர்.நாடாளுமன்றத்தில் ஐந்தா

9 months ago இலங்கை

இந்தியாவின் முக்கிய தொடர்பை கொண்டுள்ள இலங்கையின் பிரதமர்

இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய இந்தியாவுடன் பழைய தொடர்புகளைக் கொண்டவர் என்று அறியப்படுகிறது.கல்வியாளர், அரசியல்வாதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது பிர

9 months ago இலங்கை

புதிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு

Lஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலா

9 months ago இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - ரணில் தலைமையில் மந்திராலோசனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும், குழுக்களும் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ī

9 months ago இலங்கை

ரணிலுக்கு காத்திருக்கும் உயர் பதவி! நாட்டை விட்டு வெளியேறலாம்..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விரைவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்த வருட இறுதிக்குள் அதற்கான அறிவிப்ப

9 months ago இலங்கை

வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பாரிய நிலப்பகுதி

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 31,43871 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 77,908 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவன

9 months ago இலங்கை

அநுரவின் ஆட்சியில் கைதாகப் போகும் முக்கிய தமிழ் அரசியல்வாதி

இலங்கை மக்கள் நிச்சயமாக ஒரு மாற்றத்திற்காக வாக்களித்திருக்கின்றார்கள்.  மாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை என்று  சிவ

9 months ago இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு- காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்..!

இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நேற்றுமுன்தினம் பதவியேற்றதை தொடர்ந்து பல அரச வாகனங்கள் புதிய நிர்வாகத்திற்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. ஆட்சி மாற

9 months ago இலங்கை

கடவுச்சீட்டு வரிசையை முடிவுக்குக் கொண்டு வரும் புதிய அரசாங்கத்தின் தீர்மானம்

நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள கடவுச்சீட்டு  பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்

9 months ago இலங்கை

அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி

மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாந

9 months ago இலங்கை

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை தொடர அநுர அரசாங்கத்துக்கு மூடிஸ் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சர்வதேச கடன் தர மத

9 months ago இலங்கை

சஜித்தின் தோல்வியின் பின்னணியில் நடந்த சதி

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்ததன் பின்னணில் சதி உள்ளதாக கட்சி உறுப்பினர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணி

9 months ago இலங்கை

பொதுத் தேர்தல் தொடர்பான முரணான கருத்துக்களை மறுக்கும் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் முரணாண கருத்துக்களை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க மறுத்துள்ளார்.பொதுத்தேர்தலை நடத்த அறிவிக்கப

9 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தால் இலக்குவைக்கப்படும் இந்திய கூட்டு நிறுவன ஒப்பந்தம்

நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கையில் இந்திய கூட்டு நிறுவனங்களின் திட்டத்தை தனது அரசாங்கம் இரத்து செய்யும் என்ற ஒரு அறிவிப்பை தேர்தலுக்கு முன்னர் &#

9 months ago இலங்கை

குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல் உத்தரவு

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ச இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த கால ரணில் அரசாங்கத்தில் நடை

9 months ago இலங்கை

புதிய ஜனாதிபதியிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. ப

9 months ago இலங்கை

அநுரவிடம் இருந்து சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு....! வெளியான தகவல்

இலங்கையின் புதிய ஜனாபதியாக அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக ஹரிணி அமரசூரியவும் (Harini Amarasuriya) ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய அமைச்ச&

9 months ago இலங்கை

நள்ளிரவு கலைக்கப்படுகிறது நாடாளுமன்றம் : கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake)கையொப்பமிட்டுள்ளார். இதன்படி இன்று நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படுகி&

9 months ago இலங்கை

அநுரவின் திறமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த பெருமிதம்

ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake), நாட்டை வழிநடத்தும் ஆளுமை உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி த

9 months ago இலங்கை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு,  நாளை (25) இரவு 07.30  மணிக்கு ஆற்றவுள்ள இவ்வுரையில் வ&#

9 months ago இலங்கை

வெளிவிவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமனம்

வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து மற

9 months ago இலங்கை

நாட்டை விட்டு தப்பியோடும் ராஜபக்ச குடும்பம்....! கசிந்த தகவல்

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் (Mahinda Rajapaksa) நாடாளுமன்ற உறுப்பினர்

9 months ago இலங்கை

இலங்கையின் புதிய பிரதமர் : யார் இந்த ஹரிணி அமரசூரிய..!

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க(anura kumara dissanayake) தலைமையிலான அரசாங்கத்தில் இன்றையதினம்(24) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய(harini amarasuriya) 1970 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 06 ħ

9 months ago இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayaka) அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.இது குறித்து அமெ

9 months ago இலங்கை

அநுரவின் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவாகியுள்ள நிலையில் தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான கலந்துரையாடல் நாளை இடம்

9 months ago இலங்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து..!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அī

9 months ago இலங்கை

பிரதமர் பதவியை இராஜினாமா செய்த தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இராஜினாமா கடிதம் ஒன்றை அ&#

9 months ago இலங்கை

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன்- பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி அநுர உறுதி..!

அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து  பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார்.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்,  இலĨ

9 months ago இலங்கை

இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது- நன்றிதெரிவித்த அனுர குமார திஸ்ஸநாயக்க!

பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சி. உங்க

9 months ago இலங்கை

ஜனாதிபதியாக ரணில் இறுதி அறிக்கையை வெளியிட்டார்.. அநுரவிடம் விசேட கோரிக்கை

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணĭ

9 months ago இலங்கை

உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.நடந்து முĩ

9 months ago இலங்கை

விருப்பு வாக்கு எண்ணும் போது முறைக்கேடுகள்- ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.தேவையேற்படின

9 months ago இலங்கை

2024 ஜனாதிபதித் தேர்தல் - கோட்டா வெற்றியீட்டிய 16 மாவட்டங்களில் 15 ஐ வென்றார் அநுர!

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்று எண்ணின் முடிவின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்&

9 months ago இலங்கை

அநுரவின் வெற்றி குறித்து தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுī

9 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் நிலவரம்- விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை அரம்பம்..!

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில், விருப்பு வாக்&

9 months ago இலங்கை

அநுரவிற்கு சுமந்திரனின் வாழ்த்து செய்தி! தமிழர்களுக்கு கூறியுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெர

9 months ago இலங்கை

சொந்த தொகுதியில் மக்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சர்கள்

நாமல் ராஜபக்சவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பெலியத்தை தேர்தல் தொகுதியில் அவர் படுதோல்வியடைந்துள்ளார்.2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவின் த

9 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் படுதோல்விக்கான காரணம்...!

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க படுதோல்வி அடைந்துள்ளார்.இதுவரை மக்களால் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் வி&#

9 months ago இலங்கை

சஜித்தின் தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்ட கட்சி!

2024ஆம் ஆண்டு  இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் நா்டாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்

9 months ago இலங்கை

இலங்கையில் ஊரடங்கு சட்டம் இன்று நண்பகல் 12 மணிவரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று பகல் 12 மணிவரை  நீடிக்கப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை  த

9 months ago இலங்கை

இரத்தினபுரி மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகின

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் 

9 months ago இலங்கை

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.  காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த வ

9 months ago இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல்: நிறைவுக்கு வந்த வாக்களிப்பு நடவடிக்கைகள்

புதிய இணைப்பு2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதேவேளை, ஜனாதிபத&#

9 months ago இலங்கை

சர்வதேச ஊடகங்களின் முக்கிய தலைப்பு செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம

9 months ago இலங்கை

தேவை ஏற்பட்டால் தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம்! வெளியானது அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேவை ஏற்பட்டால் உடனடியாக நாடு தழுவிய ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு தரப்

9 months ago இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல்: மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்குகளின் வீதம் வெளியானது

2024, ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று முற்பகல் 10 மணி நிலவரப்படி பெரும்பாலான மாவட்டங்களில் 20 வீதமாக பதிவாகியுள்ளதாக அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் நடத்தும்

9 months ago இலங்கை

பிரதான வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிவிலகல்

தென் மாகாணத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான காலி(Galle), கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில்( Karapitiya National Hospital,) பணிபுரிந்த 12 விசேட வைத்தியர்கள், 60 பொது வைத்தியர்கள் மற்றும் தாதிய

9 months ago இலங்கை

இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - கட்டாயம் செய்ய வேண்டியது

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன.காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்

9 months ago இலங்கை

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் - வெளியான விசேட வர்த்தமானி

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்

9 months ago இலங்கை

உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் - வெளியான அறிவிப்பு

நாளடாவிய ரீதியில் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாளை அதிகாலை முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகும் எ

9 months ago இலங்கை

யாழ்ப்பாணம் - கொழும்பு தொடருந்து சேவை....! வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு (colombo) கோட்டை மற்றும் யாழ் (jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணி

9 months ago இலங்கை

பாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பாதுகாப்பு துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற பĬ

9 months ago இலங்கை

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்

இலங்கை மற்றும் சர்வதேச இறையாண்மை முறி உரிமையாளர்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.லண்டன் பங்குச்சந்தையை மேற்கோள்காட்டி இந்த தĨ

9 months ago இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமானங்களில் வணிக வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக Serendib Delights என்ற தனித்துவமான சேவையை அறிமுகம் செய்துள்ளது.இது உணவை விண்ணப்பம் செய்யும் வாய

9 months ago இலங்கை

சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து உதவி கோரிய ரணில்

அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தவர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ச

9 months ago இலங்கை

அநுர குமாரவின் பொய்யை அம்பலப்படுத்திய சுங்கத் திணைக்களம்

தேசிய மக்கள் கட்சியின்(npp) ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) தெரிவித்தது போன்று இலங்கை சுங்கத்திற்கு 1.1 இலட்சம் கோடி ரூபா பற்றாக்குறை இல்லை எனவும், அறவிடப&#

9 months ago இலங்கை

தேர்தல் பிரசாரம் நள்ளிரவுடன் நிறைவு : ஒரே நாளில் அதிரப்போகும் தென்னிலங்கை

 எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.இதன்படி இன்றையதினம் மட்டும் பிரமாண்டமான 11 பேரணிகள் மற்றும் கூ&

9 months ago இலங்கை

உலகில் எந்த நீதிமன்றிலும் முன்னிலையாகத் தயார் : நாமல் சவால்

ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் உலகில் எங்கும் இருப்பதாக நிரூபித்தால் உலகில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் முன்னிலையாகத் தயார் என சிறிலங்கா பொ

9 months ago இலங்கை

ரணில் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறங்கியமையால் பரபரப்பு

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  அழைத்துச் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமானப் படைக்கு  சொந

9 months ago இலங்கை

புதிய ஜனாதிபதியை சந்திக்க இலங்கை வரவுள்ள ஐஎம்எப் அதிகாரிகள்

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் புதிய பணியாளர் மட்ட உடன்படிக்கைக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும் தற்போதைய வேலைத்திட்டத்தை மீள

9 months ago இலங்கை

இலங்கையில் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்

இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வு கூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புள்ளிவிபரவியல் திண

9 months ago இலங்கை

தேசிய மக்கள் சக்திக்கும் தேசியவாத அமைப்புக்கும் இடையில் கொழும்பில் மோதல்: விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு தேசிய நூலக வளாகத்தில் வைத்து, தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கும், தேசியவாத அமைப்பு என கூறிக்கொள்ளும் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்

9 months ago இலங்கை

தேர்தலுக்கு முன்னே பிரதமர் பதவிக்கு போட்டி : மோதிக்கொள்ளும் சஜித் கட்சியின் அரசியல்வாதிகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொ&#

9 months ago இலங்கை

போலி வாக்குகளை செலுத்துபவர்களுக்கு 12 மாத சிறைத் தண்டனை - தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன 

9 months ago இலங்கை

அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறாவிட்டால்.. கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சுமனரத்ன தேரர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) வெற்றிபெற்று ஜனாதிபதியாக வராவிட்டால் முழு நாட்டுக்கும் மக்களுக்கும்

9 months ago இலங்கை

வன்முறையைத் தூண்டிவிட்டுள்ள ஜே.வி.பி.யால் பல்கலைக்கழகத்துக்கு பூட்டு : சஜித் விசனம்

 வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதĬ

9 months ago இலங்கை

இம்முறை தேர்தல் இலங்கையின் அரசியல், பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என எதிர்வுகூறல்

சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு 10 பேரடங்கிய அதன் தேர்தல் கண்காணிப்புக்குழுவை இலங்கையின் ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ம

9 months ago இலங்கை

150,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டும் நபர்கள் மீதே இனி வருமான வரி : எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது அறவிடப்படும் தனிநபர் வருமான வரி வீதத்தை குறைப்பதற்கு அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.இதுவரை மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவுக்குமĮ

9 months ago இலங்கை

நாளை புலமைப்பரிசில் பரீட்சை - பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய வேண்டுகோள்

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது.காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 3 இ

9 months ago இலங்கை

அநுர தலைமையில் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறவுள்ள எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த &#

9 months ago இலங்கை

ஒக்டோபர் முதல் மூன்று கட்டங்களாக வாகன இறக்குமதி!

304 HS குறியீடின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரம் சாரா வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி மீதான தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்த

9 months ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு பிடியாணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை (Hesha Withanage) கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.குறித்த உத்தரவானது நேற்றைய தினம் (12.9.2024) கொழும்பு கோட்டை ந&

9 months ago இலங்கை

தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம்? வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திī

9 months ago இலங்கை

420 ரூபாவாக உயரப் போகும் டொலரின் பெறுமதி..! கடுமையாக எச்சரிக்கும் ரணில்

 தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை காரணமாக ரூபாயின் பெறுமதி 420 வரையில் அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  எச்சரித்துள்ளார்.நிறைவேற்ற முடியாத பொய்&

9 months ago இலங்கை

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் : பொகவந்தலாவையில் சம்பவம்

பொகவந்தலாவை டியன்சின் தமிழ் மகா வித்தியாலய அதிபருக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆசிரியை ஒருவரிடமும் மாணவிகளிடமும் தகாத வார்த்தை பிரயோகங்கள

9 months ago இலங்கை

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என ஐஎம்எப் அறிவிப்பு

 நாட்டு மக்களினால் தெரிவு செய்யப்படுகின்ற புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.எதிர்வரும் ஜனாதிபத

9 months ago இலங்கை

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தைப் பின்தொடர வாய்ப்பு

வாக்குச் சாவடியிலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய

9 months ago இலங்கை

தேர்தல் முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் வெளியாகின்ற உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரமே நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களைக் கோரியுள

9 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி! அமைச்சரவை முடிவு

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர்  அலி சப்ரி தெர&

9 months ago இலங்கை

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை யாழ்ப்பாண (Jaffna) ஊ

9 months ago இலங்கை

ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு  (Sajith Premadasa) ஆதரவு வழங்கும் தமிழரசு கட்சியும் மற்றும் பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்பவர்களும் ஜனாதிபதியிடம் இருந்து நிதிகள&

9 months ago இலங்கை

இந்தியாவை போன்ற வலுசக்தி அபிவிருத்தி திட்டங்களை வகுத்துள்ள ரணில்

சிலிண்டருக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் இந்தியாவின் தமிழ்நாடு போன்ற வலுசக்திக்கான அபிவிருத்தியை இலங்கையிலும் மேற்கொள்ளலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்

9 months ago இலங்கை

நாட்டில் மிக முக்கியமான அடுத்த இரண்டு வாரங்கள்

நாட்டில், அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர்  அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார். நாரம்மல பிரதேசத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற

9 months ago இலங்கை