இலங்கை

கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விட

9 months ago இலங்கை

ஹம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலரை நேரடியாக முதலீடு செய்யும் சீனா

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது  இலங்கைக்கு கிடைத்த பாாிய முதலீட்டை குறிக்கும் வகையில், இலங்கை மின்சக்தி மற்று

9 months ago இலங்கை

குழந்தைகளிடையே அதிரித்துள்ள முக்கிய நோய்கள் : மருத்துவர்கள் எச்சரிக்கை

நாட்டிலுள்ள குழந்தைகளிடையே நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள் என்பன தற்போது அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவி

9 months ago இலங்கை

கடந்த அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளை கைது செய்ய முஸ்தீபு

 அரசின் பல உயர்மட்ட அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த அரசாங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் மற்றும்

9 months ago இலங்கை

மேலதிக உதிரிபாகங்களை அகற்ற தேவையில்லை : வெளியான முக்கிய அறிவிப்பு

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.அகில  இலங்கை முச்சக்கர வண்டி உதிரிப

9 months ago இலங்கை

அதிகாரிகளின் அசமந்தபோக்கு : 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்

கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 30 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ரு

9 months ago இலங்கை

அதிகாலையில் கிராமத்திற்குள் உள்நுழைந்த யானையால் பரபரப்பு - விரட்டியடித்த மக்கள்

திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டைபறிச்சான் கல்லாம்பார் கிராமத்திற்குள் இன்று  அதிகாலை காட்டு யானையொன்று உள்நுழைந்ததால் அங்கு பரபரப்பான சூ

9 months ago இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு : 17000 ரூபாவாக உயர்வு

நாட்டில் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினரĮ

9 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தில் உள்ள படித்தவர்கள் கொல்லர்களை விட மோசமானவர்கள் என குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இருப்பதாக கூறப்படும் கலாநிதிகள், பேராசிரியர்கள் என்போர் கொல்லர்களின் நிலையை விட மோசமானவர்கள் என மேர்வின் சில்வா விமர்சித்துள

9 months ago இலங்கை

உணவில் கரப்பான் பூச்சி : கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் சம்பவம்

கொழும்பு துறைமுக சிற்றூண்டிசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த 12ஆம் திகதி கிழக்கு கொள்கலன் முனையத&#

9 months ago இலங்கை

சிறுமியை பாலியல் சேட்டை செய்த 69 வயதுடைய நபர் கைது

சிறுமியை பாலியல் சேட்டை செய்தமை தொடர்பில்  சந்தேகத்தின் பேரில்   அதிஸ்ட இலாபச்சீட்டு  விற்பனை செய்யும்   நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை, சம

9 months ago இலங்கை

மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை என அதிர்ச்சி தகவல்

மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000க்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவī

9 months ago இலங்கை

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பு

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளது.2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரு&

9 months ago இலங்கை

அநுர ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம்! - மஹிந்த ஜயசிங்க

இடம்பெறும் சிறிய சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எமது ஆட்சியை யாரும் மதிப்பிடக் கூடாது. இந்த ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் மீள திருப்புவதற்கு நாங்கள் இடமளிக

9 months ago இலங்கை

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை : இந்தியா தொடர்புபட்டுள்ளதால் பாரிய சந்தேகம் என தகவல்

 இந்திய நிறுவனம் மூலம் வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகளில் பொதுமக்களின் பயோமெற்றிக் விவரங்களை ஒருங்கிணைப்பதற்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு மக்கள் போ

9 months ago இலங்கை

13ஆவது திருத்தம் மீது கைவைக்கமாட்டோம் : இந்தியாவில் அநுர தரப்பு தகவல்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள

9 months ago இலங்கை

பணம் பறிப்பதற்காக தனது மகள் கடத்தப்பட்டார் : தந்தை தகவல்

கண்டி கெலிஓயா - தவுலகல, ஹபுகஹயடதென்ன பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக

9 months ago இலங்கை

இலங்கையில் அரசியல் கைதிகளென யாரும் இல்லை : அரசாங்கம் அதிரடி கருத்து

இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகளென யாரும் தடுத்து வைக்கப்படவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார  தெரிவித்துள்ளார்.இதுதொடர்பிī

9 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர வாய்ச்சொல் வீரரே தவிர, செயல் வீரரல்ல என குற்றச்சாட்டு

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெ

9 months ago இலங்கை

இலங்கையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் பண்டிகை

தமிழர்களின் திருநாளான தைதிருநாள், உலக வாழ் தமிழர்களால் இன்று வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகின்றது.அந்த வகையில் எமது இணையத்தள நேயர்களுக்கு அன்பான தைதிருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.இதேநேரம் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களிலும், தேவாலயங்களிலும் வீட

9 months ago இலங்கை

கையடக்க தொலைபேசிகளுக்கான இணைய கட்டணம் அதிகரிப்பா? தொலைத்தொடர்பு ஆணைக்குழு விளக்கம்

எந்தவொரு கையடக்க சேவை வழங்கும் நிறுவனங்களும் தமது இணைய கட்டணங்களை அதிகரிக்கவில்லை என,  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பல கையடக்க த

9 months ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் விமான பயணங்களுக்கு பெந்தொகை பணத்தை செலவிட்ட ரணில், சஜித் : விபரம் வெளியானது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் விமான போக்குவரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக விமான ப

9 months ago இலங்கை

தளபாடம் உற்பத்தி நிலையத்தில் சூட்சுமமாக நடத்தப்பட்ட பாரிய மோசடி : புத்தளத்தில் சம்பவம்

  திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த தளபாடம் உற்பத்தி செய்யும் இடமொன்று புத்தளம் மணற்குன்று பகுதியில் பொலிஸாரால் சு&

9 months ago இலங்கை

கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் பாதுகாப்பாக மீட்பு : சந்தேக நபரும் சிக்கினார்

  கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி, அம்பாறை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை 10 மணி அளவில் குறித்த மாணவ

9 months ago இலங்கை

புதிய வாகனங்களுக்கான வரியுடன் கூடி விலையை அறிவித்த இறக்குமதியாளர் சங்கம்

 அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைய, வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான மொத்த வரியானது 500 சதவீதமாக

9 months ago இலங்கை

அர்ச்சுனா பின்னணியில் இந்தியா என அதிரடி குற்றச்சாட்டு

இந்தியாவின் ராே (RAW) ஒத்து சேவையைச் சேந்த 400 பேருக்கும் அதிகமானவர்கள் இலங்கையின் பல பிரதேசங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் எங்கு இருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள்

9 months ago இலங்கை

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்! குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை

கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற "வெடிகுண்டு நாடகம்" குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிக&

9 months ago இலங்கை

இலங்கையர்களுக்கு சிக்கல் : இஸ்ரேலில் 10 ஆயிரம் தொழில் கோட்டா இல்லாமல் போகும் நிலை

இஸ்ரேலில் விவசாய துறையில் 10 ஆயிரம் தொழில் வாய்ப்பு எமது நாட்டுக்கு இல்லாமல்போயுள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலையாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க த&#

9 months ago இலங்கை

விமான நிலையத்தில் விசாரணையில் சிக்கிய சிறீதரன்: திரைமறைவில் நடப்பது என்ன!

கடந்த பத்தாம் திகதி யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (S. Sridharan) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டமை தற்போது அரசியல் வட்டாரத்தி

9 months ago இலங்கை

மாணவியை கடத்தும் கும்பல் : திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்

 கண்டி கெலிஓயா அம்பரப்பொல பகுதியில், பாடசாலை மாணவியொருவர் வேனில் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம், கெலிஓயா அம்

9 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை தேர்தல் வெற்றிக்காக அநுர பயன்படுத்தினாரா என கேள்வி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை அறிக்கை, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை நடைமுறை

9 months ago இலங்கை

ஒன்றாக இணைய போகும் ரணிலும் சஜித்தும் : சாதகமான சமிக்ஞை என்கிறார் ராஜித

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெ

9 months ago இலங்கை

கொரியாவில் வேலைவாய்ப்பு - 70 பேரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண் அதிரடியாக கைது!

இ8 விசாக்களின் கீழ் கொரியாவில் விவசாயத் துறையில் வேலைக்கு அனுப்புவதற்காக 70 பேரிடமிருந்து பணம் பெற்று உரிமம் இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கம்பஹா - தொம்பே பிரதேசத்தில் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபரான பெண், ஒருவரிடமிருந்து சுமார்

9 months ago இலங்கை

பசிலுக்கு எதிராக தீவிரமாகும் விசாரணைகள் - விரைவில் வழக்கு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தொடர்பான விசாரணைகள் தற்போது இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி பசில் ராஜபக்‌சவுடன் கடந&

9 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிப்படும் : வெளியான பரபரப்பு தகவல்

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தி

9 months ago இலங்கை

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துடன் மருந்து இறக்குமதிக்கு ஒப்பந்தம் : அதிர்ச்சி தகவல்

நோயாளிகளின் வாய்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் மருந்துக்காக கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பங்களாதேஷ் நிறுவனமொன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட&

9 months ago இலங்கை

நாடு முழுவதும் 66 பேர் உயிரிழப்பு

2024 ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பதிவான 100க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்களில்,ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் காரண

9 months ago இலங்கை

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால

9 months ago இலங்கை

நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் : உடனடியாக வெளியேற்றப்பட்ட மக்கள்

அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைப்பெடுக்கும் சாத்தியம் காணப்படுவதனால் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 30 குடும்பங்

9 months ago இலங்கை

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை

 90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.மருந்துகளின் விலைகளை குறைப்பதற்காக சில மருந்து நிறுவனங்கள் 

9 months ago இலங்கை

அநுர அரசாங்கத்தால் கவலையில் நாட்டு மக்கள் என தகவல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் தற்போது கவலையில் இருப்பதாக  ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன &nb

9 months ago இலங்கை

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்

9 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரகுமாரவின் விஜயம் தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின்  சீன விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹ_வா சுன்யிங் அறிவித்துள்ளார். இலங்கை ஜனா

9 months ago இலங்கை

இலங்கையில் குறைவடைந்துள்ள பிறப்பு வீதம் : பாரிய விளைவு ஏற்படும் என எச்சரிக்கை

இலங்கை நாட்டின் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை மருத்துவரான தீபால் பெரேரா கவலை வெளியிட்டு&#

9 months ago இலங்கை

கைதிகளின் ஆடையை அணிவிக்க ஞானசார தேரருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறĭ

9 months ago இலங்கை

அவுஸ்திரேலியா விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இலங்கையர்

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில

9 months ago இலங்கை

ஒரு நாளைக்கு 17000 ரூபா சம்பளம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடு&

9 months ago இலங்கை

பொங்கல் பொங்குவதற்கு அரிசி இல்லை! அரசிடம் உடனடி தீர்வு கோரும் மலையக மக்கள்

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை

9 months ago இலங்கை

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் சில மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தங்க ஆபரணங்களை அடகு வைத்தும் சொத்துக்களை விற்றும் மக்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்வதாக ஆய்வொன்றில் அதிர்&

9 months ago இலங்கை

புறக்கணிக்கப்பட்ட சஜித் தரப்பு: சபாநாயகருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்ற மரபுகளை மதிக்காமல் செயல்படுவதால், எதிர்காலத்தில் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எ&#

9 months ago இலங்கை

ராஜபக்சர்களின் சகாவிற்கு விளக்கமறியல்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

புதிய இணைப்புகைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள்  இலங்கை தூதுவரும் ராஜபக்சர்களின் ஒன்றுவிட்ட சகோதரருமான உதயங்க வீரதுங்க, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமற&

9 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தம் இல்லை! பிள்ளையான் கொடுத்த விளக்கம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) த&#

9 months ago இலங்கை

இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை

இஸ்ரேலின் (Israel) உளவு அமைப்பான மொசாட்  (Mossad) இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.Ī

9 months ago இலங்கை

நாடாளுமன்றில் தொடரும் அராஜகம் : மீண்டும் சபையில் கொந்தளித்த அர்ச்சுனா !

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை குறித்து இன்று வரையிலும் தீர்வு கிடைக்கவில்லையென அவரĮ

9 months ago இலங்கை

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு |

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது நாட்டில் தடை செய்யப்படும் என அறிவிக்கபĮ

9 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

9 months ago இலங்கை

ட்ரம்ப் விதித்த காலக்கெடு...! நிலை தடுமாற போகும் ஹமாஸ்

தான் பதவியேற்று 2 வாரங்களுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என ஹமாஸ் அமைப்புக்கு, அமெரிக்காவின் ஜனா&

9 months ago இலங்கை

உண்டியல் - ஹவாலா பண பரிவர்த்தனைகள்: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி

உண்டியல் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற முறைகள்  இலங்கையில் சட்டவிரோதமானவை அல்ல என்று பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (COPF) தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்&#

9 months ago இலங்கை

க்ளீன் சிறிலங்காவிற்கு எதிராக திரும்பும் மக்கள்: காய் நகர்த்த ஆரம்பித்த நாமல்

அநுர அரசாங்கத்தின் க்ளீன்  சிறிலங்கா திட்டத்தின் மூலம் போக்குவரத்து வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு பெரும்பாலான மக்களினால் எதிர்ப்பு தெரிவ&

9 months ago இலங்கை

நாட்டிலுள்ள பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் |

நாட்டிலுள்ள குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளினால் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக

9 months ago இலங்கை

சிறிலங்கா காவல்துறையின் முக்கிய புள்ளிகளுக்கு அதிரடி இடமாற்றம் |

11 மூத்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் உடனடியாக நடைமு&#

9 months ago இலங்கை

அடுத்த வருடத்திலிருந்து பரீட்சைகளுக்கான திட்டமிடலில் மாற்றம்! பிரதமர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் முன்பு இடம்பெற்றது போன்று, வழமையான முறையில் நடா&

9 months ago இலங்கை

நாடாளுமன்ற சிறப்புரிமையை இழக்கும் அர்ச்சுனா - சபையில் கொந்தளிப்பு!

நாடாளுமன்றில் இன்றையதினமும் தனக்கு உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.“நான் சிறுபானĮ

9 months ago இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - 747 பேர் கைது: நாடாளுமன்றில் வெளிப்படுத்திய அநுர தரப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.குற்றவியல் விசாரண

9 months ago இலங்கை

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள் : வெளியான காரணம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் (India) திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு தி

9 months ago இலங்கை

கடவுச்சீட்டு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரி&#

9 months ago இலங்கை

திருமணத்திற்கு தயாரான இளைஞன் பரிதாபமாக பலி : தென்னிலங்கையில் ஏற்பட்ட துயரம்

காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் விபத

9 months ago இலங்கை

ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) 320 மில்லியன் ரூபா தொகையை முறைகேடாக செலவு செய்தமை தொடர்பிலான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதியமை

9 months ago இலங்கை

ஊடகங்களை அச்சுறுத்தும் ஊடகத்துறை அமைச்சர் : சாடும் ஐக்கிய மக்கள் சக்தி

ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa), அவற்றை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதை உடனடியாக ந

9 months ago இலங்கை

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா (Canada) நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை பதவி விலகல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டி

9 months ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ள இலங்கையர்களுக்கான கடவுச்சீட்டு : வெளியான தகவல்

கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புதிய கட

9 months ago இலங்கை

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.இந்த வின&

9 months ago இலங்கை

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு - அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கோரிகĮ

9 months ago இலங்கை

மகிந்தவின் பாதுகாப்பு குறித்து சி. வி விக்னேஸ்வரன் அதிரடி கருத்து

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு ஆறு காவல்துறையினரே போதும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் (C.V. Wigneswaran) தெரிவித்துள்ளார்.தமĬ

9 months ago இலங்கை

வாகன இறக்குமதி தடையின் எதிரொலி: ஏற்படப்போகும் புதிய சிக்கல்

வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும், தற்போதுள்ள கடன் கடிதங்களை இரத்து செய்வதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானம் காரணமாக, வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்கும் போது ஜ&#

9 months ago இலங்கை

அநுரவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதி! ஏற்பட்டுள்ள சந்தேகம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் திட்டத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்திக்குள் சதித்திட்டம்  மேற்கொள்ளப்படலாம் என்ற சந்தேகம் தனக்கு இரப்பதாக ஸ்ரீ லங்கா சுத

9 months ago இலங்கை

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : அநுரவுக்கு எதிராக திரும்பிய சிங்கள மக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ''கிளீன் ஶ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், தற்போது அதற

9 months ago இலங்கை

அரசியல் சூனிய வேட்டைக்கு நான் பலியாகிவிட்டேன் – யோஷித ராஜபக்சவின் குற்றச்சாட்டுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச, தன்னை அரசியல் சூனிய வேட்டையில் சிக்க வைத்து, பொய்யான வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் இருப்

9 months ago இலங்கை

இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் மோசடி - பயணிகளுக்கு எச்சரிக்கை

ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.எல்ல பிரதேச அபிவிருத்திகĮ

9 months ago இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம்

மோட்டார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அவதானம் செ

9 months ago இலங்கை

பசிலுக்கு அமெரிக்காவில் பெருமளவு சொத்துக்கள் : அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

 இலங்கையில் இருந்து கொண்டு அமெரிக்காவில் (United States) தனது பெயரிலும் , தன்னுடைய குடும்பத்தாரது பெயர்களிலும் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) பாரியளவு செத்துக்களை சேமித்து வைத்திருப்பதா

9 months ago இலங்கை

நாடாளுமன்றில் வெடிக்கும் புதிய சர்ச்சை: அநுர அரசுக்கு கடும் அழுத்தம்

நாடாளுமன்ற பதவிகளுக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற ஊழியர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்

9 months ago இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணம் இதுதான் - அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அராங்கத்தின் வரி விதிப்பே பிரதான காரணமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.குறிப்பா

9 months ago இலங்கை

அரச சேவை ஆட்சேர்ப்புக்கு தடை: அமைச்சர் வெளியிட்ட தகவல்

அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தடை விதித்துள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ள

9 months ago இலங்கை

வலுக்கும் சாணக்கியன் பிள்ளையான் மோதல் : சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் (R.Shanakiyan), தமிழ் மக்கள் விடுதலைப் புலி கட்சி பத்து ஏக்கருக்கு மேற்பட்ட காணியை பிடித்&

9 months ago இலங்கை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பானது, பரீ&#

9 months ago இலங்கை

ரணில் - சஜித்தின் புதிய கூட்டணி : அநுரவிற்கு ஏற்பட்டுள்ள அடுத்த சவால்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியையும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சு அடுத்த வாரம் ஆரம்பமாகவ

9 months ago இலங்கை

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவின் வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பிரபல சுற்றுலா தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தனது சுற்றுலாப் பயணிகளுக்கு கடĬ

9 months ago இலங்கை

இன்று இரவு வானில் தென்படவுள்ள அரிய காட்சி...இலங்கை மக்களுக்கு கிட்டிய வாய்ப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் விண்கல் மழை தொடர்பில் விண்வெளி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதன்படி, குறித்த விண்கல

9 months ago இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாய் இருந்த மகிந்த: சரத் பொன்சேகா பகிரங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) விடுதலைப் புலிகள் மீது விசுவாசமாக இருந்த தலைவர் என்பதால் அவர்களினால் எந்த உயிராபத்தும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பாதுகாப்பைக் குறைத்தமை தொடர்பில் களனி நுங்கம்கொடவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை

9 months ago இலங்கை

சிஐடியில் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய யோஷித ராஜபக்ச

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 2 மணிநேர

9 months ago இலங்கை

கொழும்பில் குளிர்பானம் அருந்திய யுவதிக்கு நேர்ந்த கதி! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

கொழும்பு(Colombo) - புறக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பானம் அருந்திய யுவதி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த ச&

9 months ago இலங்கை

சர்வதேசத்தை அச்சப்படுத்தியுள்ள புதிய வைரஸ்: முன்னாயத்தமாகும் இலங்கை

சீனாவில் (China) பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்

9 months ago இலங்கை

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்

திருகோணமலை(Trincomalee) - வானெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட, குளம் ஒன்றிலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சடலம் நேற்று(02.01.2025) காவலĮ

9 months ago இலங்கை

இதனை செய்தால் மட்டுமே ஆதரவு...அநுர அரசுக்கு சுமந்திரன் விதிக்கும் நிபந்தனை

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றினால் மாத்திரமே அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்பிற்கு பூரண ஆதரவை வழங்குவதாக  இலங்கை தமிழரசு கட்சி கட்சியின் ஊடĨ

9 months ago இலங்கை

புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

கடவுச்சீட்டு (Passport) பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைக்கு விண்ணப்பங்

9 months ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - சந்தேக நபர் தப்பியோட்டம்

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் பெண் ஒவர் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.பரகஹருப்ப பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று மண்வெட்டியால் தாக்கப்படĮ

10 months ago இலங்கை

நாடளாவிய ரீதியில் ஆரம்பமான “க்ளீன் சிறீலங்கா” தேசிய வேலைத்திட்டம்

புதிய இணைப்புயாழ்ப்பாணம்யாழ் மாவட்ட செயலகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வும் "க்ளீன் சிறீலங்கா" பிரஜைகள் சத்தியப் பிரமாணம் எடுத்தல் நிகழ்வும்

10 months ago இலங்கை

அரசியல்வாதியின் மனைவி உட்பட 5 அரசியல்வாதிகள் விரைவில் கைது

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர&#

10 months ago இலங்கை

யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

புதிய இணைப்புதமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.சீரற்ற காலநிலை கா

10 months ago இலங்கை