தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல்-சந்தேகநபர்கள் மூவர் பிணையில் விடுதலை!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் இன்று நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.