12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவது குறித்து பரிந்துரை!

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கான பரிந்துரையினை வழங்கவுள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள் சங்கம் அறியப்படுத்தியுள்ளது.இந்தப் பரிந்துரை எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக சுகாதார அமைச்சும் ஏற்கனவே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.