கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு முடிவு!

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நிலையான வைப்புக்கான வட்டி 5.5 வீதமாகவும் நிலையான கடனுக்குரிய வட்டி 6.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கடனுக்கான நிலையான வட்டி வீதம் அதிகரிக்கப்படுவதுடன் வங்கிகளின் வட்டி வீதம் 9.5 வீதமாக காணப்படுகின்றது.