இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி-ஒப்பந்தம் கைச்சாத்து!

இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்கள் கடனுதவி பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனுடன் தொடர்புடைய ஒப்பந்தம் இன்று (புதன்கிழமை) மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள் கொள்வனவுக்காக இந்த நிதியுதவி பெறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.