கொழும்பு (Colombo) - பாதுக்க, மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது வான், கெப் மற்ī
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது.ரணில் விக
கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்தானது திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.க
முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்தானது, நேற்று (05) முல்லைத்தீவு (Mullaiti
சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸையும் (Sunita Williams) மற்றும் ஒரு வீரரையும் அழைத்துச்சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் (Boeing Starliner) விண
கிளிநொச்சி (Kilinochchi) மத்திய பேரூந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மோசடிகள் தொடர்பில் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வியெழுப்பி உள்ளார்.மத்திய பேரூந்து நிலையத்தில் இயங்கிவரு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் பின்னடைவை சந்தித்தள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.தற்பொழுது சஜித் மூன்றாம்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் ஒருவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு உதĮ
ஒன்றரை வருடத்தில் உலகில் எந்த நாடும் வங்குரோத்து நிலையிலிருந்து மீளவில்லை என்றும், உலக வரலாற்றில் அந்த சாதனையை படைத்த ஒரேயொரு தலைவராக ரணில் விக்ரமசிங்க கின்னஸ
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்
இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளிய
இரத்தினபுரியில் ஆடையின்றி மக்களை அச்சுறுத்தும் மர்ம நபரால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.கஹவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளத்துறை மற்றும் எல்லகேவத்தை பிரதĭ
இளம் பெண் ஒருவரின் சமூக வலைத்தள காணொளிகளை பார்த்து 45 இலட்சம் ரூபாவை 52 வயதுடைய நபரொருவர் பறிகொடுத்த சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ
ரஷ்யாவின் (Russia) இராணுவ பலம் அதிகரித்து வரும் நிலையில் அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஜேர்மனி (German) தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது.இதன் பட
சுமந்திரன் (M. A. Sumanthiran) போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்லை சீலரத்ன தேரர் (Battaramulle Seelarathana
ஊவா மாகாண (Uva Province) ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் (A. J. M. Muzammil) தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரண
சமஷ்டி குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை(sajith premadasa) ஆதரித்ததன்மூலம் இலங்கை தமிழரசு கட்சி(itak) பிழையான முடிவை எடுத்துள்&
அப்பிளின் (Apple) ஐபோன் 16 (iPhone 16) சீரிஸ் தொலைபேசிகள் பற்றி ஏற்கனவே ஏராளமான தகவல்கள் வெளியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 17 (iPhone 17) தொடர்பான விவரங்கள்
நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.இதன்படி, இராஜாங்க அமைச்சர்களான
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) இலங்கைத் தமிழரசுக்கட்சியும் கூட்டிணைந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் ஆனால் தறĮ
தளபதி விஜய் - வெங்கட் பிரபு - ஏஜிஎஸ் கூட்டணியில் உருவாகி இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள திரைப்படம் G.O.A.T. இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன் எĪ
இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்&
ஊழல் மற்றும் மோசடிகளால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்றவர்களுக்கு எதிராக தங்களது அரசாங்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் க
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் ந
அம்பாறையில் சுமார் 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு முன்னதாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு கேள
ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து விட்டதாகவĬ
பாரிஸில் இடம்பெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. சீனா இ
ரஷ்யா மீது உக்ரேன் தாக்குதல் மேற்கொண்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் உக்ரேன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 பேர் காயமடைந்துள்ளனர்.ரஷ்யா - உக்ரேனுக்கு இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்து வருகிறது.இதுதொடர்பில் உக்ரேன ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாவது,இத் தாக்குதலுக்காக இரண்டு பொலிஸ்டி
பிரான்ஸ் கரையோரத்தில், ஆங்கிலக் கால்வாயில் பல புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் மற்றும் இருவர் ஆண்கள் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.விபத்தினை அடுத்து 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் இருவரின
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் அமைந்துள்ள மத்திய மகாலா சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற 129 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பத்தின் நிலைமை தற்
இஸ்ரேலுக்கு சில ஆயுத ஏற்றுமதி உரிமங்களை இடைநிறுத்திய பிரித்தானிய அரசாங்கத்தின் செயல் வெட்கக்கேடானது என அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொந்தளித்து
எல்லா துறையிலுமே பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துகொண்டு தான் இருக்கிறார்கள்.அப்படி மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அமைத்ததன் மூலம் பலர் தாங்கள் சந்த
ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 7,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்த
புடினுடைய குடும்பம் குறித்த தகவல் எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளியானதில்லை. அவரது மனைவி யார், பிள்ளைகள் எத்தனை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது யாருக்கும் சரியா
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மகி ந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று வவுனியாவில் கூடி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவளிப்பது என தீர்மானித்திருந்தது.நாடாளுமன்ற
சஜித்தை (Sajith Premadasa) ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவித்த தமிழரசுக் கட்சியின் தீர்மானத்திற்கான எதிர்ப்புக்கள் வரும் நாட்களில் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.லண்டனி
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட ந
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 - 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு (France) தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நில&
38 நாடுகளுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விசா இல்லாத அணுகலை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி&
தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய
இனவாதத்தை கொள்கையாக பயன்படுத்தாத அரசாங்கமே நாட்டிற்கு அவசியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கிண்ணியாவி
குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட நெரிசல் நேற்று(30) நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை எவ்வித நெரிசலும் இல்லாமல், நேற்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்ட தேசிய இளைஞர் மாநாட்டிற்குள் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனையிட்டுள்ளனர்.மஹரகம இளைஞ
ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புத்தளம் வருகையை கண்டித்து நேற்று(30) புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.புத்த&
நாட்டிலுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் இருப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அ
ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறுபிள்ளை
இயற்கையான பழச்சாறு என்றால் சிறியவர் முதல் முதியவர் வரை விரும்பி குடிப்பார்கள். இ;ந்நிலையில் இயற்கையான பழச்சாறு என்ற நாமத்தில் செயற்கையான முறையில் பாணம் தயாரிக்கப்பட்டு பொதி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ள.பழச்சாறு தயாராகும் ஆலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், இயற்கை பழச்சாறு போன்ற மஞ்சள் நிறத்தை வரவைத்து செயற்கையான திரவத்தைக் கலந்து அதில் இனி
காசாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் - இஸ்ரேல் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு சம்மதம்
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, UEFA சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சிறப்பு விருதைப் பெற்றார்.போர்த்துகல் நட்சத்திரம் கிறிஸ
அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இழந்துள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.ரஷ்ய உக்ரேன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலைய
பெற்றோர்கள் அறியாமல் குழந்தைகளுக்கு பரசிட்டமால்ட் அதிக அளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குழந்தைகளின் க
ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, எதĬ
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொது
18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது கருத்துக்கணிப்பொன்ற&
இலங்கை - இந்தியா இடையே தரைவழி வணிகம் அவசியம் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் சிறிபத்மாவதி மகளிர் பல
மனிதர்களில் ஆண், பெண் இனங்கள் உருவாக காரணமாக உள்ள க்ரோமோசோம்களில் வைய்(Y) வகை க்ரோமோசோம்கள் குறைந்து வருவதாக ஆய்வொன்றில் வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியு
உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ Juan Izquierdo மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசிலில் நடந்த நேஷனல் Nacional மற்றும் சாவ் போலோ Sao Paulo அணி
நாய்கள் மிகவும் நன்றி விசுவாசம் உள்ளவையாகும். அவைகளை வளர்ப்பது பாதுகாப்புக்காக மட்டும் அல்ல அன்பை பறிமாறி கொள்ளவும் தான்..! நாய்கள் தன் எஜமானர்களிடம் காட்டும் அன்பு அளவில்லாதது.இந்நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், மணல் பரப்பில் நடக்க முயலும் குழந்தையை பாதுகாத்து நாய் அரவணைப்பதை காணலாம். தான் கீழே விழுந்து விடாமல் இருக்க குழந்தை, நாயை பிடி
காஸாவின் பதற்றத்தை குறைக்கும் நோக்கோடு போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் உள்ள மத்தியஸ்தர்கள் புதிய திட்டத்தை எதிர்வரும் நாட்களில் முன்வைப்பார்கள் என்று எதிர்ப
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் சீர்திருத்தங்களை நிறுத்துவதற்கான சாத்தியமான முயற்சிகள்,சர்வதேச நாணய நிதிய திட்டத்தை இடைநிறுத்துவதற்கு வழிவகுக்
இந்தியத் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் (Ajith Doval) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.முன்னறிவிப்பில்லாத வகையில் இன்று (29) குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.இ
தமிழ் பொது வேட்பாளருக்கு திருகோணமலை வாழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஏகோபித்த ஆதரவினை வழங்க தீர்மானித்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கி
நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ம
'ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும்' ஐந்தாண்டுகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், புதிய தொழில்வாய்ப்பு உருவாக்கம், உயர் சம்பளம், வரிச் ச&
குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் குறைந்த TFM எனப்படும் மொத்த கொழுப்பு உள்ளடக்கம் மதிப்பில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களை தயாரித்து விற்பனை செ&
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நாளையதினம்(30) திருமலையில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பி
கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசைī
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய குற்றச்சாட்டில்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில், தக்காளி திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த திருவிழா பல தசாப்தங்களாக
14 வயதுடைய இங்கிலாந்து தடகள வீரர் டிவைன் ஐஹேம் 100மீ ஓட்டப்பந்தய தூரத்தை 10.30 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் இங்கிலாந்தில் உள்ள லீ வேலி தடகள மையத்தில் நேற
ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதி ஒருவரை 326 நாட்களின் பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹம
டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன் தனது ஆய்வு அறிக்கையை லிங்டின் தளத்தில் பதிவிட்டுள்ளார்.மலேசிய
அபிவிருத்தி பணிகளுக்கான பணம் ஜனாதிபதி செயலகத்தால் நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நேரடியாக கொடுக்கப
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளதுகுறித்த மனுவை இன்று (28) உயர் நீதிமன்றம் 50,000 ரூபா நீதிமன்றகĮ
பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், துபாயிலிருந்து திரும்பும் போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வெள்ளவத்தை பொலிஸா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான மற்றொரு குழுவும் இலங்கை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர் குழுவொன்றும் ஜ
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவĬ
தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள இரண்டு அல்லது 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெர&
ரஷ்யாவுக்குள் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலை முன்னெடுக்க உக்ரேனுக்கு அனுமதி அளித்திருப்பது நெருப்புடன் விளையாடும் செயல் என ரஷ்யா தெரிவித்துள்ளது.அத்துடன், மூன்றாம் உலகப் போர் உருவானால் அது ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது என்றும் ரஷ்யா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 6ஆம் திகதி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேன் படைகள் அதி
ஈரானின் எந்தவொரு தாக்குதலிலும் இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும், மேலும் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவ
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜெய்ஷா போட்டியின்றி தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக உள்ள
இந்திய தலைநகர் டெல்லியில் பரபரப்பான புகையிரத பாதையில் குடையை பிடித்துக் கொண்டு நபர் ஒருவர், அசந்து உறங்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.எனினும் குறித்த நபரை அவ
ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethran) தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ī
நல்லூர் தீர்த்த உற்சவத்திற்கு யாழ் மாவட்டத்தினருக்கு விடுமுறை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ளது.இந்த கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas devananda)மற்றும் வடமாகாண ஆள
சமூக வலைதளங்கள் மூலம் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிஜிலி ரமேஷ், இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு 46 வயது. இந்நிலையில் மரணத்திற்கு முன
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல. மாறாக அவரது மனைவி, சகோதரி உள்ளிட்ட பிரேமதாசவின் குடும்ப உறுப்பினர்களே என நகர அபிவ
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்று தேர்தல் தொடர்பான கருத்துகணிப்பொன்றை நடத்தியுள்ளது.அதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் அனைவரும் கைகோர்க்கவுள்ளனர். செப்டெம்பர் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ந
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தரவில்ல
மருதானை, தேவானம்பியதிஸ்ஸ மாவத்தையில் நபர் ஒருவர் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸĬ
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்