தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநித
யாழ் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலையை 10 ரூபாயால் குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.யாழ் வணிகர் கழĨ
வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்பதனால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.பொரு
ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள
பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின&
கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கே
2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ħ
சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானிகளில் ஒருவரான உத்பல குமாரசிங்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது கடைசி விமானத்தை நேற்று எடுத்துச்சென்று தனது சேவையில் இ
மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள சில பகுதிகளில் மும்பை (mi) ரசிகர்கள் தவிர வேறு யாரும் வர அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்ன
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங&
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று வெள்ள
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய எந்நேரமும் தயாராக
திருகோணமலை - திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோல் சம்பவம் ஒ&
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சிய
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி அண்மையில் நடைபெற்றிருந்தது.இதில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (7) மன்னா
புலம் பெயர்ந்து சென்றவேளை பாதுகாப்பற்ற கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட 440 புலம்பெயர்ந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரி
கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான
கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, இந்த கோபுரம் ( சுமார் 553.3 மீட்டர் உயரம் ) கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்
16 வயது சிறுமியான மகள் றைஸ் குக்கரில் சோறு சமைத்துக் கொண்டிருந்தவேளை அவ்விடத்திற்கு வந்த தந்தை றைஸ் குக்கரின் மூடியை எடுத்து சிறுமியின் முக்கத்தில் வைத்து எரித்த
இலங்கையில் இந்து மதத்துக்கும், அதன் பாரம்பரியத்துக்கும் ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழு புலம்பெயர் அமைப்ப
பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வர
இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.இந்த நிலையில&
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளĪ
தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மகனுக்காக மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கு நாடாளுமன்ற உறு
அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், &
மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வெல்லவாய தனமல்வில வீதியில் பயணி
முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளதாக கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மகிழ்ச்சியான அறிவிப்Ī
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரĬ
அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.மேலĬ
யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டிப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. தம்பா
“அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி” எனத் தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை கலாசார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட&
ராகம - நாகொட பிரதேசத்தில் பிரித்தானிய பெண்ணொருவரின் வீட்டிற்குள் இருவர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து திருடிய சம்பம் ஒன்று பாரதிவாகியுள்ளது ஈடுபட்டுள்ளனர்.இ
களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைத் திருடும் நபரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த
சீனா வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக சிறிலங்காவில் ராடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி பிரித்தானிய இணையத்Ī
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்
இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டும் வகையில் இலங்கை இராணுவம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொதியை வெளிநாட்டு இராணுவ சேவைகளுக்கு ஏற்றுமதி செய்வது கு
தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.இலங்கை சுற்ற
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியது கடனல்ல, பொறி என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.சர்வதேச ந&
சிறிலங்காவின் அரச சேவையில் பயனுள்ள மாற்றங்களையும் கண்காணிப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள உதவுவது என்ற அடிப்படையில், இந்தியாவின் நகர்வுகள் இலங்கையில் இடம் பெற
எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு
அரசங்கத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவது பயங்கரவாத செயற்பாடு, அவ்வாறு பதிவிட்டால் 20 வருடகால சிறைத்தண்டனை. இப்படிப்பட்ட அரசின் பயங்கரவா&
உக்ரைன் போரில் சண்டையிட முடியாத அளவிற்கு ரஷ்ய வீரர்கள் குடிபோதையில் இருப்பதாக பிரித்தானிய ரகசிய சேவைகள் தகவல் தெரிவித்துள்ளது.சமீபத்திய அறிக்கைகள் அடிப்படைய
நமது நாட்டில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டம் என மவையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவர&
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் வழக்கில் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவ
உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அ
புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன
இலங்கை ஒரு சிவபூமி, ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் எனவும் குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்&
உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகள
சிரமமான வரவுசெலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில் அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் வ
இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.இதன்போது தேர்தலை நடத்த
இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை பத&
பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்றைய தினம் யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியி
இலங்கையில் போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்காக தேவையான கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பில் ந
யாழ் - தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது.கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்ī
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளார்கள
யாழ் கல்விக் கண்காட்சி 2023 என உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில
பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதா
எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.காவல்துறை மா அதிபருக்கு எ
இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டே உள்ளது.கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்க டொலரிலேயே
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று முதல் இறக்குமத
சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பெப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.இது ஜனவரி மாதத்தை விட 8 மில்லியன் அமெ
வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.220 ரூபாயாக இருந்த ஒரு Ĩ
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.விஜேராம மாவத்த
10ம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்களĮ
அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல
தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை வந்தடைந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக
திருத்தந்தை பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரி&
இலங்கையின் பல பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் தமது கட்சி இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அ
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூட
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத
பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை திருத்தத்தையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக
மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மின்சாரக் கட்டண உயர்வை அடுத&
ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை கு
முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்த இராணுவ முகாம் ஒன்று திடீரென முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மிக நீண்ட காலமாக அங்கு முகாம் அமைத்து இராணுவத்
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு மிகத் தவறானது என ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெ
கூரிய ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மொனராகலை - பதல்கும்புர பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ī
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்ரங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து நாளை 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதவான் நீதிமன்
இலங்கையில் இன்று முதல் கடமைக்கு சமூகமளிக்காத எரிபொருள் நிலைய பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெட்ரோலிய கூ
மஹரகம களஞ்சியத்தில் கடந்த வருடம் சேமித்து வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி ம
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை
"அதிபர் ரணில் விக்ரமசிங்க வெகுவிரைவில் எங்களுக்கு அமைச்சு பதவி தரவில்லையெனில், சுயாதீனமாக செயல்படுவோம் அல்லது எதிர்க்கட்சியின் பக்கம் செல்வோம்."இவ்வாறு, சிறிலங&
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடதĮ
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழித்தது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடĬ
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்த
தமிழ் இனத்தினை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின&
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாரி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாகவுī
மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.மேலும் ஆபிரிக்காவில்
அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஜாஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரĭ
நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 01 இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்ப
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வ&
நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பேருவளையில் நட
யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி
யாழ். சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பகுதியில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.யாழ். சாவகச்சேரி டச்சு வீதி, கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய ந
தேர்தல் தொடர்பான தகவலொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என அவர் சுட