நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானம்... ஒருவர் மரணம், பலர் கவலைக்கிடம்

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பிரித்தானிய பயணி ஒருவர் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெ&#

2 months ago இலங்கை

இராமர் பாலம் இலங்கைக்கு பாரிய நன்மை பெற்றுத்தரும் என்கிறார் அலி சப்ரி

இந்தியா , பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய செய்தி தளம் ஒன்றி

2 months ago இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்யலாம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதியை மு

2 months ago இலங்கை

இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே? : அக்னெஸ் கலமார்ட் கேள்வி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே? அவர்களிற்கு என்ன நடந்தது? என சர்வதேச மன்னிப்புச

2 months ago தாயகம்

சீரற்ற காலநிலையால் 29228 பேர் பாதிப்பு : 3 பேர் காயம், கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7323 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும

2 months ago இலங்கை

7 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்

அபுதாபியில் இருந்து சுமார் இரண்டரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகĬ

2 months ago இலங்கை

ஐஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த 4 இலங்கையர்கள் இந்தியாவில் அதிரடியாக கைது!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ஐஸ்ஐஸ்   தீவிரவாதிகளை குஜராத் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்&#

2 months ago இலங்கை

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு..!

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.விவசாய அமைச்சர&#

2 months ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் மரணம் : மோசமான உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமட&#

2 months ago உலகம்

ரைசியின் இறப்பு சதியாக இருந்தால் உலகப் போர் வெடிக்கும் : நிபுணர் எச்சரிக்கை

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் &#

2 months ago உலகம்

ஹமாஸ் தலைவருக்கும், இஸ்ரேலிய பிரதமருக்கும் பிடியாணை

போர் குற்றச்சாட்டுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காசாவின் ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வார் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கு சர்வதேச குற்றவியல் ந

2 months ago உலகம்

'இந்த அறிகுறிகள் இருந்தால் வெளியில் செல்லாதீர்கள்.." : பரவுகிறது நோரோ வைரஸ்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தா

2 months ago உலகம்

ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.க.வுடன் : ரணிலுடன் சேர்ந்தால் சஜித் பிரதமராகலாம் என தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந

2 months ago இலங்கை

'ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள்.." : ஜனாதிபதி ரணிலுக்கு பறந்த கடிதம்

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த&

2 months ago இலங்கை

கைமாறும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள&#

2 months ago இலங்கை

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் : காவல்துறையினர் அதிரடி

அம்பாறையில் (Ampara) பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை பெரிய நீலாவĩ

2 months ago இலங்கை

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட  நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில்,

2 months ago தாயகம்

எரிந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் : உடல்களும் மீட்பு - Full Update

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகிī

2 months ago உலகம்

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

டென்மார்க் (Denmark) பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல

2 months ago இலங்கை

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

புதிய இணைப்புஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi)  உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. .அத்துடன் இப்ராஹிம் ரைசிய&#

2 months ago உலகம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

புதிய இணைப்புஈரான் ஹெலி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்

2 months ago உலகம்

கிளிநொச்சியில் பதற்றம்..! முள்ளிவாய்க்கால் ஊர்தியை வழிமறித்த காவல்துறையினர்

நாட்டில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள&

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தியில் தனது உறவுகளை கண்ட இளைஞன் ஒருவனின் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போரில் உயிர் நீத்த உறவு&

2 months ago தாயகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் (Univers

2 months ago தாயகம்

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrik

2 months ago இலங்கை

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப&

2 months ago தாயகம்

எச்சரித்த காவல்துறையினர்: தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

மட்டக்களப்பு (Batticaloa) - வாகரை பகுதியில் காவல்துறையினரின் தடையினையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால்

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்.. மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

 முள்ளிவாய்க்காலின் இறுதி கனங்களில் நடைபெற்ற சில இன அழிப்புக் காட்சிகளைக் கொண்ட ஒளியாவனம் இது.

2 months ago தாயகம்

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

இரண்டாம் இணைப்புகொழும்பு (Colombo) - வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூ

2 months ago இலங்கை

யாழில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவே

2 months ago தாயகம்

உலகை உலுக்கிய No Fire Zone ஆவணப்படத்தின் தமிழாக்கம் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஒரு ஆவணப்படம்தான் ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் No Fire Zone: In the Killing Fields of Sri Lanka.Channel 4 இல் வெளிவந

2 months ago தாயகம்

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.கிழக்க

2 months ago தாயகம்

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையிĪ

2 months ago தாயகம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலமே தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் &

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்: பின்னணியில் சோனியா காந்தி

சிங்களப் படைகளால் 148,000 அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதி அளித்து ஆதரித்ததன் மூலம் சோனியா காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மூன்றாவது பொதுத் தே&#

2 months ago தாயகம்

அமெரிக்க கொடிகளை ஏந்தி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் |

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெட

2 months ago தாயகம்

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

இலங்கையில் (srilanka) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரலாற்று தீர்மான&#

2 months ago உலகம்

அரசிலிருந்து வெளியேறத் தயார் : மஹிந்த அதிரடி அறிவிப்பு, சஜித்துடன் கைகோர்த்தார் முன்னாள் இராணுவத் தளபதி...

அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸĮ

2 months ago இலங்கை

பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மகனிடம் மறைத்த தந்தை..! - காலியில் சோகம்

மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை தந்தையொருவர் மறைத்த சோகச் சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.கடந்த 12ம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடனĮ

2 months ago இலங்கை

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் சென்று அடிதடியில் ஈடுபட்ட பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இராஜா

2 months ago இலங்கை

யாழில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து பெண் கொலை : கணவர் கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து ந

2 months ago தாயகம்

உக்ரேன் போருக்கு விரைவில் தீர்வு : ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் கூட்டாக அறிவிப்பு

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதி நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.இதன்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அரசியல் ரீதியில

2 months ago உலகம்

தொடர்ந்து உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து

 தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை அண்மித்த தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரு

2 months ago உலகம்

வவுனியா- தவசிகுளத்தில் முள்ளியவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள்

2 months ago தாயகம்

வடக்கு கிழக்கில் கேள்விக்குள்ளாகும் நினைவுகூறும் உரிமை: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டு

வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமĮ

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்!

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வ

2 months ago தாயகம்

வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான ஜூலி சங் (Julie Chung) யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை (BSM Charles) சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பானது வடக்கு மாகாண

2 months ago இலங்கை

யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கு&

2 months ago தாயகம்

பயணிகளை காப்பாற்றி தனது உயிரை மாய்த்த சாரதி : நுவரெலியா வீதியில் சம்பவம்

நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.41 வயதான இரண்ட

2 months ago இலங்கை

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுக்காதீர்கள் என கோரிக்கை : நாம் தடுக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பி&

2 months ago தாயகம்

இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே ரபாவில் உக்கிர மோதல்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவிலும் உக்கிர மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கில் அல் சலாம் மற்றும் ஜினெய்

2 months ago இலங்கை

தீவிர தாக்குதலுக்கு மத்தியில் ‘நக்பா’ தினத்தை அனுஷ்டித்த பாலஸ்தீனர்கள்

இஸ்ரேலின் தரைவழி படை நடவடிக்கை பற்றிய அச்சத்துக்கு மத்தியில் தெற்கு காசா நகரான ரபாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில் பாலஸ்தீனர்கள் நேற்&#

2 months ago உலகம்

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுதந்திரக் கட்சி

2 months ago இலங்கை

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த குரல்..!

ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியின் டவுன்கோலில் நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் (Australia) கிறீன்ஸ் கட்சிய

2 months ago தாயகம்

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்...! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

புதிய இணைப்புநாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை (Kangesanthurai) வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டு&

2 months ago இலங்கை

பொட்டு அம்மான் உயிருடன்? புலனாய்வுத்துறை முன்னாள் போராளிகள் கூறுவது என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உற்பட பல முக்கியஸ்தர்கள் தற்போது ஓரிடத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுவருī

2 months ago தாயகம்

தலைவர் பிரபாகரனுக்கான முதல் முறையாக வீரவணக்க நிகழ்வு: சகோதரரின் அதிரடி அறிவிப்பு

தலைவர் பிரபாகரனுக்கு முதல் முறையாக வீர வணக்க நிகழ்வை நடத்தவுள்ளதாக அண்ணன் வேலுபிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு (Indian Media) வழங்கிய நேர்காணல் ஒன்றில

2 months ago தாயகம்

சம்பூர் சம்பவத்திற்கு எதிரான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்டன அறிக்கை

சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக சிங்கள காவல்துறையினர் செய்த செயலை கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கண்டன அறிĨ

2 months ago தாயகம்

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக பட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி இலங்கையில் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ள

2 months ago தாயகம்

திருகோணமலையில் மறுக்கப்பட்ட நினைவுகூரும் உரிமை: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

திருகோணமலை (Trincomalee) - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை காவல்துறையினர

2 months ago இலங்கை

யாழில் முன்னாள் எம்.பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

 இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் (Saravanapavan Eswarapatham) ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநிய

2 months ago தாயகம்

ரஷ்ய - உக்ரேன் போரில் 16 இலங்கையர்கள் பலி : ஆள் கடத்தல்காரர்களை குறிவைத்துள்ள அரசாங்கம்

ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடு&

2 months ago இலங்கை

கையடக்க தொலைபேசியூடாக மின்சாரம் தாக்கிய சிறுமி பலி

கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த முன்பள்ளிச் சிறுமி ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியĬ

2 months ago இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கட்டமைப்பின் சகல அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் விலகி இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம

2 months ago இலங்கை

த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த  15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகĬ

2 months ago தாயகம்

இரண்டாவது கணவனின் வெறிச்செயல் - 4 வருடங்களின் பின் மலசலகூட குழியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.பெண

2 months ago இலங்கை

நாட்டில் வெகுவாக அதிகரித்துள்ள தொழுநோயாளர்கள் - சிகிச்சைகளைப் பெற உதவ விசேட நடவடிக்கை

இலங்கையில் இந்த வருடத்தில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன&#

2 months ago இலங்கை

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளன - அமெரிக்க வெளியுறவு செயலாளர்

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.உக்ரேனுக்கு திடீர் விஜயம

2 months ago உலகம்

சத்தமின்றி வேகவேகமாக ரபாவினுள் நுழைந்த இஸ்ரேலிய படை - பேரழிவு குறித்து எச்சரிக்கை

காசா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல் இராணுவம் ,ஹமாஸ் அமைப்பின் இறுதி கோட்டை என வர்ணிக்கும் ரபா மீதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்குதல்

2 months ago உலகம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் - சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்&

2 months ago இலங்கை

29 முறை எவரெஸ்ட்டை எட்டி சாதனை படைத்த கமி ரீட்டா

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்காக பலரும் வெவ்வேறுபட்ட கடின முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமே உள்ளனர்.அந்தவகையில்  நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர்

2 months ago பல்சுவை

இந்தோனேசியாவில் கனமழை – 58 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் Ī

2 months ago உலகம்

சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

சிங்கப்பூரை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் லீ சியன் லூங் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.எனினும் அமைச்சரவையில் முக்கிய பதவியில் அவர் நீடிக&

2 months ago உலகம்

யாழ். மாநகர சபையின் பொறுப்பற்ற நடவடிக்கை...! பொதுமக்கள் கடும் விசனம்

யாழ். மாநகர சபை (jaffna Municipal Council) ஊழியர்கள் வீதியோரத்தில் கழிவுப் பொருட்கள் தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளனர்.குறித்த சம்பவம் யாழ்.

2 months ago தாயகம்

பிரிக்ஸ் அமைப்பில் இணைய முயலும் இலங்கை..! சீர்குலைக்கும் அண்டை நாடு

பிரிக்ஸ் அமைப்புடன்  இலங்கை (srilanka) இணைவதை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் பலம் பொருந்திய அண்டை நாடு ஒன்று ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இலங்கை வெளிவ&

2 months ago இலங்கை

வெசாக் கூடு தயாரிக்க சென்ற சிறுவனிடம் தேரரின் அநாகரிக செயல்

வெசாக் கூடு தயாரிப்பதற்காக விகாரைக்கு சென்ற 13 வயது சிறுவனை தவறான முறைக்குட்படுத்திய தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது, களுத்துறை பிரதேசத்

2 months ago இலங்கை

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பின் (Colombo) புறநகர் பகுதியான அடுக்குமாடி குடியிருப்பில் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 

2 months ago இலங்கை

இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் ஒரு குடும்பத்திற்கான மாதாந்த நுகர்வுச் செலவு 103,283 ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார வர்ணனை மத்திய வங்கி அறிக்கையில் &#

2 months ago இலங்கை

யாழில் இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட பகுதி

யாழ்.(Jaffna) சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்ட

2 months ago தாயகம்

பிரித்தானியாவில் விலையுயர்ந்த ஹோட்டலை கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்

பிரித்தானியாவின் டெர்பியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்று இலங்கை நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.செயின்ட் மேரிஸ் கĭ

2 months ago உலகம்

போரினால் பிரச்சினைக்கு தீர்வைக்காண முடியாது : மகிந்த ராஜபக்ச

போரினால் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உற

2 months ago இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளவுள்ள அக்கினஸ் அம்மையார்

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆணையாளர் அக்கினஸ் அம்மையார் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வருகின்றார் என முன்னாள் நாடாளுமன்&#

2 months ago தாயகம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் இந்திய மத்திய அரசின் முடிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து இந்திய மத்திய அரசு (Indian Central Government) அறிவித்தல் விடுத்துள்ளது.இலங்கையில், தனி நாடு கேட்டு, ஆயுதப் போராட்டம் 

2 months ago இலங்கை

அதிகரித்துள்ள போர் பதற்ற சூழலில் இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்&#

2 months ago உலகம்

களத்தில் குதிக்கும் ரணில் - பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை நீடிக்கிறது.இந்நிலையில் சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சாதுர்யமாக காய்நகர

2 months ago இலங்கை

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் (Sri Lanka) பிறப்பு வீதம் பாரியளவில் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதன்படி, இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக கலுபோவி

2 months ago இலங்கை

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன் மரணம்!

அமெரிக்காவில் (America) பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதன், அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களான நிலையில் இன்று (12) உயிரிழந்துள்ளார். இந்த நிலையி

2 months ago உலகம்

சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் குறித்து குற்றச்சாட்டு

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு (GCE OL exam) அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான (Science) பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம&#

2 months ago இலங்கை

இஸ்ரேலின் கடற்கரை நகர் மீது நள்ளிரவில் காசாவிலிருந்து தாக்குதல்

இஸ்ரேல் (Israel) கடற்கரை நகரமான அஸ்கெலோனில் (Ashkelon) உள்ள குடியிருப்புக் கட்டடத்தின் மீது காசா பகுதியிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காசாவின் வடக்குப் பகுதிய

2 months ago உலகம்

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

இலங்கை (Sri Lanka) இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் அதிகளவான வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளது.தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த தĨ

2 months ago இலங்கை

காஷ்மீரில் வெடித்த மக்கள் போராட்டம்: தீவிரமடையும் பதற்ற நிலை

பாகிஸ்தான் (Pakistan) ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (Kashmir) பணவீக்கம், அதிக வரி மற்றும் மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள

2 months ago உலகம்

மாதம் 2000 அமெரிக்க டொலர் சம்பளம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து வெளியான தகவல்

மாதத்திற்கு 2,000 அமெரிக்க டொலர் குறைந்தபட்ச சம்பளத்தை இலக்காகக் கொண்டு எங்கள் தொழிலாளர்களின் வருவாய்த் திறனை உயர்த்துவதே எங்கள் நோக்கம் என்று வெளிநாட்டு வேலைவாயĮ

2 months ago இலங்கை

தோனி இறுதி கட்டத்தில் விளையாட வருவது ஏன் தெரியுமா! வெளியாகியுள்ள காரணம்

சென்னை சூப்பர் கிங்ஸின்(Chennai Super Kings) விக்கெட் காப்பாளர் எம்.எஸ். தோனி ஏன் கடைசி நேரத்தில் துடுப்பெடுத்தாட வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ட

2 months ago பல்சுவை

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு: பரீட்சைகள் ஆணையாளர் சிஐடியில் முறைப்பாடு

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திī

2 months ago இலங்கை

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் புலம்பெயர் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

மாணவர் விசாவில் கனடா செல்பவர்களில், தற்காலிக மாணவர் நிலையிலிருந்து நிரந்தர வதிவிட உரிமைக்கு மாற விரும்பும் பட்டதாரிகளுக்கு 5 வழிமுறைகளை கனேடிய குடிவரவு மற்றும்

2 months ago இலங்கை

அட்சய திருதியை நாளில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

கொழும்பில் நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணத்தை கொள்ī

2 months ago இலங்கை

பிரித்தானியாவில் வேகமாக பரவும் 100 நாள் இருமல்: 5 சிறுவர்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் பரவி வரும்100 நாள் இருமல் தொற்று காரணமாக ஐந்து குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த உயிரிழப்&

2 months ago உலகம்

சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்ணால் காணலாம்: நாசா அறிவிப்பு

சென்னையில் (chennai) இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை (International Space Station) வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா (nasa) அறிவித்துள்ளது.இந்நிகழ்வு இன்று (10) இரவு 7.09 மணியில் இருந்து சுமார் 7 நிமிட

2 months ago பல்சுவை

இந்திய தேர்தலில் அமெரிக்காவின் தலையீடு: ரஷ்யாவின் குற்றசாட்டுக்கு பதிலடி

இந்தியாவில் (India) நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா (America) தலையிடுவதாக ரஷ்யா (Russia) முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

2 months ago இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்! இரட்டை உறுப்புரிமை தொடர்பில் டயனாவின் கணவர் வெளியிட்ட தகவல்

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையை கொண்ட சில உறுப்பினர்கள் இன்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் (Diana Gamage) கணவர் சே&

2 months ago இலங்கை