நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின் உயிருக்கு ஆபத்து - சபையில் எம்.பிக்கள் வாதப்பிரதிவாதம்

 புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் குறித்து எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதால் சபையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.முன்னதாக இந்த விடயம் தொடர்பில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர்  யாசிறி ஜயசேகரசட்டத்தரணி போன்று ஆடை அணிந்து வந்த ஒருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். ந

2 months ago இலங்கை

கனேமுல்ல சஞ்சீவ படுகொலை: நீதிமன்றுக்குள் சினிமா பாணியில் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர், துப்பாக்கியை ஒரு புத்தகத்தில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டத்தரணி வேடத்தில் துப்பாக்கிதாரி | Sanjeewa killing: Shooter entered court disguised as lawyer - Video - https://www.youtube.com/shorts/stbUXMht3PUபுதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் இன்

2 months ago இலங்கை

ஆறு வயது மகளும் தந்தையும் பலியான மித்தெனிய துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்

மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்தவர் "கஜ்ஜா" என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் பல குற்றச் செயல்

2 months ago இலங்கை

கனிய மண் அகழ்விற்கு பொலிஸார் உடந்தை; மன்னாரில் இன்று காலை பதற்ற நிலை! சபையில் பகிரங்கப்படுத்திய செல்வம் எம்.பி

கனியமண் அகழ்வு விவகாரத்தால் மன்னார்  மாவட்டத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று  காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை

2 months ago தாயகம்

இஸ்ரேலில் செவிலியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

2025 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலில் செவிலியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து இன்று  வரை இஸ்ரேலில் செவிலியர் துறையில் 148 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், 17 செவிலியர் நிபுணர்கள் ப

2 months ago இலங்கை

சட்டத்தரணி போல் வேடமணிந்தவரால் நீதிமன்றத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ - Video

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில்

2 months ago இலங்கை

இஸ்ரேலிய பணய கைதிகள் 6 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் எதிர்வரும் சனிக்கிழமை  விடுதலை செய்யவுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . 6 வார

2 months ago இலங்கை

ஆர்ஜன்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் - எதிர்க் கட்சிகள் நடவடிக்கை

ஆர்ஜன்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் - எதிர்க் கட்சிகள் நடவடிக்கை ஆர்ஜன்டினாவின் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆர்ஜன்டினாவில் ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சியின் ஆட

2 months ago உலகம்

அவுஸ்திரேலிய கடற்கரையில் கரையொதுங்கிய 150க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

அவுஸ்திரேலிய மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள கடற்கரை பகுதியில் 150 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிலையில் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல&

2 months ago உலகம்

தனியார் துறைக்கு அடிப்படை சம்பளம் 30 ஆயிரமாக அதிகரிக்கும் : தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700ஆக அதிகரிக்க இணக்கம்

தனியார் துறை சேவையாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் வகையில் சட்டம் திருத்தம் செய்யப்படும். தனியார் துறையில் அடிப்படை சம்பளம் 21 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிர

2 months ago இலங்கை

24 ஆயிரம் பெற்றவரின் சம்பளம் 40 ஆயிரமாகும் : சம்பள அதிகரிகப்படும் விதம் இதோ..!

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் சம்பள அதிகரிப்பு அண்மைக்கால வரலாற்றில் அதிகரிக்கப்படாத பாரிய அதிகரிப்பாகும். 9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்கள

2 months ago இலங்கை

''குறைந்த விலையில் வாகன விலை" : வாக்குறுதி என்னவாயிற்று? - பட்ஜெட் தொடர்பில் மக்கள் மாறுபட்ட நிலைப்பாடு

வாழ்க்கைச் செலவை குறைப்பதாகவும்,  சம்பளத்தை அதிகரிப்பதாகவும், ஜப்பான்  வாகனத்தை குறைந்த விலைக்கு   வழங்குவதாகவும் கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது.  ஆனால்  வ

2 months ago இலங்கை

16 மாவட்டங்களில் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை : மக்களிடம் விசேட வேண்டுகோள்

  நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்ப நிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவ

2 months ago இலங்கை

போதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி அட்டூழியம் : முல்லைத்தீவில் சம்பவம்

 முல்லைத்தீவில் மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலை

2 months ago தாயகம்

அரச ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ள அநுர அரசாங்கம் : பாரிய குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது அரச ஊழியர்கள் வைத்திருந்த நம்பிக்கையை தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தகர்த்தெ&#

2 months ago இலங்கை

மின் தடைக்கான காரணம் : விசாரணை அறிக்கை வெளியானது

கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை  இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு

2 months ago இலங்கை

ரணில் - சஜித் அணிகளிலுள்ள மூன்று சகுனிகள்; : இணைவு சாத்தியமற்றது என தகவல்

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமற்றதாகும். எனவே இந்த கட்சிகளுக்கிடையிலான ப

2 months ago இலங்கை

வாகனங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டாம் என கோரிக்கை

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை கொள்வனவு செய்யும் நோக்கில் முன்னதாகவே பணம் செலுத்த வேண்டாம் எனவும்,  இலங்கைக்கு வந்த பின் வாகனங்களை கொள்வனவு செய்ய

2 months ago இலங்கை

காசா மக்களின் வெளியேற்றும் ட்ரம்பின் திட்டம் பேராபத்து : ஹிஸ்புல்லா தலைவர்

காசா குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டம், பாலஸ்தீனத்தையும் அதன் மக்களையும் ஒழிப்பதை நோக்கமாகĨ

2 months ago உலகம்

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா

உலக அளவில் பேசுபொருளாகியுள்ள சீனாவின் DeepSeek AI-ஐ தடை செய்து தென்கொரியா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக அளவில் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்

2 months ago உலகம்

தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் - கனடாவில் பரபரப்பு சம்பவம்

கனடா  - டொராண்டோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்து உள்ளூர் நேரப்ப

2 months ago உலகம்

நாட்டில் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தில்!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை இன்று முதல் எச்சரிக்கை மட்டத்தை விட அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.&

2 months ago இலங்கை

முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைத்த ஜனாதிபதி- ரவிகரன் எம்.பி மகிழ்ச்சி

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுகĮ

2 months ago தாயகம்

09 ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் எதிர்வரும் 20ம் திகதி போராட்டம் ஒன்றிணை மேற்கொள்ளவ

2 months ago தாயகம்

தேர்தலை பிற்போடுங்கள் - சிறீதரன் கோரிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பின்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்Ī

2 months ago இலங்கை

புத்தாண்டு காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள் - மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

புதிய இணைப்புஎதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, அதிகரித்துள

2 months ago இலங்கை

வரி செலுத்துவோருக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதி

2025 இல் வரி செலுத்துவோருக்கு அடிப்படை நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த விடயங்களை இன்றைய வரவுசெலவு திட்ட முன்மொழிவு வாசிப்பின் போது ஜனாதிபதி

2 months ago இலங்கை

அரசு ஊழியர்களின் உண்மையான சம்பள அதிகரிப்பு எவ்வளவு தெரியுமா...! வெளியானது தகவல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.15,000 அதிகரிக்கும் என்று கூறப்பட்டாலும், அது மூன்று ஆண்டுகளில் ம

2 months ago இலங்கை

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) சில பகுதிகளில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், மேற்குக் கனடா மற்றும் அன்மித்தத பக&

2 months ago உலகம்

தனியார் துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க தனியார் முதலாளிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.2025 ஆம் ஆண்டுக்

2 months ago இலங்கை

இலங்கைக்கு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு 90 கோடி அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார&#

2 months ago இலங்கை

மின் துண்டிப்பின் பின்னணியிலுள்ள சதி! : மீண்டும் தலைதூக்கவுள்ள மாபியாக்கள்; - சம்பிக்க குற்றச்சாட்டு

 புதிய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் நிலக்கரி, டீசல் மாபியாக்கள் தலைதூக்கவுள்ளன. இது மிகவும் கவலைக்குரியதாகும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்

2 months ago இலங்கை

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த மனித புதைகுழியா? -கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி

   அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு போன்ற மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்&#

2 months ago தாயகம்

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்! யாழில் பிரதமர் உறுதி

 அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையா

2 months ago தாயகம்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில சலுகைகள் : அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை (17) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும்.வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதன்பின்னர்  25ஆம் திகதி மாலை 6:00 மணிக்

2 months ago இலங்கை

அமெரிக்க அரசு நிறுவனங்கள் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்க அரசு நிறுவனங்களில் இருந்து 10000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE த

2 months ago உலகம்

ட்ரம்புக்கு கசப்பான பதிலடியை தந்த உக்ரைன் ஜனாதிபதி

 உக்ரைன் போர் தொடர்பில் அந்த நாடு முன்வைக்கும் எந்த கோரிக்கைகளையும் ஏற்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு கசப்பான பதிலடியை உ

2 months ago உலகம்

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ் அரசியல்வாதிகள் திடீர் விஜயம்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு செம்மணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்க

2 months ago தாயகம்

வாகன இறக்குமதி தடையால் ஏற்பட்டுள்ள சிக்கல்!

2020ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதித் தடையை முற்றிலுமாக நீக்குவது குறித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடர்ந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், வாகன

2 months ago இலங்கை

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை! கொழும்பில் அதிரடியாக சிக்கிய இருவர்

 பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கை கொழும்பு கிராண்ட்பாஸ் பĭ

2 months ago இலங்கை

வடக்கில் உள்ளவர்களை இலக்குவைத்துள்ள மோசடி கும்பல் : அவதானம்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “வெளிநா

2 months ago தாயகம்

மின்சார உற்பத்திக்கு அதிக தொகைளை கோரிய அதானி நிறுவனம் - சர்ச்சை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

இந்தியாவின் அதானி குழுமம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.குறிப்பாக மின்சார உற்பத்தி தொடர்பில் அதானி நிறுவனம் கோரிய விலை 

2 months ago இலங்கை

இலங்கையில் பூதாகரமாகியுள்ள USAID இன் நிதியுதவி : அரசாங்கம் தீவிர விசாரணை

இலங்கையில் USAID இன் நிதியுதவி தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், அது தொடர்பாக தேசிய அரச சார்பற்ற நிறுவன செயலகத்திடம், அரசாங்கம் அறிக்கை கோரியுள்ளது.இதன்படி, இலங்கையில்

2 months ago இலங்கை

இலங்கையில் தீவிரமாகும் சுவாச ரீதியிலான பிரச்சினை : விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

தற்போது சுவாச ரீதியிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக விசேட வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்சுவாசப்பிர

2 months ago இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : காரணத்தை வெளியிட்ட மத்திய வங்கி

இலங்கையில் திறமையான தொழிலாளர்களின் இடம்பெயர்வு, நாட்டின் திவாலான பொருளாதாரத்தின் மீட்டெடுக்கும் செயலை தாமதப்படுத்தும் என மத்திய வங்கி அதிகாரிகள் எச்சரித்துī

2 months ago இலங்கை

ரணில் கூறிய இரகசிய ஆருடம் : தெற்கு அரசியலில் பரபரப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார &

2 months ago இலங்கை

உங்கள் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை! மோடி-டிரம்ப் சந்திப்பில் பதிவான சங்கடமான தருணம்

 இந்திய பத்திரிக்கையாளர்களின் ஆங்கில உச்சரிப்பு புரியவில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மே

2 months ago உலகம்

விடுதலை செய்யப்படும் பிணைக்கைதிகளின் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

விடுதலை செய்யப்படும் மூன்று பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ்  வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல்  மற்றும் காசாவின்   ஹமாஸ் அமைப்பு இட

2 months ago உலகம்

இலங்கையில் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டுப் பெண்

Video Link : https://youtube.com/shorts/xWq1ET3H8GM?si=qFBjg3h39fQ0-I6Jஇலங்கையில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் அதிரடியாக செயற்பட்டு இளைஞனை காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுஊவா மாகாணத்திலுள்ள தியலும நீர்வீழ்ச்சியி

2 months ago இலங்கை

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி

தேசிய மக்கள் சக்தியின்  புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்குச் சொந்தமான வாகனம் இன்று  காலை வென்னப்புவவில் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைĨ

2 months ago இலங்கை

இலங்கையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள், புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி

2 months ago இலங்கை

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கையர் உட்பட 75,000 பேரை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75 ஆயிரம் குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது.புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அற

2 months ago இலங்கை

பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் சாகும் வரையான உண்ணாவி

2 months ago தாயகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவே

2 months ago இலங்கை

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.செம்மணĬ

2 months ago தாயகம்

கொழும்பில் திடீரென இரகசியமாக சந்தித்த ரணில் - மைத்திரி : பேச்சுவார்த்தை வெற்றி என தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும்   மைத்திரிபால சிறிசேனவுக்கும்  இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.ரணில் விக்ரமசிங்கவின் ஏற்ப&

2 months ago இலங்கை

இன்று முதல் தடையின்றி மின் விநியோகம் : மின்சக்தி அமைச்சு அறிவிப்பு

இன்று முதல் மின் விநியோகத் தடை அமல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின&

2 months ago இலங்கை

ரஷ்யா-உக்ரைன் போரில் மாயமான 50,000 பேர்கள்... விசாரிக்கும் செஞ்சிலுவைச் சங்கம்

ரஷ்யா - உக்ரேன் போர் தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் குறித்து விசாரிப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.மட்டுமின்ī

2 months ago உலகம்

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்.. என்னுடைய சிறந்த நண்பர் : ட்ரம்ப் புகழாரம்..!

இந்திய பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த தலைவர் என்றும், அது மட்டுமின்றி என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புகழாரம்

2 months ago உலகம்

விளாடிமிர் புடினை நம்பாதீர்கள் : மேற்கத்திய நாடுகளிடம் ஜெலென்ஸ்கி கோரிக்கை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை மொத்தமாக நம்புவதற்கு எதிராக மேற்கத்திய நாடுகளை ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார். உக்ரேனை பலியாடாக விட்டுக்கொடுத்து போர் நிறுத்தம்

2 months ago உலகம்

இந்திய கடன் வசதியில் கொண்டுவரப்பட்ட M11 ரயில் என்ஜின்கள் பழுதடைந்த நிலையில் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்திய கடன் வசதி மூலம் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 3,825 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ஐந்து M11 ரயில் என்ஜின்கள், இரத்மலானை இரயில்வே பணிமனையில் பழுதடைந்த நிலை

2 months ago இலங்கை

அரச அச்சகத் திணைக்களத்தில் இன்று பகல் பதற்றநிலை : கத்தியை காட்டி அச்சுறுத்திய அதிகாரி

அரச அச்சகத் திணைக்களத்தில்  பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அரச அச்சகத் தி

2 months ago இலங்கை

மன்னார் காற்றாலை திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது அதானி!

மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனரĮ

2 months ago இலங்கை

ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!

நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் பாரிய அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் அச்சுறுத்தல் நிலை காணப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 months ago இலங்கை

ராஜகிரியவில் மீட்கப்பட்ட அதிசொகுசு வாகம் : திருடப்பட்டதா? இறக்குமதி செய்யப்பட்டதா?

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட எஸ்.யு.வி வாகனம் ஒன்று வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை

2 months ago இலங்கை

ஜனாதிபதி அநுர சீனாவில் குரங்குகள் தொடர்பில் ஒப்பந்தம் செய்தாரா என சந்தேகம் : ராஜித

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று ச

2 months ago இலங்கை

தையிட்டி விகாரை பதிவு செய்யப்பட்டதில் குழுப்பநிலை : பௌத்தசாசன அமைச்சு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.&

2 months ago தாயகம்

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என  இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்

2 months ago இலங்கை

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்கி ட்ரம்பின் திட்டத்தை செயற்படுத்துவோம் : இஸ்ரேல் பரபரப்பு தகவல்

ஹமாஸ் மீது புதிய போரை தொடங்குவதாகவும், காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும

2 months ago உலகம்

காஸா வைத்தியர்களை இஸ்ரேல் சிறைபிடித்துத் துன்புறுத்துவதாகச் சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு!

காசாவில் முதலுதவிப் பணிகளில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை பணயக்கைதிகளாக இஸ்ரேல் சிறைபிடித்துள்ளதுடன், அவர்களை தங்கள் நிலைகளில் வைத்துத் துன்புறுத்துவதாக காஸா

2 months ago உலகம்

உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு புடின் இணக்கம் என்கிறார் ட்ரம்ப்

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடினை சவுதி அரேபியாவில் தாம் சந்திப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதியுடனான

2 months ago உலகம்

காசா அதிரும்....! ஹமாஸுக்கு நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை எதிர்வரும் சனிக்கிழமை(15) மதியத்துக்குள் ஹமாஸ் தரப்பினர் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வ&

2 months ago உலகம்

சீனாவில் இப்படியும் ஒரு நிலை : திருமணத்தில் ஆர்வம் காட்டாத இளைஞர்கள்

சீனாவில்(china) இளைஞர்கள் திருமணம் செய்யும் விகிதங்கள் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தை

2 months ago பல்சுவை

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட வெடி குண்டுகள்: விசாரணையில் காவல்துறை

மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் முற்றும் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்து கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி; ரக குண்டு ஒன்று உட்பட

2 months ago தாயகம்

தொப்புள் கொடி உறவு என கூறி நாசம் செய்யாதீர் : தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின்(sri lanka) கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப&

2 months ago தாயகம்

தையிட்டி விகாரையை அகற்ற முடியும் : தென்னிலங்கைக்கு ஒரு நீதி வடக்கிற்கு ஒரு நீதியா.....

யாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என மக்கள் போராட்ட முன்னணியின் (People's Struggle Alliance)  உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.த

2 months ago இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என சர்ச்சைக்குரிய பிரதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரட்ன தெரிவித்துள்ளார். இரகசியமாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டிய எவ்வித அ

2 months ago இலங்கை

மின்வெட்டு தொடர வாய்ப்புள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு

தற்போது ஏற்பட்டுள்ள மின்நெருக்கடியால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவ்வாறான நிலைமை இல்லாத சூī

2 months ago இலங்கை

கோட்டாபயவினால் தப்பிய மோசடி அரசியல்வாதியை கைது செய்ய தயாராகும் அநுர அரசு

கடந்த அரசாங்கத்தில் பிரதான அமைச்சராக செயற்பட்ட பிரபல அரசியல்வாதி ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குற

2 months ago இலங்கை

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி! துப்பாக்கி தொடர்பில் அம்பலமான தகவல்

தற்போது துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரி, தனது சேவை துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை பாதாள உலகக் கும்பல் தரப்புக்கு வழங்கியிர

2 months ago இலங்கை

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு

 இலங்கைக்கு விடுமுறையில் வருகை தந்திருந்த போது உயிரிழந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.இந்தநிலையில், இறப்புக

2 months ago இலங்கை

மரண வீட்டில் பெண் தொடர்பில் கடும் மோதல் - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

மொரட்டுவை, எகொட உயன பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கடும் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .பெண் ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்த

2 months ago இலங்கை

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாகக் கூறி மோசடியான வேலை விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) எச்சரிக்கை விடுத

2 months ago இலங்கை

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற கு.திலீபன் அங்கிரு

2 months ago இலங்கை

அர்ச்சுனா எம்.பியின் மோசமான தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரĮ

2 months ago தாயகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சாதகமாக மாற்றிய ரணில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தனக்கு சாதகமாக மாற்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சி

2 months ago இலங்கை

மின்வெட்டுக்கான அனுமதி! பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிருப்தி

 இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), இன்றைய மின்வெட்டுக்கு மட்டுமே மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இலங்கை மின்சார சபை(CEB) இரண்டு நாள் மின்

2 months ago இலங்கை

இலங்கை அரசாங்கத்தை மாற்ற அமெரிக்காவில் இருந்து கிடைத்த பெரும் தொகை பணம்

இலங்கை உட்பட பல நாடுகளில் அரசாங்கங்களை மாற்ற சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் (USAID) பணம் செலவழித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள

2 months ago இலங்கை

தையிட்டி விகாரை விவகாரம்: அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள கடிதம்

தமிழ் பௌத்த காங்கிரஸினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் (Ramalingam Chandrasekar) கையளித்துள்ளனர்.குறித்த கடிதமானது இன

2 months ago தாயகம்

சுவிட்சர்லாந்தில் இருந்து தலைமறைவான அசாத் மௌலானா

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட தரப்பினர் அனைவரும், அரசாங்கத்தின் அரிச்சுவடியை பின்பற்றியும், அரசியல்வாதிகளின் ஆதரவுடனு

2 months ago இலங்கை

அரச மாளிகையில் இருந்து மகிந்த உடனே வெளியேற வேண்டும்! அநுர அரசு இறுதி எச்சரிக்கை

அரச மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) வெளியேற வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர், எனவே சட்ட நடவடிக்கைக்குச் செல்வதற்கு முன்

2 months ago இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கப்போகும் புதிய விமானங்கள்: வெளியானது அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.இந்&#

2 months ago தாயகம்

மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை  இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ள

2 months ago இலங்கை

சொந்த மக்களை கொன்று குவித்த இஸ்ரேல் : அம்பலமான உண்மைகள்

இஸ்ரேல் (Israel) எல்லையில் ஹமாஸ் (Hamas) படைகள் நடத்திய தாக்குதலின் போது மிக மோசமான Hannibal Directive என்ற நடவடிக்கையை முன்னெடுத்ததாக முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் இறு&

2 months ago உலகம்

கொழும்பில் மனிதப் புதைகுழிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் க

2 months ago இலங்கை

யாழில் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் திடீர் மரணம்

தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம்(Bharati Rajanayagam) யாழ்ப்பாணத்தில் காலமானார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(09.02.2025) தன

2 months ago தாயகம்

விவசாயிகளால் அரசாங்கத்திற்கு காத்திருக்கும் பேரிடி!

அரசாங்கம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நெல் உத்தரவாத விலையை அதிகரிக்காவிட்டால், போராட்டத்தை தொடங்குவோம் என்று விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்ப

2 months ago இலங்கை

3,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள மெட்டா நிறுவனம்

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம்(Facebook), இன்ஸ்டாகிராம்(Instagram) ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா(Meta) நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வ

2 months ago உலகம்

பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

பிரித்தானியாவில்(UK) தற்போது நோரோவைரஸ் (Norovirus)எனும் கடுமையான குளிர்கால தொற்று வேகமாக பரவி வருவதாக NHS(National Health Service)எச்சரித்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லண்

2 months ago உலகம்

நாட்டில் இருளில் மூழ்கிய பல பகுதிகள்: மீண்டும் மின் விநியோகம் தடை

இலங்கையின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்குப் பின்னர், நுர

2 months ago இலங்கை