தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் நேற்று ஆரம்பித்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்டன.இந்தியா தலைமை இந்த போட்டியானது பெ
பாகிஸ்தான், இந்தியாவைத் தொடர்ந்து பிரான்ஸ் கடற்படையின் கப்பலும் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme என்ற கப்பலே கொழும்பு து
யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தி
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றிருந்த நிலையில், காணாமல் போன ரைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கியை தேடும் பணிகள் தீர்க்க
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர
தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிமைப்பாளர் சீமான் சர்ச்சையாக
தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எமது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் வேண்டும் என நாங்கள் கேட்கிற போதும், அந்த விடயம் ஆராயப்படவில்லை என வடக்கில் தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.அதேவேளை தமிழ் மக
கேகாலை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை கல்லால் தலையில் தாக்கி கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச்சம்பவம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறு
திருகோணமலை மண்ணையும் கனடா வாழ் தமிழ் மக்களையும் பெருமைப்படுத்தும் வகையில் Trincomalee Park என்ற திருகோணமலை பூங்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11/06/2023 அன்று பிரம்டன் நகரசபையால் திறந்து
ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று(16.06.2023) மீட்கப்பட்டார் என்று மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.பொரல
சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப
சென்னையிலிருந்து 100 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சுற்றுலா கப்பல் ஒன்று இன்று(16) காலை காங்கேசன்துறையை வந்தடைந்தது.சுற்றுலா பயணிகளுடன் வந்த கப்பலை விமான சேவைகள் மற்ற
செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும், இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் எ
அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சுதந்திரம் மற்றும் அடையாளத்துடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக் கூடாது என அந்த கட்சி வேண்டுகோள் விடுத்
இலங்கை மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்
பாகிஸ்தானுடன் தனது உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முகமாக இந்தியா உக்ரைனுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளத
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உட்பட மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மருதங்கேணியில் இடம்பெற்ற சம்ப
யாழ்ப்பாணத்தில் ஆட்டுப்பாலினை பயன்படுத்தி சவர்க்காரம் மற்றும் சம்போ உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.முகத்தை பொலிவாகவும், இளī
சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (சப்ஸ்கிரைபர்கள்) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், குழு மோதல்கள், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், கால்நடைகளை வெட்டுதல், மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்ப
இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவமிக்க காணிகள் குறித்துப் பேச ஜனாதிபதி ரணிலுக்கு எதுவித அருகதையும் இல்லை என்று மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.நேற
நெதர்லாந்தில் நீரில் மூழ்கிய நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற போதே இந்த துயர சம்ப
மருத்துவ மாணவர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட சடலங்களின் பாகங்கள் பயிற்சியின் பின்னர் லொறி மூலம் மஹரகம பரோடா தோட்டத்திலுள்ள ஜோரனிஸ் பீரிஸ் மயானத்திற்கு
இலங்கை தீவின் ‘தமிழ் பெளத்த வரலாற்றை’ பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவை பாராட்டுவதாகத் தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணே
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றதாக தெர
மருத்துவ சத்திர சிகிச்சை ஒன்றில் சிறிலங்கா இராணுவம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற
முகக் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் தனக்குத் தென்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ī
கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழ
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் இன்று(14) இடம்பெற்றுள்ளது.அதிகள
பேராசிரியர் அநுர மனதுங்கவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் அடிப்படையிலேயே அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்ததாகவும் , அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் புத
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராச
யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று நேற்று(12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் இரண்டா
உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில் இதுவரை குறைந்தது 6 பேர் பலியாகியுள்
பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் இம்மாதம் 9 ஆம் திகதி பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முறளிகிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில்
இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள நபர்களின் வரிசையில் 7 இலங்கையர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று(12.06.2023) பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பி
பழைமை வாய்ந்த சிந்தனைகளுடன் செயல்படுவதால் மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்ளவோ, தேர்தலில் வெற்றி பெறுவதோ இன்றைய கால கட்டத்தில் சாத்தியம் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசி
காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின்
ஒருவர் தனக்கு ஏற்றபோல் சொந்த நாட்டையே உருவாக்கி அதில் குடியேறியுள்ளார்.உலகம் முழுவதும் பயணம் செய்த அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தனக்கு ஏற்றபோல் சொந்த நாட்டை உ
மகிழுந்துகளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்ப
முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை ஏற்றிவந்த 21பேர் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை - சேருவில படுகொலையின் 37ஆவது ஆண்டு நினைவுதினம் திருகĭ
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 2024 ஆண்டு மே மாதமளவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி தீவ
ரஷ்யாவிற்கு எதிரான எதிர்தாக்குதல் குறித்து பேசும்போது விரிவாகப் பேச மாட்டேன் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ஒன்றரை ஆண்டுகாலமாக போர் நீண்டு வரும் நிலைய
எல் நினோ - தெற்கத்திய அலைவு கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில
சிறிலங்காவில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் ĩ
ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் தலைமை தேர்&
தமிழ்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றமும் இல்லை என்றும், எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள
துனிசியாவிலிருந்து இத்தாலிக்கு மத்திய தரைக் கடலூடாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமாகி உள்ளனர் எனவும் சர்வதேச ஊடகம&
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இம்தியாஸ் என்ற நĪ
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நĩ
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆயுதப் போராட்டம் தான் ஈழ மக்களின் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்தது எனப் பேசியவர்கள், அது கைவிடப்பட்டு பதின்நான்கு ஆண்ட
ரணில் விக்ரமசிங்க என்பவர் ரவி ஜெயவர்னவின் பின்னர் படைத்துறை, வன்முறை ரீதியாக இலங்கைக்கு வரும் சவால்களை சமாளிக்க கூடிய பின்தளத்திலிருந்து வளர்க்கப்பட்டவர் என்
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது.உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எ
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபரின் &
அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ராஜபக்ஷ கூட்டணி அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ள சீர்திருத்தங்களின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளதாக அறிவ
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயின் நீதி மற்றும் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கைப்பற்றப்பட்ட போĪ
உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள நோவா ககோவ்கா அணை தகர்ப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவசர பணியாளர்கள் ம
தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சென்னைக்கு செல்லவேண்டும் வண்டி வருமா என என்னத்தை கண்ணையா என்பவரிடம் கேட்பார். அவரும் வண்டி வரும் ஆன
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினரின் போராட்டம் தற்பொழுது கொழும்பில் முன்னெடுக்கப்படுகிறது.உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை
கொழும்பு வன் கோல்பேஸ் வளாகத்தில் பீட்சா பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரை கலால் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கொடூரமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக ப
நாட்டில் பாதாள உலக குழுக்களினால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் பெரும்பாலானவை யுத்தத்தின் பின்னர் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்தவையாகவே உள்ளதாக பொது மக்கள் Ī
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் சிகிச்சை பெறுவதற்காக திருச்சிக்கு வந்த போது சில அரசியல் நாடகங்களால் அவர் திருப்பி அனுப்பபட்
"ஆயுத கலாசாரம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் போன்றோருக்கு முதலில் புனர்வாழ்வளிக்க வேண்டும்.ட
கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம்
"ஆயுத கலாச்சாரம் பற்றி பேசும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும்."இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப
"நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமற்ற செயலாகும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை கொழும்பிலĮ
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரம
அமெரிக்கா நியூ மெக்சிகோ மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபரொருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.குறித
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவ
இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாயாலும், 5 கிலோ எரிவாயு 181 ரூபாயாலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை 83 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளது.லிட்ரோ சமையல் எரி
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முகாமைத்து
பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரச பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.இநĮ
த.தே.மக்கள் முன்னணியினர் அண்மைக்காலமாகச் செய்துவருகின்ற அரசியல் அதிரடிகளின் கண்கொள்ளாக் காட்சிகள் சிலவற்றை ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பார்க்க முடிக
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறு
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா உத்தியோகபூர்வ 2 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31)நாட்டை வந்தடைந்துள்ளார்.குறித்த 2 நாள் வ
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த அதிசொகுசு பயணிகள் பேருந்தில் தனக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக புலம்பெயர் தேசத்தில் இருந்து இலங்கை வந்திருக்கும் ஈழத்தமிழர்
இலங்கையில் ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.அதன்படி, உணவுப் பொருட்களில் கனரக உலோகப் பரிசோதனையே கட்டாயமாக்க
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்."தாக்குதலில் எட்டு
கொழும்பு பொரளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை சிறிலங்கா காவல்துī
யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என வர்த்தமானி மூலம் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு பĬ
பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்ற
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சை குழப்பாமல் அதைத் தொடர வேண்டியது இரு தரப்பினரதுமĮ
யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வீதியில் மோட்டார் சைக்க
கடந்த காலங்களில் இலங்கையின் பல பகுதிகளில் உள்ள வழிபட்டுத்தலங்கள் மீதான அத்துமீறல்கள் வலுவாக அதிகரித்திருந்தது.இந்தநிலையில், தற்போது புத்தர் சிலை ஒன்றின் மீது
சமகால அரசாங்கத்திற்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளது.அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜĬ
அமெரிக்க பொருளாதாரம் உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, கச்சா எண்ணெய் விலையில் தொடக்கி காய்கறி வரையில் அனைத்தும் விலை உயர்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நில
இந்தியாவும் தமிழ்க் கட்சிகளும் திரைமறைவில் காதல் கொண்டால் அது சிறிலங்காவுக்கு ஆபத்தாக அமையும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசே
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையால் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அ&
மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் புதிய பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த பணிகளை கைவிடுவதாக இராĩ
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்கள் மூலமாக பல இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் பிரபல ஊடக நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில
ரஷ்ய படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது என உக்ரைனின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.உக்ரைன் ரஷ்ய மோதலின் &