அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்(Kamala Harris )மற்றும் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஆகிய இருவருக்கும் இடையே போட்டி மிகவும் நெருக்கமாக இருப்பதால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதா
இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ள
இலங்கையை பொறுத்தமட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணியின் வருவாயானது மிக முக்கிய பங்கை நாட்டுக்கு பெற்று கொடுக்கிறது.எனினும் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத பண பறி
முல்லைத்தீவு (Mullaitivu) - கேப்பாபுலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் (Harini Amarasuriya) மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளĪ
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஐஸ்லாந்திலிருந்து (Iceland) சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (நவம்பர் 5) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.24 மணிநேர நீண்ட விமானப் பயணத்தின
இலங்கையில்(sri lanka) அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களை(israel) இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இஸ்ரேலியர்கள் நாடு திரும்பி
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை(E - NIC) விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த தகவலை ஆட்பதிவு &
ஈரான்(iran) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களான கவுசர் (Kowsar)மற்றும் ஹோடோட்(Hodhod) ஆகியவற்றை ரஷ்யாவின்(russia) தூர கிழக்கு பகுதியில் உள்ள வோஸ்டோச்னி ஏவுதளத்தில் இர
சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிப்பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தமது தனிச் ச
தனது கணவரான விஜய குமாரதுங்கவை அரசியல் காரணங்களுக்காக கொலை செய்தது போல், தன்னையும் கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமா
முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட
எரிபொருள் விலையை நிர்ணயிப்பதில் இலங்கை எரிபொருள் கூட்டுதாபனத்திற்கு வேறு எந்த போட்டியாளர் மற்றும் இயக்குனர்களுடனும் தொடர்பும் இல்லை என முன்னாள் மின்சாரம் மī
ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau)தலைமையிலான கனடா(canada) அரசு, தீவிரவாதிகளுக்கு அரசியல் புகலிடம் அளித்துள்ளதாக இந்திய(india) வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்(jaishakar),வெளிப்படையாக குற்றம்
மில்கோ பால் மா நிறுவனம் ஹைலண்ட் கோல்ட் என்ற புதிய பால் மாவை விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே மில்கோ ஒக்டோபர் மாதத்தில&
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை (General Election ) நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூர
மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின்(Vinayagamoorthy Muralitharan) (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்கு
மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ச
இந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் கருத்தை மறைமுகமாக கண்டித்துள்ள தமிழர் கட்சி நிறுவனர் சீமான், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கட்சியின் இரு கண்களா&
பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்ற
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனேடிய அரசாங்கம் அதன் அண்மையை நடவடிக்கையாக இந்தியாவை ஒரு “சைபர் எதிரியாக” வகைப்படுத்தி, இணைய பாதுகாப்பில் உள்ள விரோத நாடுகளின&
சவூதி அரேபியாவில் (Saudi Arabia) 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தைய
வவுனியா (Vavuniya) இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இ
இலங்கையில் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் சாதாரண மக்களும் வாகன உரிமையாளர்களாக மாறும் நிலைமையை நாம் உருவாக்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் (NPP)உறுப்பினர் நளின் ஹேவக
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) அறிக்கையொன்றĭ
ஈரான் (Iran) தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் (Israel) திரா நகரின் மீது இன்று (03.11.2024) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.ஈரானின் தல
பதுளை (Badulla) – துன்ஹிந்த பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளத&
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பணம் அனுப்பும் தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.ஓக
வாகனங்களுக்கு இலக்கத்தகடு வெளியிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இலக்கத்தகடு அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் கொடுப்பதில் தாம&
பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் நாடாளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்படவிட்டால் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி ரண
ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது.கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள
வரலாற்றில் முக்கியமான மாற்றத்திற்கு கிழக்கு மாகாணம் தயாராகி வருவதாகவும், கருணா - பிள்ளையான் யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது எனவும், தேசிய மக்கள் சக்தியின் மு
துன்ஹிந்த – பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்Ī
யாழ். காங்கேசன்துறைக்கும் கொழும்பு (Colombo) கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து இன்று (2) முதல் இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஒī
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.முன&
இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை எம். ஏ. சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) வழங்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறும
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சொகுசு வாகனம் ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.நுகேகொட (Nugegoda) கு&
சிறுநீரக நோய், கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் கடுமையான நீரிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் தĩ
தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்
ஈரான் (Iran) மீது நடாத்தப்பட்ட இஸ்ரேலின் (Israel) அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Ali Khamenei) உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது நடாத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலின் இந்த தாக்குதலினால் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக
இலங்கையில் இடம்பெற்ற இனப் பிரச்சினைக்கான தீர்வை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்கள் என தமிழரசுக் கட்சியின் (ITAK) திருகோணமலை மாவட்ட வேட்பாளரும்
அறுகம்குடா (Arugambay) பகுதியை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்ய&
நாடாளுமன்ற தேர்தலுக்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.குறித்த தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாண
தொழில் நிமித்தம் லெபனானுக்கு(Lebanon) செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த விடயத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகதĮ
தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு நாளுக்கான தயார்படுத்தல்கள் யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆரம்பமாகியுள்ளன.எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திக
தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக உபசரிப்புகளை வழங்கும் வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று வ
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அவற்றின் புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில் பகிரப்படும் பேஸ்புக்
நாட்டுக்கு திரும்புவதற்காக குவைத் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நிரோஷா தமயந்தி என்ற 48 வய
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் அதிகமான கருத்துக்கள் வெளியாகின.இந்த
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் (Ranjan Ramanayake) வேட்புமனுவை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை நிராகரிக்குமாறு நீதிம
தமது உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய பாதுகாப்புச் சபை நேற்று, இந்திய பயணிகள் விமானங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் மற்
யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்தித்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.கற்கோவளம் - ப
ஈரான் மீது இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்த போகிறோம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அநுர அடுத்த சில தினங்களுக்குள் உடனடியாக நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்ட
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் சின்னம்மையை கட்டுப்படுத்த அம்மைத் தடுப்பூசி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு (Ministry Of Health) தெரிவித்துள்ளது.எதிர்&
அவசர தேவைகள் உள்ளவர்களை மாத்திரம் கடவுச்சீட்டுக்களை பெற வருகை தருமாறு அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பத்தரமுல்லையில் உள்ள கட
கதிர்காமம் நாகவீதியில் உள்ள பிரபல சுற்றுலான விடுதிக்கு கூகுள் மெப் உதவியுடன் பயணித்த வெளிநாட்டவரால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.கூகுள் மெப் உதவியுடன் குறித்த
மருதானையில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மூன்றாம் வகுப்பு பெட்டியொன்றின் ஆசனத்திற்கு அடியில் இருந்து 57 T-56 ரக துப்பாக்கி குண்டுகளை தொடருந்து பாதுக
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதன்போது, நேற்றĭ
இலங்கையில் நடத்தப்படவிருந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியாக செயற்பட்ட மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கல்கிஸ்ஸை - தெஹிவல ச
சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அமைச்சர
2021 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்ற X-Press Pearl கப்பல் அனர்த்தம் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை ஆரம்பிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித
இஸ்ரேல்(israel), காசா(gaza) மற்றும் லெபனானில்(lebanon) ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.தற்போது இந்தப் போர் விரிவடைந்து ஈரான்
புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்
அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசியல
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டையில் இன்று (28) அதிகாலĭ
எக்ஸ் (X) சமூக ஊடக வலையமைப்பில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) புதிய ஹிப்ரு மொழி கணக்கு உருவாக்கப்பட்ட அடுத்த நாளிலேயெ இடைநிறுத்தப்பட்டுள்ளது.எக்ஸ் சம
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சனல் 4 வழங்கிய சர்ச்சைக்குரிய செய்தி நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்கள் அது தொடர்பில் ஆராய நியமிக்கப்ப
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சிக்கான பாடல் ஒன்றை ஈழத்தின் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன் (T.Rajeevan) எழுதியுள்ளார்.தமிழகத்தில்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகள், சலுகைகள் நிச்சயமாக இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.பத்தேகமவி
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அத்துடன் கொரோனா காலத்தில் ஏற்பட்
தமிழரசுக் கட்சியிலுள்ளவர்கள் பணத்திற்காகவும் மற்றும் பதவிக்காகவும் விலை போய் சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) எதிராக குரல் கொடுக்க தயங்குவதாக சட்டத்தரணி கே. வி தவராசா (K.v. Thavarasha ) சுட
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தல் காலத்தில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அ
இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் துறு பிடித்த நிலையில் சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.இவற்றில் 435 வாகனஙĮ
அத்தியாவசியமாக தேவை என்றால் மாத்திரம் கடவுச்சீட்டு பெற வருமாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற ஊடகவி&
கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்சவுக்கு கூஜா தூக்கிய டக்ளஸை எங்களுடைய அமைச்சுகளில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்
குருணாகலில் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உணவகம் ஒன்றில் கொ
உக்ரைன் (Ukraine) - ரஷ்ய (Russia) போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வடகொரியா (North Korea) தங்களின் இராணுவத்தை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா இடையி
யாழ்ப்பாணம் (Jaffna) - காங்கேசன்துறையில் சுமார் 34 வருடங்களின் அஞ்சல் அலுவலகம் பின் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.அஞ்சல் அலுவலகம் மீண்டும் இயங்க கட்டட வேலைகள் மேற்கொளĮ
ஈரானில் (Iran) இராணுவ தளங்கள் மீது "துல்லியமான தாக்குதல்களை" நடத்தி வருவதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து ப&
சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன்படி, காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை வ
மாத்தறை பிரதேச காணி கொள்வனவு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் விசாரணை திகதியில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இந
ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான், சிரியா மற்றும் ஈராக் ஆகியவை தங்களது வான்பரப்பை காலவரையறையின்றி மூடியுள்ளதாக
அநாமதேய முறைப்பாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டது அரசி&
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் (sasikala raviraj) வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (26.10.2024) காலை இடம்பெற்றுள
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தின் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் எஸ்தர் அனில். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படத்திற்கு பிறகு எஸ்தர் அனில் தமிழில் அதிகம் நடி
பாலில் கால்சியம் நிறைந்துள்ளதாலும் பால் ஒரு நிறையுணவு என்பதாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் குடிப்பது தொன்றுதொட்டு வழக்கமாக காணப்படுகின்றது.பால்
கடந்த செப்டெம்பர் மாதம் திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இலங்கை திரும்பும் எண்ணம் இல்லை என மொட்டுக்கட்சியின் வட்டாரங்கள
இந்நாட்டில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற
பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்குத் தேவையான நிதியை ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஒதுக்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார
தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கும் சக்திகளை புறந்தள்ளுவோம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுர
யாழ்ப்பாணத்தில் (Jaffna) 60 வயது முதியவர் ஒருவர் 10 வயதுச் சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் (24.10.2024) யாழ்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை (Johnston Fernando) பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வெலிக்கடை சிறைச்சாலைக்கு
இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமா
ரத்தொலுவையில் (Raddoluwa) ஞாயிறுக்கிழமை (27) இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதின நிகழ்வுகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் (Anura Kumara Dissanayake) கலந்துகொள்ளவேண்டும் எ
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.105.6 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு &
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் (R. Sampanthan) இறப்பதற்கு முன்னர் அவர் பயன்படுத்திய உத்தியோகப்பூர்வ இல்ல