பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தவர்கள் மீது துப்பாக்கிசூடு : இருவர் பலி

மொரகஹஹேன - மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக &

19 hours ago இலங்கை

நாளை நாட்டை வந்தடைய உள்ள ஈரானிய ஜனாதி : அதிருப்தியை வெளியிடவில்லை என்கிறது அமெரிக்கா

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் (24) பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மĬ

19 hours ago இலங்கை

பிரபல வர்த்தகரிடம் 100 மில்லியன் பேரம் பேசிய மைத்திரி : பரபரப்பு தகவல் வெளியானது

 ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் ī

19 hours ago இலங்கை

மலேசியாவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து : 10 பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின் போது நடுவானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.Video - https://www.youtube.com/shorts/I9EC9FToXGs  மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ரோயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஏப்.23) இடம்பெற்றது.இதன்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகொப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்ற

19 hours ago உலகம்

வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்த கொடூரம் : கர்ப்பிணித்தாயும், சிசுவும் பரிதாபமாக பலி!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுī

19 hours ago தாயகம்

2026ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட போகும் பாதிப்பு : உலக வங்கி தகவல்

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையி

19 hours ago இலங்கை

தியத்தலாவ கோர விபத்து : விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழு நியமனம்

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற குழஒ ர்டைட ளுரிநச ஊசழளள 2024 ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழ&

19 hours ago இலங்கை

ஐபிஎல் வரலாற்றிலேயே இமாலய சாதனை படைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்!

இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் படைத்த

19 hours ago பல்சுவை

“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வ

19 hours ago உலகம்

தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ள சீன மக்கள் : மூன்றாம் உலகப்போருக்கு ஆயத்தமா?

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத&#

19 hours ago உலகம்

17 நிறுவனங்கள் அடையாளம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரமிட் திட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு  இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் மத்திய வங்கி விடுத

3 days ago இலங்கை

வாகனம் இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை..!

 இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாக

3 days ago இலங்கை

நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம் - இராணுவத் தளபதி உட்பட 10 பேர் பலி!

ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதில் இராணுவத் தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கென்யாவி

3 days ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க, இஸ்ரேல் உளவுத்துறை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியு&

3 days ago இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலைமை : உணவுப் பழக்கவழக்கமே காரணம்

மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றா நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய தெரிவித்துள்ளார்.2010 ஆம

3 days ago இலங்கை

இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களி

3 days ago இலங்கை

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் என தகவல்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றிலிருந்து (20) இந்த நிலைமை ஏற்படலாமென எச்சரிக்க

3 days ago இலங்கை

இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி தர இப்போதைக்கு திட்டமில்லை: ஈரான்

இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாத

3 days ago உலகம்

விரைவில் ஓய்வு பெற சமரி திட்டம்

இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து விரைவில் ஓய்வு பெறுவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் 

3 days ago பல்சுவை

சீன விமானங்களை குறைக்க கோரிக்கை

சீனாவுக்கு மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க விமானங்Ĩ

3 days ago உலகம்

ரபா நகர் மீதான படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு

காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம்

3 days ago உலகம்

இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம்

இந்தியாவின்  மணிப்பூர்  வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தேர்தலி

4 days ago உலகம்

ரூ. 1700 ஐ உடன் வழங்கு: மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று ம

4 days ago இலங்கை

மத சுதந்திரத்தில் தலையிடும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்கிறார் சஜித்

நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். மத சுதந்திரத்தில் தலை

4 days ago இலங்கை

குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தபால் திணைக்களம் எச்சரிக்கை!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து&

4 days ago இலங்கை

கடவுச்சீட்டு : 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர

4 days ago இலங்கை

ஹெரோயினுக்கு பதிலாக மனஅழுத்த மாத்திரைகளை பயன்படுத்தும் நபர்கள் : யாழில் சம்பவம்

ஹெரோயின் கடத்தல் அண்மைக்காலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமையால் மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தும் மாத்த

4 days ago தாயகம்

இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு...!

சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் ப்ளூī

4 days ago இலங்கை

ஈரானுக்கு எதிரான பதிலடி தாக்குதலை கைவிடுகிறது இஸ்ரேல்

ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான

4 days ago உலகம்

5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது

20244ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர் வென்றுள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் அம&#

4 days ago உலகம்

வங்கியில் கடன் பெறுவதற்கு பிணத்துடன் வந்தவர் கைது : வைரலாகும் வீடியோ

பிரேசிலில் சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த ஆடவருக்குக் கடன் வாங்க வங்கிக்குச் சென்ற பெண்ணைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.எரிக்கா வியரா நுவினிஸ் என்ற பெண் 68 வயது 

4 days ago பல்சுவை

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில் துயரம்

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்&

5 days ago தாயகம்

ஜப்பானில் 6.3. ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சேதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

புதிய இணைப்புஜப்பானின் (Japan) மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு (17) 11.14 மணியளவில் ஏற்ப்பட்ட நில

5 days ago உலகம்

கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை

இலங்கை அடுத்த மாதம் போர் வெற்றியை கொண்டாடும் போது கனேடியத் தலைவர்கள் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்களா என்பது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பĪ

5 days ago இலங்கை

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் (Sri Lanka) கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.இரண்டு தரப்புக்களும் க

5 days ago இலங்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி: தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்

இஸ்ரேலின் (Israel) மீதான ஈரானின் (Iran) எதிர்பாராத தாக்குதலையடுத்து, ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் தயாரிப்பாளர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய &

5 days ago உலகம்

யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை...!

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.யாழ் ī

5 days ago தாயகம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை ஆரம்பம்...! மனோ எம்.பி பாராட்டு...!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகின்றதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் தெரிவித

5 days ago இலங்கை

சுயதொழில் செய்பவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் துறை இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதி 

5 days ago இலங்கை

வட மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்...! ஆளுநர் அறிவிப்பு...!

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடமாக&

5 days ago தாயகம்

முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்...! கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து...!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராī

6 days ago தாயகம்

போதைப்பொருட்களுடன் கைதான 10 பேர் - தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி!

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடலில் 380 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைதான 10 பேரையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம், காவல்து

6 days ago இலங்கை

வடக்கு கிழக்கில் பெரும்பான்மை பெறக்கூடியவரை தேர்தலில் களமிறக்க வேண்டும் : ஸ்ரீநேசன்

வடக்கு கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் பேசுகின்ற மக்களின் விருப்புக்களைப் பெற்ற 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்&

6 days ago தாயகம்

குழந்தைகளிடையே பரவும் நோய் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

சம காலங்களில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவ

6 days ago இலங்கை

50 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்க தயாராகும் இலங்கை

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்கமைய 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவ

6 days ago இலங்கை

சிங்களவர்களின் இருமுகத்தை வெளிப்படுத்திய அரசியல்வாதிகள்

இலங்கையில் அண்மைக்காலத்தில் உயிரிழந்த இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பில் சிங்கள மக்கள் இருவேறு விதமான உணவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.சமகால ஆளும் கட்சியில் முக்Ĩ

6 days ago இலங்கை

குறைந்துள்ள கச்சத்தீவு பிரச்சினைகள் : இந்திய தரப்பு கருத்து

சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் தமிழக கடற்றொழிலாளர்கள் கச்சத்தீவு பகுதியில் எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது குறைந்திருப்பதாக இந்திய (India) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்&#

6 days ago இலங்கை

முரணான கருத்துக்களை வெளியிட வேண்டாம் : மைத்திரியை விமர்சிக்கும் வியாழேந்திரன்

இலங்கையில் நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு (Easter Attack in Sri Lanka) தாக்குதலின் பின்னணியிலே உள்ளவர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்தĬ

6 days ago இலங்கை

ஈரானுக்கு பொருளாதார தடை : அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முடிவு

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.இஸ்ரேல் மீ&#

6 days ago உலகம்

வெளிநாட்டவரை மிரட்டிய கொத்து விற்பனையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு

கொழும்பு (Colombo) - புதுக்கடை (Aluthkade) பகுதியில் கொத்து ரொட்டி (Koththu) வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உணவு விற்பனையாளர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் ப&

6 days ago இலங்கை

யாழில் இரு பெண்கள் மீது வாள்வெட்டு : இளைஞன் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம் - இளவாலை (Jaffna - Ilavalai) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துள்ளார்.குறித்த சம

1 week ago தாயகம்

தேசிய நல்லிணக்கமே சாத்தியமான வழிமுறை : டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

தேசிய நல்லிணக்கமே எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள சாத்தியமான வழிமுறை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக ஜனந

1 week ago தாயகம்

வெளிநாடொன்றிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இலங்கை பெண்கள்

அவுஸ்திரேலியாவில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலிய குடியேற்ற சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இந

1 week ago இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கையின் பொருளாதாரம் இன்னும் நல்ல நிலையில் இல்லை என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் பேராசிரியர் பிரĬ

1 week ago இலங்கை

தமிழர் காணி அபகரிப்பு தொடர்பில் செந்தில் தொண்டமான் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டின் பின்னணியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்ற

1 week ago தாயகம்

க்ளென் மெக்ஸ்வெல் எடுத்த திடீர் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் தன்னை பெங்களூரு (RCB) அணிக்குள் சேர்க்க வேண்டாம் என அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளதாக அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மெக்ஸ்வெல் (Glenn Maxwell) தெர

1 week ago பல்சுவை

உக்கிரமடையும் ஈரான் - இஸ்ரேல் சீற்றம்! பதற்றத்தில் தடுமாறும் உலகம்

வரலாற்றில் 1948ஆம் ஆண்டில் இருந்து மறைமுகமாக மோதிக் கொண்ட ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு எதிரிகளும் இப்பொழுது நேரடியாக மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன என்று கொழும்பு ப

1 week ago உலகம்

இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை : 134 இலிருந்து 360 ரூபாவாக மாற்றம்

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரĬ

1 week ago இலங்கை

எக்ஸ் பாவனையாளர்களுக்கு பேரிடி! எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

எக்ஸ் (X) தளத்தில் உள்ள போலிக் கணக்குகளை நீக்குவதற்கான ‘Not a Bot’ எனும் சோதனை திட்டத்தை எக்ஸ் நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, புதிதாக எக்ஸ் கணக்கை தொடங்குபவ

1 week ago உலகம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இĩ

1 week ago இலங்கை

தொடரும் பதற்றம்: இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை தாக்கிய ஈரான் ஏவுகணைகள்!

இஸ்ரேலின் இரண்டு விமான தளங்களை ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் &#

1 week ago உலகம்

15 வருடங்களாகியும் மாறாத முள்ளிவாய்க்கால் மக்களின் வேதனை: சாணக்கியன் எடுத்துரைப்பு

2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடினாலும் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் திகதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யு

1 week ago தாயகம்

உணவு விலையை கேட்டு அதிர்ந்து போன சுற்றுலாப் பயணி: கடை முதலாளியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஒரு பயணி உணவு உண்பதற்காக வீதியோரக் கடை ஒன்றில் விலை விசாரித்த போது அங்கு சொல்லப்பட்ட விலையைக் கேட்டு அதே இடத்தில் வெளிப்படையாகவே தனத

1 week ago இலங்கை

மும்பை அணிக்கு எதிரான மதீஷவின் வெளிப்பாடு: பதிவொன்றை வெளியிட்டு பாராட்டிய லசித் மாலிங்க

மத்திஷ பத்திரனவின்(Matheesha Pathirana) திறமையினை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க(Lasith Malinga) தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.இந்தியன் பிரீமியர் லீக் கிரி&

1 week ago பல்சுவை

இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்!

இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகĬ

1 week ago இலங்கை

தமிழர் தரப்பில் பொது வேட்பாளருக்கு சாத்தியமில்லை: இராஜாங்க அமைச்சர் திட்டவட்டம்

தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து அதிபர் தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சா&#

1 week ago இலங்கை

ஒரே சமயத்தில் 14 ஆயிரம் பேர் பணி நீக்கம்: டெஸ்லா நிறுவனத்தின் அதிரடி முடிவு

மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டெஸ்லா மற்ற

1 week ago உலகம்

அவுஸ்திரேலியாவில் அரங்கேறும் தொடர் பயங்கரங்கள்: தேவாலயத்தில் கத்தி குத்து தாக்குதல்

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று(15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் 

1 week ago உலகம்

சென்னை அணியின் தலைவராகும் ரோகித் சர்மா! வாகன் ஆருடம்

அடுத்த ஆண்டு தோனிக்கு மாற்றாக ரோகித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் தெரிவித&

1 week ago பல்சுவை

இலங்கையில் இனமுறுகலை ஏற்படுத்தும் கச்சத்தீவு விவகாரம்: பாஜகவின் சதி!

கச்சத்தீவு விவகாரத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என காங்கிரஸின் சிரேஷ்ட தலை

1 week ago இலங்கை

பரிதாப நிலையில் ராஜபக்சக்கள்! ரணில் பக்கம் தாவும் 12 முக்கியஸ்தர்கள்

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.தற்போது அம&#

1 week ago இலங்கை

ஈரானை தாக்கமாட்டோம் பின்வாங்கியது அமெரிக்கா!! மிரட்டினாரா புட்டின்? என்ன செய்யப்போகின்றது இஸ்ரேல்..!

இஸ்ரேல் மீது நேற்று இரவு ஈரான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஈ

1 week ago உலகம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளனால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(14.04.2024) அவர்கள் தொடர்ச்சியா&

1 week ago தாயகம்

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்த கனடா

இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.ரொறன்ரோவிலிருந்து தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு இரத&#

1 week ago உலகம்

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாரிய போர் ஏற்படும் என்ற அச்சம் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள நிலையில், அந்த அலை தற்போது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இஸ்ரேன் மீது பழிவாங்க&

1 week ago உலகம்

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை! செந்தில் தொண்டமான்

சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்கு தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.கொழு

1 week ago இலங்கை

யாழில் கோர விபத்து! விளையாட்டு போட்டிக்காக சென்ற அரச அதிகாரி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் அரச அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது நேற்று (11.4.2024) யாழ். கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்றுள்ள

1 week ago தாயகம்

வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! யாழில் வீதி நடுவே முறிந்து விழுந்த பனைமரம்

யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவ

1 week ago தாயகம்

இலங்கை இந்தியாவிடையே மற்றுமொரு நேரடி விமான சேவை...!

மும்பை - கொழும்புக்கிடையே நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்த இண்டிகோ தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.இன்று (12) முதல் இண்டிகோ ம

1 week ago இலங்கை

ஐபிஎல்லில் விளையாடவுள்ள யாழ்ப்பாண இளைஞன்..! பயிற்சிகள் தீவிரம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள விஜயகாந்த் வியாஸ்காந்த் தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இல

1 week ago பல்சுவை

சீனாவை விட இந்தியா முக்கியம்! திட்டவட்டமாக கூறிய டக்ளஸ்

இந்தியா கேட்கிறது என்பதற்காக கச்சதீவை வழங்கினாலும் பிரச்சனை தீரப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற் தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவா&

1 week ago இலங்கை

சுமந்திரனை நாங்கள் அழைக்கவேயில்லை! கரடியே காறித் துப்பிய கதை!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் அனுரகுமார திசாநாயக்கவுக&#

1 week ago தாயகம்

பயங்கர தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்..! விமானங்கள் இரத்து: மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்

மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் அறிவிப்பால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது, ஈரானுக்கா

1 week ago உலகம்

கட்டுநாயக்கவில் போராட்டம்! கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடும் குடிவரவு அதிகாரிகள்

நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் 24 மணித்தியால தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அதிகாரிகள் 

1 week ago இலங்கை

தமிழர்களை வைத்து தேர்தல் வியூகம் அமைக்கும் ராஜபக்சக்கள்! புலிப் புரளியை கிளப்பும் சதி அம்பலம்

கடந்த காலத்தில் ராஜபக்சக்கள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாக தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினைக் கையாண்டனர் என நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் 

1 week ago இலங்கை

இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடமாக தேசிய பூங்காக்கள்

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில், நாட்டின் தேசிய பூங்காக்களைப் பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்&#

1 week ago இலங்கை

மருதானையில் ஆயுதங்களுடன் மூவர் கைது: பின்னணியில் வெளியான தகவல்

மருதானை, லொக்கேட்லேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 14 தோட்டாக்கள் அடங்கிய மகசீன் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.&

1 week ago இலங்கை

யாழில் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது...!

யாழிலுள்ள பத்திரிகை அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத  நபர் ஒருவர் அங்கு அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்த சம்பவம் பெரும் பī

1 week ago தாயகம்

வேலைதேடி வெளிநாடு சென்ற தாய்...! பிள்ளைகளை சீரழித்த காமுக தகப்பன்...!திருகோணமலையில் கொடூரம்...!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தான்  பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸா

1 week ago தாயகம்

தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளை தமிழ்மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம்...! யாழ்.பல்கலை துணைவேந்தர் தெரிவிப்பு...!

தாய்நிலத்தை ஆக்கிரமிக்கும் இனத்தின் செயற்பாடுகளைத் தமிழ்மக்கள் புரிந்து கொண்டு தங்களைப் பாதுகாக்கவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்

1 week ago தாயகம்

வடக்கு ஆளுநரை சந்தித்த கேப்பாப்புலவு காணி உரிமையாளர்கள்...!

முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் இன்று வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட&#

1 week ago தாயகம்

பொன்னாவெளியில் குடியேறும் மக்களுக்கு வீட்டுத் திட்டத்தினை வழங்க தயார்...! அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...!

கிளிநொச்சி பொன்னாவெளிப் பகுதியில் குடியேற விரும்பும் மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்கத் தயார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழிī

1 week ago தாயகம்

புத்தாண்டில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகள் - மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

புத்தாண்டின் போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.சிலர்  இ

1 week ago இலங்கை

தமிழ்ப் பொது வேட்பாளர் பின்னணியில் ராஜபக்ஷக்களா? என சந்தேகம்

"ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முன்மொழிவு வருகின்றபோது எங்களுக்குப் பாரிய சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதன் பின்னால் ராஜபக்சக்கள் இருக்கின

1 week ago இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகங்கள்! ஆய்வில் தெரியவந்த தகவல்

இலங்கையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள

1 week ago இலங்கை

இலங்கையின் செயல் மகிழ்ச்சியளிக்கவில்லை என்கிறது சீனா

சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ‘நியாயமான மற்றும் வெளிப்படையான’ சூழலின் அவசியத்தை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்  வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் தினேஸ் 

1 week ago இலங்கை

ஹமாஸ் தலைவரின் 3 மகன்களை கொலை செய்த இஸ்ரேல் : காஸாவில் பரபரப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடந்த இச்சம்Ī

1 week ago உலகம்

போருக்கு தயாராக வேண்டிய நேரம்: வட கொரியாவின் கிம் ஜோங் அறிவிப்பு

வட கொரியாவை சுற்றியுள்ள நிலையற்ற அரசியல் சூழ்நிலைகள் காரணமாக, முன்னெப்போதையும் விட தற்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

1 week ago இலங்கை

15 வயதில் ஆணாக மாறிய பிரபல நடிகரின் மகள்!

பிரபல ஹாலிவுட் நடிகரான பென் அஃப்லெக்கின் 15 வயது மகள் தான் ஆணாக மாறிவிட்டதாகவும் தனது புதிய பெயரையும் அறிவித்துள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வ

1 week ago சினிமா

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.63 வயதுடைய சாந்தின

1 week ago தாயகம்