புத்தாண்டை கோவாவில் கொண்டாடிய விஜய் தேவர்கொண்டா ,ராஷ்மிக்கா

கோவாவில் புத்தாண்டை இணைந்து கொண்டாடியுள்ளனர். இத்தனைக்கும் இவர்கள் இருவர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட எதுவும் வெளியாகவில்லை. ஆனால் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  ராஷ்மிக்கா புகைபடம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதே தினத்தில் விஜய் தேவர்கொண்டாவின் தம்பி ஆனந்த் தேவர்கொண்டாவும் தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய  படத்தை  வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துகளை கூறியிருந்தார். இந்த இரண்டு புகைபடங்களும் ஒரே இடத்தில் ஒரே பின்னணியில் தான் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு படங்களையும் பார்த்த ரசிகர்கள் இதை விஜய் தேவர்கொண்டா கூட எடுத்து இருக்கலாம் என கூறியுள்ளனர்.