யாழ்.வல்லை - தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று(22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.