ஸ்ரேயா தனது மகளின் பிறந்த நாளில் சொன்ன விஷயம்

தமிழ் தெலுங்கு என தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ரஸ்யா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் பார்சிலோனா நகரில் சேட்டிலாகி இருக்கிறார். மேலும் தனக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துதிருந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரேயா அவரின் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவரின் மகளுடன் எடுத்து கொண்ட வீடியோவை பதிவிட்டு கூறியிருக்கிறார் அவளுக்கு இன்று 1 வயது ஆகுகின்றது. கடந்த வருடம் 7:40 க்கு பிறந்தாள். அவளுக்கு என்றுமே எங்கள் அன்பு உண்டு. மேலும் தன்னுடைய தாய் , தந்தை, நண்பர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.