தமிழ் தெலுங்கு என தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ரஸ்யா தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் பார்சிலோனா நகரில் சேட்டிலாகி இருக்கிறார். மேலும் தனக்கு குழந்தை பிறந்து 9 மாதம் ஆகிவிட்டதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துதிருந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரேயா அவரின் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் அவரின் மகளுடன் எடுத்து கொண்ட வீடியோவை பதிவிட்டு கூறியிருக்கிறார் அவளுக்கு இன்று 1 வயது ஆகுகின்றது. கடந்த வருடம் 7:40 க்கு பிறந்தாள். அவளுக்கு என்றுமே எங்கள் அன்பு உண்டு. மேலும் தன்னுடைய தாய் , தந்தை, நண்பர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.