என்னை காப்பாற்றியது நண்பர்கள் என்று கூறிய சமந்தா

தமிழ் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது ரசிகர்களிடன்  நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா பேசும்போது உங்கள் வீட்டில் யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களோடு உரையாடுங்கள் அப்போது இயல்பாக வாழமுடியும்.என்னை மீட்டு கொண்டு வந்தது என் நண்பர்கள் தான். அவர்கள் துணையில் அடுத்த கட்ட வெற்றியை அடைய இருக்கிறேன்.