தீடிர் என விவாகரத்து குறித்து பதிவை நீக்கிய நடிகை சமந்தா மீண்டும் இணைகிறதா இந்த ஜோடி

தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக இருந்து வந்தவர்கள் நாக சைதன்யா ,சமந்தா ஜோடி. கடந்த  2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு சென்ற வருடம் அக்டொபர் மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர். பின்னர் நடிகை சமந்தா தனது படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாட அவர் பல கோடியில் சம்பளம் வாங்கியுள்ளார்.இந்நிலையில் தற்போது சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த விவாகரத்து குறித்த பதிவை நீக்கியுள்ளார்.இதனால் இந்த ஜோடி மீண்டும் இணைவாரஎன ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பியுள்ளது.