விவகாரத்தால் மனமுடைந்த நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா ,தெலுங்கு நடிகர் நாகசைந்தாவை 2017  ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இந்த விவாகரத்தின் காரணம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு என கூறுகின்றனர். எப்படிப்பட்ட கஷ்டத்தை மறப்பதக்காக   தற்போது நடிப்பதில் கவனம்  செலுத்தி வருகின்றார் சமந்தா. தற்போது தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் எல்லோருக்கும் அறிவுரை கூறும்வகையில் ஸ்டோரி ஒன்றை பதிவு செய்துள்ளார். இதில் 'நமது வாழ்க்கை துணையை  மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.ஏனெனில் எந்த ஒரு முடிவு தான் நம் வாழ்க்கையே மாற்றும்நம் வாழ்க்கையில்  90% சந்தோஷமாக இருக்க போறமா? இல்ல கஷ்ட்டப்பட போறமா? என்ற முடிவை இந்த முடிவு தான்  தீர்மானிக்கும் என கூறியுள்ளார். இந்த ஸ்டோரி தற்போது  இன்ஸ்டாராம்யில் வைரலாகி வருகின்றது.